
இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து துஆப் பிரார்த்தனையுடன் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.
வீரத்தியாகிகள் பத்ர் ஸஹாபாக்களின் அருள் வேண்டி சமுகமளித்த முஹிப்பீன்களுக்காக அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்