Friday, March 29, 2024
Homeநிகழ்வுகள்குருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு

குருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு


கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ஷெய்க் புறாகுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு போர்வை போற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.
பின்னர் காத்தான்குடியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சங்கைக்குரிய உலமாக்கள், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மாணவர்கள், முஹிப்பீன்களால் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments