Thursday, March 28, 2024
Homeநிகழ்வுகள்முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி - 2019

முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2019

இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 29.05.2019 (புதன்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான 34வது வருட அருள்மிகு கந்தூரி நடைபெற்றது.

தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகிய இம்மஜ்லிஸில் முப்பெரு நாதாக்களின் புகழ்பாடும் புனித மௌலிதும், துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments