<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Admin &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<atom:link href="https://shumsmedia.com/author/admin/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://shumsmedia.com</link>
	<description>Islamic Tamil Sufi Site in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 13 Dec 2020 05:22:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://shumsmedia.com/wp-content/uploads/2024/10/cropped-006235-32x32.png</url>
	<title>Admin &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<link>https://shumsmedia.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு</title>
		<link>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/</link>
					<comments>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Dec 2020 05:22:18 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_19-5/</guid>

					<description><![CDATA[&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212; ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;   اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ الله عَنْهُ. அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர் முஹம்மத் இப்னு அலீ அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு பெயர் ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="MsoNormal" style="text-align: right;">
<div class="" data-block="true" data-editor="3u509" data-offset-key="36ra4-0-0">
<div class="_1mf _1mj" style="text-align: justify;" data-offset-key="36ra4-0-0">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="16rro-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="16rro-0-0"><span data-offset-key="16rro-0-0">ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8j0qn-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8j0qn-0-0"><span data-offset-key="8j0qn-0-0">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6hkgl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6hkgl-0-0"><span data-offset-key="6hkgl-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fglgu-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="fglgu-0-0"><span data-offset-key="fglgu-0-0">اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ</span></div>
</div>
<div class="" data-block="true" data-editor="3u509" data-offset-key="f355b-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="f355b-0-0"><span data-offset-key="f355b-0-0">مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="vobs-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="vobs-0-0"><span data-offset-key="vobs-0-0">الله عَنْهُ.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dajc4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0"><span data-offset-key="dajc4-0-0">அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர் முஹம்மத் இப்னு அலீ அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு</span></span></span></div>
<div data-offset-key="dajc4-0-0"></div>
<div data-offset-key="dajc4-0-0"><span id="more-335"></span></div>
<div class="_1mf _1mj" data-offset-key="dajc4-0-0">பெயர் : முஹம்மத்</div>
<div data-offset-key="dajc4-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="hbe2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="hbe2-0-0">தந்தையின் பெயர் : அலீ</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9arp5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9arp5-0-0"><span data-offset-key="9arp5-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="74qn2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="74qn2-0-0"><span data-offset-key="74qn2-0-0">பிறந்த நாடு : ஸ்பெயின்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4mjov-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4mjov-0-0"><span data-offset-key="4mjov-0-0"><br />
</span><span style="text-align: right;">பிறந்த ஹிஜ்ரீ ஆண்டு : 560</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7r35-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7r35-0-0"><span data-offset-key="7r35-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eqq7q-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="eqq7q-0-0"><span data-offset-key="eqq7q-0-0"><span data-offset-key="eqq7q-0-0">வபாத் ஹிஜ்ரீ ஆண்டு : 638</span></span></div>
<div data-offset-key="eqq7q-0-0"></div>
<div class="_1mf _1mj" data-offset-key="eqq7q-0-0"><span style="font-size: inherit;">மாதமும் நாளும் : றபீஉனில் ஆகிர் பிறை 28 வெள்ளியிரவு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8b6vf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8b6vf-0-0"><span data-offset-key="8b6vf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6dnob-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6dnob-0-0"><span data-offset-key="6dnob-0-0">வயது : 78</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3ual4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3ual4-0-0"><span data-offset-key="3ual4-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9elo9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9elo9-0-0"><span data-offset-key="9elo9-0-0">மறைந்த நாடு : சிரியா