தோஹா – கத்ர் நாட்டில் இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் ஏற்பாட்டில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் 75வது பிறந்ததின துஆ பிரார்த்தனை நிகழ்வு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை(05.02.2019) முன்னிட்டு அவர்களின் வழிகாட்டலில் கத்ர் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் கடந்த 07.02.2019 வியாழக்கிழமை அன்று விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு ஒன்றுஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
Read Moreஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு – 2019 நிகழ்வின் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் 08.02.2019 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.00 மணிக்கு தொடக்கம் இரவு 11.30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் “1979 முதல் 2019 வரையான ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மாணவர் அப்துர் றஷீத்தினால் திருமறை வசனம் ஓதப்பட்டு, HM.அபிமான் ஆசிரியா் அவர்களினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக அதிசங்கைக்குரிய ஷெய்குனா
Read Moreகனவுலகம்
ஆக்கம் – மௌலவீீ ASM. இர்ஷாத் றப்பானீ قال الشيخ أبو طاهر رحمه الله [ أنّه لايَلزَمُ من كون الشيئ لا صورة له اَنْ لا يُرى فى صورة، اَلا ترى أنّ كثيرا من الأشياء الّتي لا أشخاصَ لها ولاصورةَ تُرى فى المنام بأمثلة تُناسِبُها بأَدْنَى معنًى ولا يُوجب التشبيهَ ولاالتّمثيلَ، وذلك كالمعاني المجرَّدة مِثلَ الإيمان والكُفر والشّرف
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 75வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 75வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
Read Moreசிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்
“உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக்கவனிப்பது கொண்டு, அல்லாஹ் தானாகவே இருக்கின்றன. எனினும், வெளியமைப்பைக்கவனிப்பது கொண்டு மட்டும் நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப்பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது. உதாரணமாக, நீர் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பன போன்று இவை அனைத்தும் (வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும்) இவற்றுக்கு மூலமாயி ருப்பது தண்ணீர்தான். இதேபோல் கானல் நீர் யதார்த்தத்தில் ஆகாயம் (காற்று) தான். அதுவே கானல் நீரின் தோற்றத்தில் வெளியாகியுள்ளது.”
Read More28வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 18.01.2019 தொடக்கம் 20.01.2019 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
Read Moreவைத்தியக் கலாநிதி பதுரியா பூஞ்சோலை வருகிறார்
காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019 முத்துப்பேட்டையின் முத்தே! வைத்தியக் கலாநிதியே! ஷெய்குத்தவா ஹகீமே! ஷெய்கு தாவூதே!
Read Moreஅல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ ———————————– அவர்கள் சிறப்பு மிக்க “ஸெய்யித்” உம், இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டக் கூடியவர்களும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருக் கரத்தை முத்தமிட்ட பெருமைக்குரியவர்களுமான அபுல் அப்பாஸ் அஹ்மத் அர் றிபாஈ அல் கபீர் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள. அன்னவர்களின் சங்கைமிகு வமிசத் தொடர் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கல்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களைப் பின்வருமாறு சென்றடைகின்றது. இப்னுஸ் ஸெய்யித் அஸ் ஸுல்தான் அலீ அபில்
Read More17வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 04.01.2019 வெள்ளிக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.
Read More