
இந்நிகழ்வில் ஆஷுறா தினத்தையொட்டி மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் விஷேட பயானும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் யாஸீன் சூறாவும் ஓதப்பட்டது நிறைவுபெற்றது.
நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்
ஆஷுறா தினம் தொடர்பான முஸாதிக் அஸ்ஹரீஅவர்களின் உரையைப் பார்வையிட இங்கே Click செய்யவும்