
மஜ்லிஸ் நிகழ்வுகளாக மஃரிப் தொழுகையின் பின் மௌலிது ஜஃபர் ஸாதிக் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களால் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று இறுதியாக துஆ பிரார்த்தனையுடன் தபர்றுக் விநியோகமும் நிறைவு பெற்று இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்