பெருமையை நீக்கி பேரின்பம் காண்போம்
ஆக்கம் – மௌலவீ ASM. இர்ஷாத் றப்பானீ ———————————– ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து அவன் மரணிக்கும் வரை பல்வேறு “அமல்”களை வேலைகளை செய்கின்றான்.இதில் சில வேலைகள் இறைவனால் அவனுக்கு கட்டாயமாக்கப்பட்டவைகள், இன்னும் சில அவனுக்கு சுன்னத்தாக்கப்பட்ட வேலைகள்,மற்றும் அவன் விரும்பினால் செய்யலாம் விரும்பாமல் விட்டால் செய்யத்தேவையில்லை என்று அவனிடம் விருப்பம் கொடுக்கப்பட்ட வேலைகள்.இன்னும் சில அவனுக்கு தடைசெய்யப்பட்ட வேலைகள்.இவ்வாறு பல படித்தரங்களையுடைய வேலைகளை மனிதன் செய்கின்றான். மேற் சொன்னவாறு பல வேலைகளைச் செய்தாலும் தடைசெய்யப்பட்ட வேலைகளை
Read More27வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 26.01.2018 தொடக்கம் 28.01.2018 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும்,
Read Moreஅல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
————————————————————————————- சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல் கனாபிலுல் மஸ்மூமதுல் மர்மிய்யா அலா அஃதாயில் வஹ்ததி வல் ஐனிய்யா” நூலின் தமிழாக்கம் ————————————————————————————– அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான
Read Moreமுத்துப்பேட்டை ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.
“ஷெய்குத்தவா” வைத்திய மேதை என்று அழைக்கப்படுகின்ற ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் தமிழ் நாடு முத்துப்பேட்டை நகரை அண்மித்துள்ள ஜாம்புவானோடை என்ற இடத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் நபீ மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட பனூ இஸ்றாயீல் காலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு, எப்போது தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் அறியமுடியாதுள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவர்கள் அடக்கம் பெற்றுள்ள
Read Moreகுணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் வரலாறு
இஸ்லாமிய வரலாற்றில் மஸ்தான்மார் வரிசையில் குணங்குடி மஸ்தான் மறக்க முடியாத முக்கியமானவர்களாவர். இவர்களின் வரலாறு தெரியாதவர்களும், இவர்களின் ஞானப்பாடல்களின் தத்துவங்கள் புரியாதவர்களும் இவர்களை மிகக் கீழ்த்தரமாகப் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இவ்வாறு செய்பவர்கள் ”தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் தெரியாத ”புகஹாஉ” சட்டக் கலை மட்டும் படித்த ”உலமாஉ” அறிஞர்களேயாவர். எனவே, இவர்களைக் கீழ்த்தரமாக எழுதியும், பேசியும் வருகின்றவர்கள் சற்று நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக குணங்குடி மகானைப் பற்றி சுருக்கமாக எழுதுகின்றோம். இவர்கள் ஹிஜ்ரீ 1207ல் (கி.பி.
Read More“வஹ்ததுல்வுஜுத்” பேசிய தற்கால மக்களிடத்தில் பிரபல்யமான செய்குமார்கள்.
– ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் – ١) الولي الكامل صاحب الكرامات الباهرات وخوارق العادات الظاهرات ” تيكا صاحب ولي ﷲ “ 01) தமிழ்நாடு காயல்பட்டணத்தில் வாழும் அல் வலிய்யுல்காமில் செய்கு தைக்கா சாஹிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் يقول الشيخ فی قصيدۃ له مفسّرا معنی الحديث الآتي. قال النبيّ صلی الله عليه وسلّم “لاتسبّواالدّهر فإنّ الله هو الدّهر” காலத்தை
Read More33வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2018 நிகழ்வுகளின் தொகுப்பு
கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 05.01.2018 தொடக்கம் 07.01.2018ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 33வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது. கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 05.01.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வு,
Read More”இஹ்ஸான்” என்றால் என்ன?
الإحسان أن تعبد الله كأنّك تراه، فإن لم تكن تراه فإنّه يراك ‘ هذه العبارة قطعة من حديث طويل ، والحديث مشهور طويل لا حاجة إلى ذكره بالتّمام، وههنا نكتة ذوقيّة، فهِمَهَا بعضُ العارفين حيث قال ‘ تَكُنْ ‘ تامّة، لا ناقصة ، بمعنى تُوْجَدُ ، أي فإن لم تُوجد ، بأن فنيت فيه، فإنّك
Read Moreஸூபிய்யாக்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்து
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள் قال الشّيخ الأكبر محي الدّين ابن عربي قدّس سرّه ‘ أقلُّ درجات أهل الأدب مع القوم التّسليمُ لهم فيما يقولون، وأعلاها القَطْعُ بِصِدْقِهم، وما عَدَا هَذَيْنِ المَقَامَيْنِ فَحِرْمانٌ அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அதப்” ஒழுக்கம் – மரியாதை – உள்ளவர்களின் “தறஜஹ்” பதவிகளில் மிகவும் குறைந்த
Read Moreشِعْر “கவி” என்றால் என்ன?
மௌலவீ A.S.M இர்ஷாத் (றப்பானீ) قال الشيخُ الأكبرُ والمسكُ الأذفرُ والكبريتُ الأحمرُ والنّور الأبهر محي الدين ابن عربي قدّس سرّه فى الباب الثاني من الفتوحات فى قوله تعالى ” وما علّمناه الشِّعر وما ينبغي له” أنّ الشِّعر مَحَلُّ الإجمال والَّلغْزِ والرَّمْزِ والتَّوْرِيَةِ، أي ما رَمَزْنَا لمحمدٍ صلى الله عليه وسلم ولا لَغَزْنَا، ولا خاطَبْنَاهُ بِشَيْئٍ، ونحنُ
Read More