உலகம் அல்லாஹ் தானானதா?அல்லது அவனுக்கு வேறானதா?
هل العالم عين الحقّ؟ أو غير الحقّ؟ (عينيّة بوجه وغيريّة بوجه، ولكنّ العينيّة هي الحقيقة المعتبرة) قال الشيخ محي الدين ابن عربي رضي الله عنه في كتابه ” لواقح أنوار القدسيّة “ (لا يقدر أحد وَلَوِارْتَفَعَتْ دَرَجَاتُ مُشاهدتِه أن يقول أنّ العالم عين الحقّ أو اتّحد به) وانظر إلى ذاتك يا أخي
Read Moreஸூபியாக்களின் பரிபாஷை தெரியாத மூதேவிகள்
إعلم رحمك الله أنّه لا يجوز الإنكارُ على القوم إلّا بعد معرفةِ مصطلحهم في ألفاظهم ثمّ إذا رأينا بعد ذلك كلامهم مخالفا للشريعة رمينا به، وقال الشيخ مجد الدين الفيروزابادي صاحبُ كتابِ القاموس في اللّغة لا يجوز لأحد أن يُنكر على القوم ببادئِ الرّأي ، لِعُلُوِّ مراتبهم في الفهم والكشف، قال ولمْ يَبْلُغْنا عن أحد
Read More39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 04.05.2016 நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன்,
Read More“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்?
ஆக்கம் : MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் சிரேஷ்ட மாணவர்) அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும் இன்று இஸ்லாமியர்கள் என்ற போர்வையிலே இவ்வுலகிலே காட்சியளிக்கக் கூடியவர்கள் நபீமார்கள், றஸூல்மார்கள் என்று சொல்லப்படக்கூடிய இறைத்தூதர்களுக்கு, அவர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டால் “அலைஹிஸ்ஸலாம்” என்று சொல்கின்றார்கள். ஆனால் நபித்தோழர்களான ஸஹாபாக்களுடைய, இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்களுடைய பெயர் நாமங்கள் சொல்லப்பட்டால் “றழியல்லாஹு அன்ஹு” என்றோ, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்றோ சொல்வது மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது. சிலர் நாம்
Read Moreஇமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்
அகிலத்தின் ஜோதி அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த அஸ்ஸெய்யித் இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.04.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸ் நிகழ்வுகளாக மஃரிப் தொழுகையின் பின் மௌலிது ஜஃபர் ஸாதிக் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களால்
Read Moreஇறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.
இனியோரே! அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன். நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில
Read More30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக எதிர்வரும் 25.05.2016 தொடக்கம் 29.05.2016ம் திகதிகளில் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 30 வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைக்களுக்கான ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம் 24.04.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று புனித புகாரீ ஷரீப் மஜ்லிஸ் நிறைவின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய
Read Moreஸூபியாக்களை எதிர்ப்பவர்களின் நிலை
يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم، அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும். எதிர்க்கும்
Read Moreவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2016
அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் 14.04.2016 வியாழக்கிழமை காத்தான்குடி
Read Moreஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.
ஆக்கம் – மௌலவி MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தி றப்பானி, மிஸ்பாஹீ இனியோரே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மஃரிபத் என்ற இறைஞானத்திற்கு முரணானவர்களான கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக கற்பனை செய்து சித்தரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்று என்னவெனில் :- மஃரிபத் எனப்படுகின்ற இறைஞான வழியைப் பின்பற்றுவோர் ஷரீஅத் என்கின்ற வணக்க வழிபாடு அம்சங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் இது போன்ற கிரியைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் அவர்கள் பின்பற்றும் அவர்களின்
Read More