
தொடர்ந்து 30 தினங்களுக்கு அஸர் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகி மஃரிப் தொழுகைக்காக இடை நிறுத்தப்பட்டு மஃரிப் தொழுகையின் பின் மீண்டும் ஆரம்பமாகி இஷா தொழுகைக்கான அதான் வரை மஜ்லிஸ் நிகழ்வுகள் நடைபெறும். இஷா தொழுகையின் பின் அன்று வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்களை சங்கைக்குரிய உலமாஉகளால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இரவு 09.00 மணியுடன் நிகழ்வுகள் யாவும் ஸலவாதுடன் நிறைவு பெறும்.
இப்புனிதமிகு மஜ்லிஸ் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற வருமாறு அன்பாய் அழைக்கிறோம்.
நன்றி