Thursday, April 18, 2024
Homeநிகழ்வுகள்இரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு ஆரம்பம்.

இரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு ஆரம்பம்.

சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014- இரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு சங்கைக்குரிய மௌலவீ MYLM. முக்தார் அவர்களின் அழகிய கஸீதா ஒன்றுடன் ஆரம்பமாகியது.
 
நிகழ்வில் தற்போது கொழும்பு மஜ்லிஸு உலமாஇ அஹ்லிஸ் ஸுன்னதி வல் ஜமாஅத் தலைவரும் மாத்தளை நஜாஹிய்யஹ் அரபுக் கல்லூரி அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் முஹாஜிரீன் நத்வீ ஸூபி காதிரீவர்ரிபாயீ அவர்கள் “நான்கு மத்ஹப்களை பின்பற்றுதல்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments