
இந்நிகழ்வில் வளதாரர்களாக சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons) அன்னவர்களும், சங்கைக்குரிய மௌலவீ MYM. ஜீலானீ றப்பானீ அன்னவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வில் பெருமதியான கொள்கை சார்ந்த விளக்கங்களையும் அள்ளி வழங்கினார்கள். இச்செயலமர்வில் பங்கு கொண்டவர்களால் வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு மிகத் தெளிவான முறையில் பதில்களும் அளித்தார்கள்.
இது மஹ்பிலுர் றப்பானிய்யீன் ஏற்பாடு செய்த இரண்டாவது செயலமர்வாகும். முதலாவது செயலமர்வு கடந்த 17.05.2015 அன்று ஆண்களுக்கு நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்த விடயமாகும்.
– அல்ஹம்துலில்லாஹ் –