ஸபர் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம் – 2017
மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து, மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவில் இஷா தொழுகையின் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 03ல் கொள்கைக்காக
Read Moreஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017
அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் நடாத்தும் ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017 ▪ காலம்: 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை ▪ நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை. ▪ இடம்: பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5
Read Moreஅன்பான வேண்டுகோள்!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் முக நூல் (Facebook சமூக வலைத்தளத்தில் புனைப்பெயர்கள் மூலம் எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கு சார்பானவர்களாக கருத்துக்கள் தெரிவித்து வரும் சகோதரர்களே! எமது ஷெய்ஹுநாயகம் அவர்கள் பேசி வரும் ஸூபிஸ இறைஞானக்கருத்துக்களை மறுத்து அன்னாரை விமர்சிப்பவர்கள் மீது நீங்கள் கண்ணியமற்ற வன்மையான வார்த்தைப்பிரயோகங்கள் மேற்கொண்டு தர்க்கிப்பதாக அறிகின்றோம்.
Read More”பனா” என்பது மூன்று வகை
يقول شيخ الإسلام زكريا الأنصاري، (زكريا الأنصاري الخزرجيّ مات فى مصر سنة 926 ه قالوا والفناء على ثلاثة أوجه، فناء فى الأفعال، ” لا فاعل إلّا الله “ وفناء فى الصفات، لا حيّ ولا عالم ولا قدير ولا مريد ولا سميع ولا بصير ولا متكلّم على الحقيقة إلّا الله، وفناء فى الذّات لا موجود على
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2017
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1439 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 28,29,30.09.2017 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு
Read Moreமட்டக்களப்பு – கோட்டைமுனை ஸிஹாபுத்தீன் வலி்ய்யுல்லாஹ் கந்தூரி
மட்டக்களப்பு – கோட்டைமுனை மஸ்ஜிதுல் யூசுபிய்யஹ் நிர்வாகத்தினர் நடாத்தும் கோட்டைமுனையில் பிரசித்தி பெற்று விளங்கும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் ஸிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் வருடாந்த திருக்கொடியேற்றமும், கந்தூரியும் 22.09.2017 அன்று ஆரம்பமானது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.10.2017 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வுகளில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து அருள் பெறுமாறு அன்பாய் வேண்டுகிறோம். ஆரம்ப நிகழ்வுகளின் தொகுப்பு….
Read Moreமுஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய “ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள்.
– ஆக்கம் : சங்கைக்குரிய மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ அவர்கள்– (அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி) நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம்
Read More“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு – 2017
தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 02.09.2017 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. 9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், 10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பெருநாள் வாழ்த்து
أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة، أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة
Read Moreலிப்ட் (தூக்கு) பொருத்தும் பணிகள் ஆரம்பம்.
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் ஓர் அங்கமாக லிப்ட் (தூக்கு) பொருத்தும் வேலைகள் 22.08.2017 செவ்வாயக்கிழமை காலை 9.00 மணியளவில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Read More