முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.
(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.) அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
Read Moreஇன்பம் தரும் இறை நோன்பு.
கவித்திலகம் மாதிஹுர்றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ. மாண்புடையோன் அல்லாஹ்வின் நோன்பை நோற்கும் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்கள் எண்ணற்ற கூலிதனை இறையிடத்தில் இமயமலை போல் குவிக்கும் வணக்கமாகும். நோன்பாளி நித்திரையும் மூச்சும் கூட நேய இறை வனுக்குகந்த வணக்கமாகும். நோன்பாளி சிந்தனையும் பேச்சும் கூட நிகரில்லா நன்மையொளிர் வணக்கமாகும். +++++=====+++++ நரகத்தின் வாசலெல்லாம் மூடும் மாதம்! நாயனருள் பூமியிலே இறங்கும் மாதம்! முரடர்களும் மனமுடைந்து வணங்கும் மாதம்! திருடர்களும் திருந்தியுளம் பணியும் மாதம்! மரணித்த பாவிகட்கும் வேதனைகள் மிகக்குறைவாய்
Read Moreஹாஜிகளே வாருங்கள்!
கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ ஹாஜிகளே வாருங்கள் ஹாஜ்ஜாக்களே வாருங்கள் கடும் தவம் புரிந்து சுடும் தரையில் கால் பதித்து கஷ்டங்கள் அனுபவித்து ஹஜ்ஜதனை நிறைவு செய்த ஹாஜிகளே வாருங்கள் இறைஜோதிகளே வாருங்கள்! பணத்தாசைதனையறுத்து பெருந்தொகையைச் செலவு செய்து படைத்தோனை வணங்கிடவே பெரும்தூரம்தனைக்கடந்தீர் பயணத்தில் களைப்புற்று பயகம்பர் ஆசியுடன் புனித ஹஜ் முடித்திட்ட புனிதர்களே வாருங்கள்! புனிதர்களாம் நபிமார்கள் பேரிறையின் வலீமார்கள் பாதம்பட்ட பூமியிலே பாதங்கள் தொட்டவர்காள்! பாவங்கள் உதிர்தவர்காள்! பரிசுத்தம் பெற்றவர்காள்! பாலர்காள் வாருங்கள் பறகத் நாம்
Read Moreபத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி – 2014
பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி கடந்த 14.07.2014 திங்கட்கிழமை அன்று (புனித றமழான் 17ம் இரவு) காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித தறாவீஹ் தொழுகையின் பின் திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மஜ்லிஸ் நிகழ்வுகளில் பத்ர் ஸஹாபாக்களின் புனித ”மௌலிது ஷுஹதாஉல் பத்ரிய்யீன்” ஓதப்பட்டு, பத்ர் ஸஹாபாக்களின் திரு நாமங்களும் வாசிக்கப்பட்டது. அதனை அடுத்து அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு
Read More28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.
வருடா வருடம் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற அஜ்மீர் அரசர் அதாயே றஸூல் குத்புல் ஹிந்த் கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும், அன்னவர்களது அருமை மைந்தர் ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும் ஹாஜாஜீ உர்ஸே முபாறக் மாகந்தூரி 28வது வருடமாக இவ்வருடமும் அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் கரீப் நவாஸ் பெளண்டேஷன் நிறுவனத்தால் மிக விமர்சையாக
Read Moreஜனாஸா பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி அளவில் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉழ்ழாபிரீன் (மீரா பெரிய ஜும் அஹ் பள்ளிவாயல்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதனை
Read Moreவஹ்ஹாபிசம்
(سيماهم التحليق) وكثير من أحاديث النبي صلّى الله عليه وسلّم فيها التّصريح بهذه الفتنة. (فتنة الوهّابية) كقوله صلى الله عليه وسلّم “يخرج اُناس من قبل المشرق يقرئون القرآن لايجاوز تراقيهم يمرقون من الدّين كما يمرق السّهم من الرّميّة سيماهم التّحليق” وهذا الحديث جاء بروايات كثيرة. بعضها في صحيح البخاري وبعضها في غيره. لاحاجة لنا إلى
Read More