மச்சான், மச்சினன் உரையாடல்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ மச்சான் – என்னடா மச்சினன்! நீ முதலில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” வாதியாகத்தானே இருந்தாய். அவர்களின் பள்ளிவாயலில் – நீ தொழுததையும், அங்கு மௌலித் மஜ்லிஸில் நீ ஓதியதையும் நான் பலதரம் கண்டிருக்கிறேன். நீ எப்போது “கர்னீ”களுடன் சேர்ந்தாய்? ஏன் சேர்ந்தாய். மச்சினன் – என்ன மச்சான் இவ்வாறு கேட்டு விட்டாய்! நான் அவர்களுடன் இணைந்து நாலு மாதம் மட்டும்தான். எனக்கு எது சரி? எது பிழை? என்பது தெரியாது. ஆய்வு செய்து சரி பிழை கண்டறிய என்னிடம் திறமையும்
Read Moreமௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.
ஞான வழி நடப்பவர்களாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களிற் சிலர் மௌன விரதம் – மௌன நோன்பு – நோற்கிறார்கள். காலை முதல் – “ஸுப்ஹ்” நேரம் வரை – மௌனிகளாக இருக்கிறார்கள். பேசுவதற்கு பதிலாக எழுதிக்காட்டுகிறார்கள். இன்னும் சிலர் பல வருடங்களாகவும், பல மாதங்களாகவும் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களில் அநேகர் “உலமாஉ”கள் அல்லாதவர்களேயாவர். இவர்களிடம் ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கேட்டால் من صَمَتَ نجا வாய்மூடி இருந்தவன் வெற்றி பெற்று விட்டான் என்றும் من
Read Moreமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)
ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ றமழான் மாதம் அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன் “குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.
Read Moreநோன்பு மூன்று வகை
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நோன்பை ஆன்மீக வாதிகள் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள். ஒன்று – “ஸவ்முல் அவாம்” பொது மக்களின் நோன்பு. இது “ஸவ்முஷ் ஷரீஆ” ஷரீஆவின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்பு “நோன்பை முறிக்கும் காரியங்கள்” என்ற மார்க்கத்தில் சொல்லப்பட்ட – “ஷரீஆ”வில் கூறப்பட்ட – காரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். வீணாகி விடும். இந்த நோன்பு “களா” மீண்டும் நோற்கப்பட வேண்டும்.
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக ஆரம்பமானது.
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 28.05.2016 (சனிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read Moreபறக்கும் கமறாவில் படம்பிடிக்கப்பட்ட ஹாஜாஜீ மாகந்தூரியின் பிரம்மாண்ட வீடியோ காட்சி
காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் திருக்கொடியேற்ற நிகழ்வு மற்றும் அலங்கார வேலைகளின் அழகிய காட்சி
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 26.05.2016 (வியாழக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ திருக்கொடியேற்ற நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் 25.05.2016 (புதன்கிழமை) இன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக திருக்கொடி ஊர்வலம், திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப்
Read More