டமஸ்கஸ்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8j38o-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8j38o-0-0"><span data-offset-key="8j38o-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="f30c0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="f30c0-0-0"><span data-offset-key="f30c0-0-0">அடக்க இடம் : டமஸ்கஸ் தலைநகர்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dgmp-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dgmp-0-0"><span data-offset-key="dgmp-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8648p-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8648p-0-0"><span data-offset-key="8648p-0-0">திருமணம் : ஒன்று</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5t785-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5t785-0-0"><span data-offset-key="5t785-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c2ips-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c2ips-0-0"><span data-offset-key="c2ips-0-0">குழந்தைகள் : மூன்று ஆண்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8mjaj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8mjaj-0-0"><span data-offset-key="8mjaj-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="709sn-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="709sn-0-0"><span data-offset-key="709sn-0-0">எழுதிய நூல்கள் மொத்தம் : 900 (தொள்ளாயிரம்) </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a3mng-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a3mng-0-0"><span data-offset-key="a3mng-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9htbb-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9htbb-0-0"><span data-offset-key="9htbb-0-0">பிறர் படிப்பதற்கு அவர்கள் அனுமதி வழங்கிய நூல்கள் : 400</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6bt1v-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6bt1v-0-0"><span data-offset-key="6bt1v-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a07t5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a07t5-0-0"><span data-offset-key="a07t5-0-0">மிகப் பெரிய நூல் : அத்தப்ஸீருல் கபீர்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="chbrf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="chbrf-0-0"><span data-offset-key="chbrf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6kdbe-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6kdbe-0-0"><span data-offset-key="6kdbe-0-0">பாகம் : வால்யூம் 95</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cmvd6-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cmvd6-0-0"><span data-offset-key="cmvd6-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="di0fc-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="di0fc-0-0"><span data-offset-key="di0fc-0-0">பக்கம் : ஒவ்வொரு பாகமும் 1000 பக்கங்கள் (95000)</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6oef8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6oef8-0-0"><span data-offset-key="6oef8-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9fvob-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9fvob-0-0"><span data-offset-key="9fvob-0-0">இதற்கான துணை நூல்கள்: 0 ஒன்றுமில்லை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c2m6a-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c2m6a-0-0"><span data-offset-key="c2m6a-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8ff95-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8ff95-0-0"><span data-offset-key="8ff95-0-0">திருக்குர்ஆன் 30 பாகங்களுக்குமான தப்ஸீரா? : இல்லை, 15பாகங்களுக்கு மட்டும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9pidu-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9pidu-0-0"><span data-offset-key="9pidu-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a91pb-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a91pb-0-0"><span data-offset-key="a91pb-0-0">எந்த அத்தியாயம் வரை? : சூறதுல் இஸ்றா(யி) 15ம்பாகம் நடுப்பகுதி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4sib0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4sib0-0-0"><span data-offset-key="4sib0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a9lka-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a9lka-0-0"><span data-offset-key="a9lka-0-0">எந்த வசனங்கள் வரை : وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا “நாங்கள் அவருக்கு எங்களிடமிருந்து அறிவை (ஞானத்தை)க் கற்றுக் கொடுத்தோம்” வரை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fbore-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fbore-0-0"><span data-offset-key="fbore-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1bbh9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1bbh9-0-0"><span data-offset-key="1bbh9-0-0">“இல்ம்” என்ற சொல் எந்த அறிவைக் குறிக்கும்? : ஸூபிஸ ஞானத்தை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="28mlt-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="28mlt-0-0"><span data-offset-key="28mlt-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="63ghv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="63ghv-0-0"><span data-offset-key="63ghv-0-0">“இல்முல் லதுன்னீ” என்றால் எது? ஆசிரியர்கள்,நூல்களின் உதவியின்றி அல்லாஹ்வால் நேரடியாக