الغزاليّ ووحدة الوجودالغزاليّ ووحدة الوجود
يقول الغزاليّ : ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعاله وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتابه ‘ مشكاة الأنوار ‘ ومن هنا يترقّى العارفون من حَضيض المجاز إلى ذَروة الحقيقة، واستكملوا معراجهم، فَرَأَوْا بالمشاهدة العِيَانيّة – أن ليس فى الوجود إلّا الله -، وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه
Read Moreஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) – வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ்
Read More“சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா”
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹுஅன்ஹு அன்னவர்கள் கூறினார்கள், ”سبحان من اظهر الأشياء وهو عينها” ”சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா ” “படைப்புக்களை அவன்தானாக இருக்கும் நிலையில் அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்.” இவ்வசனமாகிறது மிகவும் கருத்தாழம் உள்ளதாகும். அதிலே வஹ்ததுல் வுஜூத் சத்தியக்கொள்கையின் அடிப்படையே உள்ளது.
Read More40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 40வது வருட அருள் மிகு கந்தூரி 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
Read Moreமர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக
இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP அவர்கள் வாசித்த இரங்கற்பா. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Read Moreஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ
எழுதியவர் : மாதிஹுர் றஸூல், கவித்திலகம் மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ தொடர் – 01 ஆன்மிக ஒளி, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் ஆன்மிக நிழல் மறைந்த மாமேதை (கவிதை) (தினகரன் தேசிய நாளிதழ் 29, செப்டம்பர், 1978இல் வெள்ளியன்று பிரசுரமான கவிதை) எனது உள்ளம் எத்தனையோ தடவைகள் உனது உஸ்தாத் வரலாற்றை எழுது என்றது. மனதில் எழுதிய பின் மையெழுத்து எதற்கென்று, என் – கை சும்மாயிருந்து விட்டது. உள்ளத்தில் எழுதினாய் உனக்காக! புறத்தில் எழுதி
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2017
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 11.06.2017 (ஞாயிற்றுக்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read More31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் இறுதி நாள் நிகழ்வுகள்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிறைவாக 15வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும், கவ்வாலி மஜ்லிஸ் நிகழ்சியும் மிக சிறப்பாக நடைபெற்றது.
Read More31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் முன் ஏற்பாட்டு வேலைகளின் தொகுப்பு.
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரி அன்னதானம் வழங்குவதற்கான பகல் நேர வேலைகள்.
Read More31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் அமர்வு மௌலித் அதாயே ரசூல் மஜ்லிஸ் நிகழ்ச்சி.
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 5ம் நாள் 1ம் அமர்வு மௌலித் அதாயே ரசூல் மஜ்லிஸ் நிகழ்ச்சி.
Read More