
இவ்வருடம் ஸபர் மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இரவுகளில் இஷாத் தொழுகையின் பின்னர் அண்ணலார் பேரிலான வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நடைபெறும்.
இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பி்த்து, அண்ணலாரின் புகழ்பாட அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
************************
மனாராவுக்கான வேலைகள் ஆரம்பம்

இந்நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் துஆப்பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.
மாஷா அல்லாஹ்