வழங்கப்படும் அறிவு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="bs1pi-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="bs1pi-0-0"><span data-offset-key="bs1pi-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d4r1p-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d4r1p-0-0"><span data-offset-key="d4r1p-0-0">“இல்முல்லதுன்னீ” என்ற ஞானிகளின் கலைச் சொல்லுக்கு மூலச்சொல் எது?: لَدُنَّا عِلْمًا (லதுன்னா இல்மன்) </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1l2gg-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1l2gg-0-0"><span data-offset-key="1l2gg-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9600c-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9600c-0-0"><span data-offset-key="9600c-0-0">கேந்திர கணித அறிவில் இவர்களுக்கு நிகரில்லை என்பது உண்மையா? : ஆம். உண்மை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7eib3-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7eib3-0-0"><span data-offset-key="7eib3-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9r654-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9r654-0-0"><span data-offset-key="9r654-0-0">இவர்களின் நூல்களில் அறபு மொழி தவிர வேறு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் உண்டா? எந்த நூல்கள்? எந்த மொழியில்? :</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="dhjg0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="dhjg0-0-0"><span data-offset-key="dhjg0-0-0">அல் புதூஹாதுல் மக்கிய்யஹ், புஸூஸுல் ஹிகம்,ஆங்கில மொழி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cpds0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cpds0-0-0"><span data-offset-key="cpds0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="ehgdf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="ehgdf-0-0"><span data-offset-key="ehgdf-0-0">மொழியாக்கம் செய்தவர் யார்? : வெள்ளைக்காரர்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9vm4f-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9vm4f-0-0"><span data-offset-key="9vm4f-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9aood-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="9aood-0-0"><span data-offset-key="9aood-0-0">தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் எவை? யாரால்? : புஸூஸுல் ஹிகம். அறிஞர் RPM. கனி BABL</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2nvcv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2nvcv-0-0"><span data-offset-key="2nvcv-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5out2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5out2-0-0"><span data-offset-key="5out2-0-0">நூலின் பெயர்? : மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="715m0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="715m0-0-0"><span data-offset-key="715m0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="86uv0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="86uv0-0-0"><span data-offset-key="86uv0-0-0">மேற்கண்ட ஆறு சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட வேறு ஞானி யார்? : </span>ஒருவருமில்லை.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8gl7-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8gl7-0-0"><span data-offset-key="8gl7-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5amb5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5amb5-0-0"><span data-offset-key="5amb5-0-0">“ஸுல்தானுல் ஆரிபீன்” என்ற சிறப்புப் பெயர் </span>தவிர. இது கொண்டு ரிபாயீ நாயகம் அழைக்கப்பட்டுள்ளார்கள்.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="81oug-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="81oug-0-0"><span data-offset-key="81oug-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1muek-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1muek-0-0"><span data-offset-key="1muek-0-0">ஸூபிஸ தௌஹீத் ஞானத்தில் </span>இவர்களுக்கு நிகரானவர் யார்? : யாருமில்லை.</div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="71l4i-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="71l4i-0-0"><span data-offset-key="71l4i-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7k738-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7k738-0-0"><span data-offset-key="7k738-0-0">இதன் பிறகு யாராவது தோன்றலாமா? : அல்லாஹ் வல்லமையுள்ளவன்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fnj05-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fnj05-0-0"><span data-offset-key="fnj05-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5lp7n-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5lp7n-0-0"><span data-offset-key="5lp7n-0-0"><span data-offset-key="5lp7n-0-0">இவர்களுக்கு விஷேட அறிவு வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? ஆதாரம் உண்டா? : உண்மை. ஆதாரம் அவர்களின் பேச்சுதான்.</span></span></div>
<div data-offset-key="5lp7n-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d36gl-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="d36gl-0-0"><span data-offset-key="d36gl-0-0">خُصِّـصْتُ بِـعِلْمٍ لَـمْ يُـخَـصَّ بِـمِـثْـلِـهِ سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِى الْعَرْشِ وَالْكُرْسِيْ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eufv0-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="eufv0-0-0"><span data-offset-key="eufv0-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3n0c5-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3n0c5-0-0"><span data-offset-key="3n0c5-0-0">இவர்களின் பெயருடன் முஹ்யித்தீன் என்ற பெயர் சேர்க்கப்பட்டதேன்? : இப்னு அறபீ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="ccbln-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="ccbln-0-0"><span data-offset-key="ccbln-0-0">றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெற்றோர் பிள்ளைப் பாக்கியமின்றி பல வருடம் வாழ்ந்தார்கள். ஒருநாள்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="frk0e-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="frk0e-0-0"><span data-offset-key="frk0e-0-0">இப்னு அறபீ அவர்களின் தந்தை கவலையுடன் வீட்டு முற்றத்தில் இருந்தபோது வழியால் சென்ற</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="73idm-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="73idm-0-0"><span data-offset-key="73idm-0-0">ஒருவர் – பகீர் கோலத்திலுள்ளவர் – அவரிடம்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5rkm3-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5rkm3-0-0"><span data-offset-key="5rkm3-0-0">என்ன கவலை? என்று வினவினார்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5vokq-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5vokq-0-0"><span data-offset-key="5vokq-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="fkpiv-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="fkpiv-0-0"><span data-offset-key="fkpiv-0-0">குழந்தைப் பாக்கியம் இல்லை என்றார். கவலை வேண்டாம். பக்தாத் சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரைச் சந்தியுங்கள் என்றார். </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8vhus-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8vhus-0-0"><span data-offset-key="8vhus-0-0">தந்தை பக்தாத் வந்து அவர்களைக் கண்டு நடந்ததைக் கூறினார். (நல்ல நேரம் வந்து விட்டீர். எனது முதுகெலும்பில் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே இருக்கிறது. அதை உங்கள் முதுகெலும்புக்கு மாற்றித் தருகின்றேன். உங்கள் சட்டையை கழட்டி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="52h7c-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="52h7c-0-0"><span data-offset-key="52h7c-0-0">விட்டு உங்கள் முதுகெலும்பை எனது முதுகெலும்புடன் உரசுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cpdf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cpdf-0-0"><span data-offset-key="cpdf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4kge4-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4kge4-0-0"><span data-offset-key="4kge4-0-0">உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு “முஹ்யித்தீன்” என்று பெயர் சூட்டுங்கள் என்றார்கள். அந்தக்குழந்தைதான் முஹ்யித்தீன்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c9o79-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c9o79-0-0"><span data-offset-key="c9o79-0-0">இப்னு அறபீ ஆவார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="58vng-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="58vng-0-0"><span data-offset-key="58vng-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1r9ot-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1r9ot-0-0"><span data-offset-key="1r9ot-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து நல்லடக்கம் செய்யப்பட்ட பின்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="spif-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="spif-0-0"><span data-offset-key="spif-0-0">அவர்களின் “கப்றை” தோண்டி அவர்களை வெளியே எடுப்பதற்கு எதிரிகள் முயற்சி</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4run8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4run8-0-0"><span data-offset-key="4run8-0-0">செய்தது உண்மையா? : ஆம். ஓர் எதிரி முன்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="eiica-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="eiica-0-0"><span data-offset-key="eiica-0-0">வந்தான். ஒருநாள் நடு நிசியில் அவர்களின் கப்றடிக்கு வந்தான் அவ்வளவுதான், பூமி அவனை விழுங்கி விட்டது.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a63lj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a63lj-0-0"><span data-offset-key="a63lj-0-0">அவனை பூமி விழுங்கிய இடம் இன்றும் அங்கு உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d1bn8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d1bn8-0-0"><span data-offset-key="d1bn8-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="1947m-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="1947m-0-0"><span data-offset-key="1947m-0-0">இப்னு அறபீ அவர்களின் நூலில் ஏதாவது விஷேடங்கள் உண்டா?: ஆம். உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="c1omd-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="c1omd-0-0"><span data-offset-key="c1omd-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9rude-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="9rude-0-0"><span data-offset-key="9rude-0-0">قَالَ الْفَيْرُوْزَابَادِيْ صَاحِبُ الْقَامُوْسِ وَاَمَّا كُتُبُهُ رَضِيَ الله عَنْهُ فَهِيَ الْبِحَارُ الزَّوَاخِرُ الَّتِيْ مَاوَضَـعَ الْوَاضِـعُوْنَ مِثْلَهَا. وَمِنْ خَصَائِصِهَا مَاوَاظَبَ اَحَدٌ عَلَى مُطَالَعَتِهَا اِلَّا وَتَـصَدَّرَ لِحَلِّ الْمُشْكِلَاتِ فِى الدِّيْنِ وَمُـعْضَلَاتِ مَسَائِلِهِ. وَهَذَا الشَّأْنُ لَا يُوْجَدُ فِى كُتُبِ غَيْرِهِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="176g9-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="176g9-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="285ge-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="285ge-0-0"><span data-offset-key="285ge-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்கள் அலையெழும்பும் பெருங்கடல்கள். அவர்களின் நூல்கள் போன்று வேறெவரும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="et5hd-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="et5hd-0-0"><span data-offset-key="et5hd-0-0">எழுதவில்லை. அந்த நூல்களில் உள்ள விஷேடம் என்னவெனில் அவற்றை வாசிக்கும் ஒருவன் மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையாயினும் அதைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றுவிடுவான்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cvuhj-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="cvuhj-0-0"><span data-offset-key="cvuhj-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="f90dk-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="f90dk-0-0"><span data-offset-key="f90dk-0-0">இத்தகைய விஷேடம் வேறெவரின் நூலிலும் இல்லை என்று காமூஸ் நூலாசிரியர் இமாம் பைறூஸாபாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="uek9-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="uek9-0-0"><span data-offset-key="uek9-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="43p9a-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="43p9a-0-0"><span data-offset-key="43p9a-0-0">இப்னு அறபீ அவர்களை குறை சொல்வோர் பற்றி ஏதும் தகவல் உண்டா? : ஆம். உண்டு.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e9vbt-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="e9vbt-0-0"><span data-offset-key="e9vbt-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4cm53-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="4cm53-0-0"><span data-offset-key="4cm53-0-0"> كَانَ الشَّـيْـخُ سِـرَاجُ الدِّيْنِ الْمَخْـزُوْمِيْ شَيْخُ الْاِسْلَامِ بِالشَّامِ يَقُوْلُ : اِيَّاكُمْ وَالْاِنْـكَارَ عَلَى شَيْئٍ مِنْ كَلَامِ الشَّيْخِ مُـحْيِ الدِّيْـنِ. فَاِنَّ لُـحُوْمَ الْاَوْلِـيَاءِ مَسْمُوْمَةٌ وَهَـلَاكَ اَدْيَانِ مُـبْـغِـضِـهِـمْ مَـعْـلُوْمَةٌ. وَمَـنْ اَبْغَضَهُمْ تَــنَصَّرَ وَمَاتَ عَلَى ذَلِكَ. وَمَنْ اَطْـلَقَ لِسَانَهُ فِيْهِمْ بِالسَّـبِّ اِبْـتَلَاهُ الله بِمَوْتِ الْقَلْبِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2pv6f-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="2pv6f-0-0"><span data-offset-key="2pv6f-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="73a9h-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="73a9h-0-0"><span data-offset-key="73a9h-0-0">சிரியாவின் ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல்மக்சூமீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="asbf7-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="asbf7-0-0"><span data-offset-key="asbf7-0-0">இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சில் ஒன்றையேனும் நீங்கள் மறுத்துவிடக் கூடாதென்று உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் அவ்லியாக்களின் உடல் நஞ்சூட்டப்பட்டது. அவர்களைக் கோபப்படுத்துவோரின் மார்க்கம்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="5mada-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="5mada-0-0"><span data-offset-key="5mada-0-0">அழிந்து போகுமென்பது பகிரங்கமானது. அவர்களைக் கோபப்படுத்தினவன் நஸாறா -காபிராகி விடுவான். அவர்களை ஏசினவனின் கல்பு – உள்ளம் செத்துவிடும்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="df39u-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="df39u-0-0"><span data-offset-key="df39u-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6u7n4-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="6u7n4-0-0"><span data-offset-key="6u7n4-0-0"> وَمِمَّنْ أَثْنَى عَلَى الشَّيْخِ – مُحْيِ الدِّيْنِ شَيْخُ الْاِسْلَامِ فَـخْرُ الـدِّيْنِ الرَّازِيْ صَاحِبُ التَّفْسِيْرِالْكَبِيْرِ رَحِمَهُ الله وَقَالَ كَانَ الشَّيْخُ مُحْيِ الدِّيْنِ وَلِيًّا عَظِيْمًا</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8p6fg-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="8p6fg-0-0"><span data-offset-key="8p6fg-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="14joq-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="14joq-0-0"><span data-offset-key="14joq-0-0">“அத்தப்ஸீறுல் கபீர்” என்ற நூலை எழுதிய ஷெய்ஹுல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இப்னு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="3u4v8-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="3u4v8-0-0"><span data-offset-key="3u4v8-0-0">அறபீ அவர்களைப் புகழ்ந்து கூறுகையில் அவர்கள் வலுப்பமுள்ள ஒரு வலீ என்று கூறியுள்ளார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4teqa-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4teqa-0-0"><span data-offset-key="4teqa-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e4711-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="e4711-0-0"><span data-offset-key="e4711-0-0">وَسُئِلَ الْاِمَامُ مُـحْيِ الدِّيْنِ النَّوَوِيْ رَحِمَهُ الله عَنِ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ قَالَ تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ. وَلَكِنِ الَّـذِيْ عِنْدَنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى كُلِّ عَاقِلٍ اَنْ يُسِيْئَ الظَّنَّ بِاَحَدٍ مِنْ أَوْلِـيَاءِ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="g8nq-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="g8nq-0-0"><span data-offset-key="g8nq-0-0">اللهِ عَزَّوَجَلَّ وَيَجِبُ عَلَيْهِ اَنْ يُـؤَوِّلَ اَقْـوَالَهُمْ وَاَفْعَالَهُمْ مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ. وَلَايَـعْجِزُ عَنْ ذَلِكَ اِلَّا قَلِيْلُ التَّـوْفِيْقِ. قَالَ فِيْ شَرْحِ الْمُهَذَّبِ ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="e678a-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="e678a-0-0"><span data-offset-key="e678a-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="a1rd2-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="a1rd2-0-0"><span data-offset-key="a1rd2-0-0">இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இப்னு அறபீ றஹ்மதுல்லாஹி அலைஹி பற்றிக் கேட்கப்பட்ட போது பின்வருமாறு சொன்னார்கள்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7rutl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7rutl-0-0"><span data-offset-key="7rutl-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="qnuh-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="qnuh-0-0"><span data-offset-key="qnuh-0-0">(அந்த சமூகம் வாழ்ந்து மரணித்துப் போய்விட்டது. ஆனால் எங்களின் கருத்தென்னவெனில் அவ்லியாக்களில்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="chc8j-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="chc8j-0-0"><span data-offset-key="chc8j-0-0">எவர் பற்றியும் தப்பான எண்ணம் கொள்வது புத்தியுள்ளவனுக்கு “ஹறாம்” ஆகும். அவர்களின் பேச்சுகளுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொண்டு நோக்குவது அவன் மீது கடமையாகும். ஆயினும் அவர்களின் தரத்தை அவன் அடைந்திருந்தாலன்றி, அவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் வலிந்துரை கொள்வதாயினும் ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடாமல் எழுபது வலிந்துரை வரை கொள்ள வேண்டும். ஒரு வலிந்துரையை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஒரு வலிந்துரை மட்டும் கொண்டு அவர்களைக் குற்றவாளிகளாகப்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="d15br-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="d15br-0-0"><span data-offset-key="d15br-0-0">படம் பிடித்துக் காட்டுவது மணமுரண்டேயாகும்.)</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2s8sf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2s8sf-0-0"><span data-offset-key="2s8sf-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="7dijo-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="7dijo-0-0"><span data-offset-key="7dijo-0-0">அண்மையில் ஒரு மௌலவீ இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை “அவன்” என்ற கீழ்த்தரமான சொல் கொண்டு சுட்டி ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தார். அவருக்குத் தண்டனை கிடைக்குமா? அவர் ஒரு மௌலவீ பொடியன்தான். முத்திப் பழுத்த முழு மனிதல்ல. இவரை மன்னிப்பதும் தண்டிப்பதும்</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="8i8nl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="8i8nl-0-0"><span data-offset-key="8i8nl-0-0">அவர்களைப் பொறுத்தது. மன்னித்தால் மனிதனாகுவார். தண்டித்தால் தடம் புரண்டு போவார்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="37fb1-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="37fb1-0-0"><span data-offset-key="37fb1-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="2jb2j-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="2jb2j-0-0"><span data-offset-key="2jb2j-0-0">தாங்க முடியாத சோதனைக்குள்ளாவார். மக்கள் அவரைப் பார்த்து ஸுப்ஹானல்லாஹ்! அவ்லியாக்கள் தமது எதிரிகளை இப்படியுமா</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4tvl-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4tvl-0-0"><span data-offset-key="4tvl-0-0">சோதிக்கிறார்கள் என்று வியந்து நிற்பர் சிலர். அவ்லியாக்களின் எதிரிக்கு வரத்தான் வேண்டுமென்று கை கொட்டிச் சிரிப்பர் பலர்.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="4d2st-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="4d2st-0-0"><span data-offset-key="4d2st-0-0"> </span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="9k1ds-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="9k1ds-0-0"><span data-offset-key="9k1ds-0-0">وَاَمَّا الشَّخْصُ الَّـذِيْ اَسَاءَ ظَنَّهُ بِابْنِ عَرَبِيْ وَسَبَّهُ بِكَلِمَةٍ لَايُنَاسِبُ مَقَامَهُ فَهُوَ طِفْلٌ يَمُصُّ ثَدْيَ اُمِّـهِ بِالـنِّسْبَةِ اِلَى عُلُوْمِ الْقَوْمِ وَمَقَامَاتِ الْاَوْلِيَاءِ. وَدَرَجَاتِ الْاَقْطَابِ. وَمَرَاتِبِ الْاَبْدَالِ وَالْاَنْجَابِ. وَمُعَاقَبٌ بِعِقَابٍ لَا يُوْصَفُ بِاَلْفَاظِ الْعَبْدِ. كَمَا وَرَدَ فِى الْحَدِيْثِ الْقُدْسِيِّ مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ. وَمَاذَا جَرَى لِفِرْعَوْنَ عَادَى نَـبِــيَّ اللهِ مُـوْسَـى؟ وَمَاذَا جَرَى لِنَمْرُوْدَ عَادَى نَـبِـيَّ اللهِ اِبْـرَاهِـيْـمَ؟ فَعَلَى الطِّـفْلِ الْمُشَارِ اِلَيْهِ اَنْ يَرْجِعَ عَمَّا قَالَ فِى حَـقِّ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ وَعَنْ اِسَاءَةِ الظَّنِّ بِـه وَبِسَائِرِ الْاَوْلِـيَاءِ. لِأَنَّ لُـحُوْمَ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ. مَاتَ مَنْ أَكَلَهَا أَوْ اِبْتَلَاهُ الله بِمَا شَاءَ. وَبِمَا شَاءَ وَلِيُّهُ. وَالله عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ. وَبِالْاِجَابَةِ جَدِيْر.</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="cfsc4-0-0">
