![](http://shumsmedia.com/wp-content/uploads/2015/04/DSC057541600x1200-1024x768.jpg)
இந்நிகழ்வி்ல் விஷேடமாக எமது பள்ளிவாயலுக்குச் சொந்தமாகக் கிடைத்த திருமுடிகளை வீதியோரங்களில் குழுமியிருந்த முஹிப்பீன்களால் மலர் மலை அணிவிக்கப்பட்டு மிகவும் கண்ணியமான முறையில் மஜ்லிஸ் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது காதல் கொண்ட பெருந்திரளான மக்கள் நேற்றைய ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளில் பங்கு கொண்டதும் சிறப்புக்குரிய அம்சமாகும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே