
தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கத்முல் குர்ஆன், மௌலிது ஹஸனைன், நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் மௌலித் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று இறுதித் தினமான 23.10.2015ம் திகதி அன்று இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையினைத் தொடர்ந்து தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
– அல்ஹம்துலில்லாஹ் –