<div class="_1mf _1mk" data-offset-key="cfsc4-0-0"></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="6r9sf-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="6r9sf-0-0"><span data-offset-key="6r9sf-0-0">வெளியீடு</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="80ik0-0-0">
<div class="_1mf _1mj" data-offset-key="80ik0-0-0"><span data-offset-key="80ik0-0-0">காதிரிய்யஹ் திருச்சபை</span></div>
</div>
<div class="" style="text-align: justify;" data-block="true" data-editor="3u509" data-offset-key="89i3e-0-0">
<div class="_1mf _1mj" style="text-align: justify;" data-offset-key="89i3e-0-0"><span data-offset-key="89i3e-0-0">காத்தான்குடி-05</span></div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/12/12/blog-post_19-5/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பத்ர் போர்</title>
		<link>https://shumsmedia.com/2020/05/09/blog-post_14-3/</link>
					<comments>https://shumsmedia.com/2020/05/09/blog-post_14-3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sat, 09 May 2020 07:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_14-3/</guid>

					<description><![CDATA[-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)- இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் ]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: right;">-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-</p>
<p style="text-align: justify;">இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.</p>
<p style="text-align: justify;">சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும்.</p>
<p style="text-align: justify;">மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.</p>
<p style="text-align: justify;"><span id="more-263"></span></p>
<p style="text-align: justify;">முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு. இன்று இந்த சிறிய கூட்டம் அழிக்கப்பட்டால் பூமியில் உன்னை வணங்குவோர் யாரும் இருக்க மாட்டார்கள்.</p>
<p style="text-align: justify;">நபியவர்களோடு இருந்த முஸ்லிம் போராளிகளில் முஹாஜிர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாயிருந்தனர். அவர்களில் சிலர் தமது பெற்றோருக்கு எதிராகவும் வேறு சிலர் தமது பிள்ளைகளுக்கெதிராகவும் வேறு சிலர் தமது சகோதரர்களுக்கு எதிராகவும் போராடவேண்டி இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் மகன் அப்துர்றஹ்மானை எதிர்கொண்டார்கள். அதுபோல் முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் தந்தைஉத்பாவை எதிர்கொண்டார்கள்எனினும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.</p>
<p style="text-align: justify;">இறுதியில் சுமார் 313 முஸ்லிம்கள் 1000 காபிர்களுக்கு முகங்கொடுத்தனர்.எதிரிகளின் ஆயுத பலத்தையும் ஆட்பலத்தையும் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பலவீனமானவர்களாக காணப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்களிடம் 02 குதிரைகள், 70ஒட்டகைகள், 60போர்க் கவசங்கள் மட்டுமே இருந்தன. காபிர்களிடம் 100 குதிரைகள் 600போர் கவசங்கள் இருந்தன.</p>
<p style="text-align: justify;">முஸ்லிம்கள் பசித்தவர்களாகவும் தாகித்தவர்களாகவும் இருந்தனர். காபிர்கள் ஒவ்வொருநாளும் சுமார் 10 ஒட்டகைகள் அறுத்து சாப்பிட்டு ஆடல் பாடல்களுடன் யுத்தகளத்தை நோக்கிவந்தனர்.</p>
<p style="text-align: justify;">நபி&nbsp;ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்கள் தங்களின் போர்க்கொடியை முஸ்அப் இப்னு உமைர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அது வெள்ளை நிறமுடையதாக இருந்தது.மேலும் இரண்டுகொடிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் இருந்தன. அவை இரண்டும் கறுப்பு நிறமுடையவை. அதில் ஒன்று அலீ&nbsp;றழியல்லாஹு அன்ஹு&nbsp;அவர்களிடமும் மற்றது ஸஃத் இப்னு முஆத் றழியல்லாஹு அன்ஹு &nbsp;அவர்களிடமும் இருந்தன.</p>
<p style="text-align: justify;">நபி&nbsp;ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்களுடன் பத்ர் போர்களத்தில் இரண்டு குதிரை வீரர்கள் இருந்தனர். வலது பக்கம் ஸுபைர் இப்னுல் அவ்வாம் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் இடது பக்கம் மிக்தாத் இப்னுல் அஸ்வத்&nbsp;றழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்களுக்கு யுத்த களத்தில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களுடன் அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">யுத்தகளத்தில் மலக்குகள் ஸஹாபாக்களுடன் சேர்ந்து யுத்தம்செய்தனர். வெள்ளை நிற தலைப்பாகை அணிந்தவர்களாக மலக்குகள் காணப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">ஜிப்ரீல்&nbsp;அலைஹிஸ்ஸலாம்&nbsp;அவர்கள் போர்ஆயுதங்களுடன் குதிரையில் அமர்ந்திருந்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்கள் ஸஹாபாக்களுக்கு காண்பித்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் “மூன்று முறை கடும் காற்று வீசியது. அப்படியான காற்றை நான் முன் எப்போதும் உணரவில்லை. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், மீக்காயீல்&nbsp;அலைஹிஸ்ஸலாம், இஸ்றாபீல் அலைஹிஸ்ஸலாம்&nbsp;ஆகியோர் முறையே இறங்கியதன் அடையாளமே அந்த காற்று” என்று கூறுகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்&nbsp;அவர்களும் அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்களின் வலப்பக்கமாகவும், மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம்&nbsp;அவர்களும்&nbsp;அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்&nbsp;அவர்களின் இடப்பக்கமாகவும் நின்று போர்செய்தனர். இஸ்றாபீல் அலைஹிஸ்ஸலாம்&nbsp;அவர்கள் முதல் வரிசையில் நின்று போர்செய்தார்கள்.</p>
