
முதலாம் அமர்வு – காலை 10.00 மணிதொடக்கம் 11.30 வரையும்
இரண்டாம் அமர்வு – அஸர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 09.00 மணிவரை நடைபெற்றது.
இவ்விரு அமர்வுகளிலும் கத்முல் குர்ஆன், புகாரீ இமாம் மௌலித், மிஃறாஜ் மௌலித், இமாம் ஷாபிஈ மௌலித், புஹாரீ ஷரீப் பாராயணம், ஆத்மீக சொற்பொழிவு போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடந்தேரின.
இறுதியாக மக்காவின் முப்தியாக இருந்த இமாம் ஸெய்னீ தஹ்லான் அன்னவர்களால் யாக்கப்பட்ட பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!