கொள்கைக்காக உயிர் வாழ்வோம்
கவிதை – மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அருளே அல்லாஹ் அருவுருவானோன் இதய இருளை நீக்கும் ஒளிமயமானோன் கருவாய் அகிலம் அனைத்தும் ஆனோன் உருவாய் உள்ளவை எல்லாம் ஆனோன் கருவின் உருவாய் கல்கின் முதலாய் திருவாய் மலர்ந்த முஹம்மது நபியை மரகத கவி மணி மாலை சூடி முறையுடன் புகழ்ந்தேன் பாக்கள் பாடி அப்தால் பிரிவில் தோன்றிய நாதர் அப்துல் ஜவாத் எனும் அருந்தவ சீலர் ஒப்பார் இல்லா இன்ஷான் காமில் உஸ்தாத் நாமம் ஓதினேன் பணிந்து
Read More70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 70வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 23.03.2018 தொடக்கம் 25.03.2018ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக 23.03.2018 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின்
Read Moreஇமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 616ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். பின் தூனுஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கே இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ நாயகத்திடம் “தஸவ்வுப்” ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள் தூனுஸ் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டபோது அவர்களுடன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் வெளியேறி எகிப்துக்கு வந்தார்கள். இஸ்கந்தரிய்யஹ் நகரில் தரித்து தனது குருநாதர் இமாம் ஷாதுலீ அவர்களின் “ஷாதுலிய்யஹ்” தரீகஹ்
Read Moreஅஷ் ஷெய்குல் ஆரிபு பில்லாஹ் அப்துர் றஹ்மான் (கம்பம் அப்பா – அம்பா நாயகம்) றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். (அம்பா நாயகம் பற்றி ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள்)
இவர்கள் பகிரங்க அற்புதங்கள் நிகழ்த்தும் தங்களின் தந்தை முஹம்மத் ஸஈத் அல் ஜல்வதீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் திறமை மிக்க ஒரு மார்க்க அறிஞரும், “தஸவ்வுப்”, இறை ஞானக் கலையில் வேரூண்டிய மகானும் ஆவார்கள். அவர்களுக்கு நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு அலாகஹ் – தொடர்பு உண்டு. இவர்களும் தனது தந்தை போன்று அற்புதங்கள் உடைய மகானாவார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதைப்
Read Moreஇமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ ஆகும். அவர்களின் தந்தை இஸ்மாயீல் அவர்களும், அவர்களின் தந்தை அப்துல் கனீயுமாகும். டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050 ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப்
Read Moreஇமாம் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவார். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர்
Read Moreஇமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாகும். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே
Read Moreடோஹா-கட்டார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்திய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகத்தின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை நிகழ்வு
கடந்த 05.02.2018இல் தமது 74 வயது வயதினை பூர்த்திசெய்த அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 08.02.2018 அன்று ஷெய்குனா அன்னவர்களின் வழிகாட்டலில், கட்டார் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கட்டார், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில் இரவு 10.00 மணிக்கு சங்க உப பொருளாளர் ஜனாப். M.B.R. கரீப் அவர்களது வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ A.J. ஜாஸுல்
Read Moreநன்றி நவில்கின்றோம்
தேர்தல் மேடைகளில் அத்வைதிகளை ஏசிப் பேசியவர்களுக்கு, நன்றி நவில்கின்றோம். வஹ்ஹாபிகள் – (சகோதரர்களான ஸபீல் நளீமீ, றிஸ்வான் மதனீ, பிர்தௌஸ் நளீமீ, சிப்லீ பாறூக், பொறியியலாளர் அப்துர் றஹ்மான்) தேர்தல் பிரச்சார மேடைகளை தமது இலாபம் கருதியும், அறியாமையினாலும் அத்வைத எதிர்ப்பு மேடைகளாக்கி, அத்வைதிகளை ஏசிப் பேசி மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டி கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ததற்காக குறித்த வஹ்ஹாபிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன ஏனையோர்களுக்கும் எமது பல கோடி நன்றிகளை கூறிக் கொள்வதி்ல்
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 74வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 74வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2018 திங்கட்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read More