Friday, March 29, 2024
Homeநிகழ்வுகள்31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் இரண்டாம் நாள் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக பொலிஸ் பிரமுகர்கள் வருகை.

31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் இரண்டாம் நாள் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக பொலிஸ் பிரமுகர்கள் வருகை.

அஜ்மீர் அரசர், அதாயே ரசூல், குத்புல் ஹிந்த், ஹாஜா கரீப் நவாஸ் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் இரண்டாம் நாள் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக வருகை தந்த பொலிஸ் பிரமுகர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

1) சுமித் எதிரிசிங்க – (கிழக்கு மாகான சிரேஸ்டசிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்)

2) ஜெயகொட ஆராச்சி – (மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்)

3) சமன் யட்டவர – (மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்)

4) ஆரிய பந்து வெடகெதர – (காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி)

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments