குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுபவர்களாகவும், அது தொடர்பான தத்துவ வசனங்கள் சொல்பவர்களாகவும் இருந்தார்கள்.