இருப்பது எது? இல்லாமை எது?
ஆக்கம் – அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அவர்கள் ————————————————————————— اَللهُ مَوْجُوْدٌ وَالْخَلْقُ مَفْقُوْدٌ அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தனன்மைகள் இருபது. “முஸ்தஹீல்” ஆன தன்மைகள் இருபது. “ஜாயிஸ்”ஆன தன்மை ஒன்று. அவனுக்கு “வாஜிப்”ஆன தன்மைகள் என்றால் அவன் செய்வதற்கு அவனுக்கு கடமையான தன்மைகள் என்று கருத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கொண்டால் அவனுக்கு யார் எதை கடமையாக்கினார்கள் என்று பல கேள்விகள் தோன்றும். இவ்வாறு கேள்வி கேட்பது குதர்க்கவாதிகளின்
Read More“வுஜூத்” உள்ளமை பற்றி ஓர் ஆய்வு
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகள் இருபது உள்ளன. அவற்றில் ஒன்று “வுஜூத்” உள்ளமை எனப்படும். உள்ளமை என்ற கருத்தை தருகின்ற இச்சொல்லுக்கு நேரடி எதிர்ச் சொல் “அதம்” என்ற சொல் என்று தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இச்சொல்லுக்கு இன்மை அல்லது இல்லாமை என்று பொருள் வரும். இதுவே உண்மை.
Read Moreவலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் وَاَثْبِتَنْ لِلْاَوْلِيَا الْكَرَامَةْ وَمَنْ نَفَاهَا انْبُذَنْ كَلَامَهْ أي اِطْرَحْ كلامَ مَنْ يَنْفِيْهَا من المُعتَزِلة، ومن جَرَى على طريقتهم، وقد قال العلّامة النّسفِي فى عقائده كَرَاماتُ الأولياء حقٌّ، فَتَظْهَرُ الكرامة على طريق نَقْضِ العادة للوليّ، مِن قَطْعِ المَسافة البعيدة فى المُدَّةِ القليلة، وظُهور الطّعام والشّراب والِّلباس عند الحاجة والمَشي على الماء
Read Moreபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப்
Read More71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 71வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 22.02.2019 தொடக்கம் 24.02.2019ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreஉன் கை விரல்கள் உன் கை தானானவையா?அல்லது அதற்கு வேறானவையா?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read Moreபொதுச் சொல்
اَلْمُطْلَقُ إِذَا اُطْلِقَ يَنْصَرِفُ إِلَى الْفَرْدِ الْكَامِلِ (பொதுச் சொல் ஒன்று எந்த ஒரு குறிப்புமின்றி பொதுவாகச் சொல்லப்பட்டால் அது அவ்விடயத்தில் பூரணத்துவம் பெற்ற ஒன்றையே குறிக்கும்) இது ஒரு பொதுத் தத்துவம். இவ்வாறு சொன்னவர் யார் என்று அறிந்து கொள்ள வலை விரித்து காலத்தை வீணாக்காமல் சரியானதா என்பதை மட்டும் ஆய்வு செய்து அறிந்து கொள்வதே சிறந்தது.
Read More“ஜத்பு” எனும் ஆன்மீக நிலை
جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ عوارف المعارف فى هامش الإحياء – ٢/٩١ அல்லாஹ்வின் இழுத்தல்களில் ஓர் இழுத்தல் மனு, ஜின்கள் செய்கின்ற நல்லமல்களுக்கு நிகரானதாகும். அவாரிபுல் மஆரிப் ஹாமிஷ் இஹ்யா பாகம் – 02 பக்கம் – 91
Read Moreநான் மறைந்தால் அவன் வெளியாவான்.
اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது. ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான்
Read More