
இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்றது. 2ம் 3ம் தினங்களில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீகப் பேருரை இடம் பெற்று இறுதித் தினம் பெரிய துஆவுடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே சிறப்புற நிறைவு பெற்றன.
அல்ஹம்துலில்லாஹ்.
அது தொடர்பான புகைப்படங்கள்