Friday, March 29, 2024
Homeநிகழ்வுகள்4ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி - 2018

4ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2018

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் கலீபாவாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும் 4ம் வருட மனாகிப் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 05.08.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும்,கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அன்னார்கள் பேரிலான மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின்  சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ நாயகம் அன்னவர்கள் பற்றிய ஆத்மீக பேருரையும், இறுதியாக துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments