
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள், முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அன்னாரின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தனர். மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களினால் அன்னார் பொன்னாடைகள் போர்த்தப்பட்டும், நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டும் வாழ்த்துக் கவிகள் பாடப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக அன்னாரின் நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை நடாத்தப்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, இறுதியில் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
– அல்ஹம்துலில்லாஹ் –