விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்
ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர் அவ்லியாக்களின் அகமியம் மக்களை நன்மையின் பக்கம் அழைத்து நன்மையை ஏவி தீயதை தவிர்த்து நடக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம் அவர்கள் தான் வெற்றி அடைந்தவர்கள். (அல்-குர்ஆன்) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு பயமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன்) மேற்படி இரண்டு இறை வசனங்களும், இவ்வுலகத்தில் ஒரு கூட்டத்தினர் இருப்பதாகவும், அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் எனவும், அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படுவதில்லை. ஆனால் மேற்கூறிய
Read Moreசூபிய்யாக்களை எதிர்ப்பதன் பிரதான காரணம் பொறாமையே!
يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும்.
Read Moreபுகழ்மாலை சூடிய மனிதப் புனிதர்கள்
– ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் – وأمّا من أثْنَى على الشيخ محي الدين ابن عربي قُدِّس سره من العلماء، ومَدَحَ مُؤَلَّفَاتِه فقد كان الشيخ مجد الدين الفيروزابادي رحمه الله – صاحب القاموس فى اللّغة، يقول (لم يَبْلُغْنَا عن أحدٍ من القوم أنّه بَلَغَ فى علم الشريعة والحقيقة مابَلَغَ الشيخُ محي الدين أبدا)، وكان
Read Moreமீலாது காணும் நம் நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஆக்கம் : மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் ‘நிச்சயமாக, அல்லாஹ்வாகிய நானும், என்னுடைய அமரர்களும் (அந்த) நபியின்மீது ஸலவாத்துச் சொல்கின்றோம். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்’ என்று கூறுகின்றான். அல்லாஹ்வும் அவனுடைய அமரர்களும் செய்யக்கூடிய ஓர் வணக்கமென்றால், அது அந்த நபியின்மீது சொல்லக்கூடிய ஸலவாத்தையன்றி வேறு ஏதுண்டோ? சொல்வதற்கரிய வசனத்தை இறக்கி, மேன்மைப்படுத்திய அந்த நபிகள் கோமகனார் யார்..? ‘இறைவனே! உன் திருப்பெயர் நானறிவேன். இருப்பினும்
Read Moreவிஞ்ஞானத்தை வென்ற பேரொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் முன்னறிவிப்பு செய்த விஞ்ஞான உண்மை. உலகில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறி மறையாக அல் குர்ஆன் அமைந்துள்ளது. 1439 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் இருலோக இரட்சகர் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட புனித அல் குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக குறிப்பிடுவதுடன், உலகில் வாழுகின்ற மக்களுக்கு
Read More16 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2017
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.12.2017 சனிக்கிழமை புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி
Read Moreதிருமுடிகள் தரிசனம்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், நபீமணி பேரர் இமாம் ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு தற்போது காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்நிகழ்வின் சில சிறு தொகுப்பு…
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2017 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய
Read More21வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 21வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 12.11.2017 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:30 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையி்ன்
Read Moreஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்
மௌலவீ HMM.இப்றாஹீம் (நத்வீ) 1841 தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் –ரிபாயிய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களின் எட்டாமவரும், கண்மணி நபி (ஸல்) 33வது தலைமுறையினரும் “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” எனப் புகழப்பட்டவர்களுமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர்றஷீது தங்கள் மெளலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் இலங்கை வந்த ஷெய்குமார்களில் மாணிக்கமாக – மரகதமாக கணிக்கப்படுகிறார்கள். மலர்வு இவர்கள் மகான் அஸ்ஸெய்யிது முஹம்மது அவர்களின் ஆன்மீகப் புதல்வராக ஹிஜ்ரி 1357இல் அந்தரோ தீவில் மலர்ந்தார்கள். இவர்களது தந்தை
Read More