தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவி வழங்கும் திட்டம் – 2019
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் & றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவி திட்ட நிகழ்வு 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 5.00 மணியளவில் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் & றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவி திட்ட நிகழ்வு 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை
Read More18வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.12.2019 புதன்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.
Read More35வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2019 நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 20.12.2019 தொடக்கம் 22.12.2019ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 35வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
Read Moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு” 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபீ மன்ஸில், மஞ்சந்தொடுவாய் ஹிழுறிய்யா கலாசார நன்நோக்குச் சங்கம் ஆகிய இடங்களில் சுமார் 1300 குடும்பங்களுக்கான உலர்
Read Moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு” 03.12.2019 செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.
Read More“முர்தத்” என்று பத்வா வழங்கிய உலமாக்களே! உங்களிடம் மீண்டும் பகிரங்க சவால்!!
ஸுப்ஹான மன் அள்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா (முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு) சகல வஸ்துக்களும் அவனேதான். அவையாயிருக்க அவ்வஸ்துக்களை வெளிப்படுத்தினவன் துய்யவன். அவன்தான் அல்லாஹ். அவனுக்கே சர்வ புகழும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இல்லை என்றால் அல்லாஹ்வை அறிய முடியாது அவர்கள் மீதும், அவர்களது ஆல் அஸ்ஹாபுகள் மீதும் சலவாத்தும், சலாமும் உண்டாவதாகுக.
Read Moreமஞ்சந்தொடுவாயில் நடைபெற்ற 16வது வருட மீலாதுன் நபீ பெருவிழா – 2019
அகிலத்தின் உதயம், றஹ்மதுன்லில் ஆலமீன் எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த மாதத்தை கௌரவித்து மட்டக்களப்பு-மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மீலாதுன் நபீ பெருவிழா – 2019 23.11.2019, 24.11.2019 ஆகிய இரு தினங்களில் ஹிழுறியா நன்நோக்குச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More18வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2019
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 10.11.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2019 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய வீதியில்
Read More“மக்ரிப்” தொழுகையின் பின் ஓதுதல்.
வஹ்ஹாபிஸ வழிகேடு நமது இலங்கை நாட்டிற்கு தலை நீட்டுமுன் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றிச் செய்து வந்த நற்காரியங்களிற் பல வஹ்ஹாபிகளின் விஷம, பயங்கரப் பிரச்சாரத்தினால் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கூறி ஆதாரங்களுடன் நிறுவ முற்பட்டால் அண்மையில் நாம் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் வெளியிடவுள்ள 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் போன்ற இன்னுமொரு நூல் அல்லது பல நூல்கள் எழுத வேண்டும். எனினும் அவற்றில் சில விடயங்களை
Read More