Friday, April 19, 2024
Homeநிகழ்வுகள்முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி - 2016

முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016

இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 31வது வருடமாக 29.06.2016 (புதன்கிழமை பின்னேரம் வியாழனிரவு) அன்று காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னவர்கள் பெயரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது.

இந்நிகழ்வு தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகி கத்முல் குர்ஆன், மௌலித் மஜ்லிஸ், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விஷெட நிகழ்வாக சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் முப்பெரு நாதாக்களின் அகமியங்கள் பற்றிய சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் நடைபெற்று ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

DSC_0004 [for web] DSC_0006 [for web] DSC_0008 [for web] DSC_0028 [for web] DSC_0031 [for web] DSC_0051 [for web] DSC_0056 [for web] DSC_0069 [for web] DSC_0088 [for web] DSC_0092 [for web]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments