
ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன், ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித், தலைபாதிஹா, றிபாயீ நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மூன்று தினங்களும் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றதுடன் இறுதித்தினமான ஞாயிற்றுக்கிழமை அன்றிரவு பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு ஸலவாத்துடன் இனிதே நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
மூன்று நாள் நிகழ்வுகளின் தொகுப்பு…