<p style="text-align: justify;">அல்லாஹ்தஆலாவின் உதவி கிட்டியதன் காரணமாக முஸ்லிம்கள் பத்ர் களத்தில்வெற்றி பெற்றனர்.</p>
<p style="text-align: justify;">6 முஹாஜிர்களும் 8 அன்ஸாரிகளும் பத்ர் களத்தில்&nbsp;ஷஹீதானார்கள். எதிரிகளின் தரப்பில் அபூ ஜஹ்ல், உத்பா, உமையா, ஸம்ஆ, ஆஸ் போன்ற தலைவர்கள் உட்பட 70 பேர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இந்த யுத்தம் முஸ்லிம்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்து விட்டது.</p>
<p style="text-align: justify;">இதை அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.</p>
<p style="text-align: center;"><strong>وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌفَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ۖ&nbsp;&nbsp;</strong></p>
<p style="text-align: justify;">“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.</p>
<p style="text-align: center;"><strong>إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنزَلِينَ</strong></p>
<p style="text-align: justify;">(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.</p>
<p style="text-align: center;"><strong>بَلَىٰ ۚ إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ</strong></p>
<p style="text-align: justify;">ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/05/09/blog-post_14-3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நோன்பின் இரகசியங்கள்.</title>
		<link>https://shumsmedia.com/2020/04/24/blog-post_10-3/</link>
					<comments>https://shumsmedia.com/2020/04/24/blog-post_10-3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2020 17:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_10-3/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p><strong>அறிவுக்கடல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அல் அல்லாமா முஹம்மத் இப்னு அபீஹாமித் அல் கஸாலீ (றழி) அவர்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலிருந்து</strong></p>
<p style="text-align: center;">தமிழில் : மௌலவீ MM அப்துல் மஜீத் ’றப்பானீ’ அவர்கள்<br />(விரிவுரையாளர் : றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.)</p>



<p style="text-align: justify;"><strong><span style="color: #ff0000;"><u>தொடர் 01.<br /></u></span></strong></p>
<p style="text-align: justify;">بسم الله الرحمن الرحيم</p>
<p style="text-align: justify;"><strong><u>நோன்பின்</u></strong> <strong><u>இரகசியங்கள்</u></strong> <strong><u>என்ற</u></strong> <strong><u>தலைப்பிலிருந்து</u></strong> <strong><u>சில</u></strong> <strong><u>பகுதிகள்</u></strong><strong><u>.</u></strong></p>
<p style="text-align: justify;">பொறுமை என்பது ஈமானின் அரைவாசியாகும். நோன்பு என்பது பொறுமையின் அரைவாசியாகும் என்ற நபீ (ஸல்-அம்) அவர்களின் சொற்படி நோன்பு என்பது ஈமானின் நான்கில் ஒரு பகுதியாகும்.</p>
<p><span id="more-490"></span></p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">எனது உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை கஸ்தூரி வாடையை விட இறைவனிடத்தில் மிக மணமானது.</p>
<p style="text-align: justify;">அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.</p>
<p style="text-align: justify;">அவன் (நோன்பாளி) எனக்காகவே தனது மனோ இச்சையையும், தனது உணவையும், தனது குடிப்பையும் விடுகின்றான். நோன்பு என்பது எனக்குரியது அதைக்கொண்டு நானே கூலி வழங்குகிறேன். அல்லது நானே கூலியாக வழங்கப்படுகிறேன்.</p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்</p>
<p style="text-align: justify;">சுவர்க்கத்துக்கு ஒரு கதவு உண்டு. அதற்கு அர்றையான் என்று சொல்லப்படும். நோன்பாளிகள் மாத்திரமே அந்தக் கதவினால் நுழைவர்.</p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்</p>
<p style="text-align: justify;">நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஒரு சந்தோசம். தனது இறைவனை சந்திக்கும் போது ஒரு சந்தோசம்.</p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு விடயத்துக்கும் கதவு உண்டு வணக்கத்தின் கதவு நோன்பாகும்.</p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் இன்னும் சொன்னார்கள்</p>
<p style="text-align: justify;">நோன்பாளியின் உறக்கம் வணக்கம்.</p>
<p style="text-align: justify;">நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறியதாக அபூஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">றமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பபடுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. ஷெய்த்தான்கள் விலங்கிலிடப்படுகின்றார்கள். நன்மையைத் தேடுபவனே விரைந்து வா, தீமையைத் தேடுபவனே நீ சுருக்கிக்கொள் என்று ஒருவன் அழைப்பான்.</p>
<p style="text-align: justify;">நிச்சயமாக வணக்கசாலியான இளைஞனைக் கொண்டு தனது அமரர்களிடம் அல்லாஹ் பெருமை பேசுகின்றான். எனக்காக தனது இச்சையை விட்ட வாலிபனே! எனக்காக தனது வாலிபத்தை செலவு செய்தவனே! நீ எனது மலக்குகளில் ஒருவர் போன்ற எனது அடிமை என்று அல்லாஹ் கூறுகின்றான். என்று நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">எனது அமரர்களே! எனது அடிமையைப் பாருங்கள். தனது இச்சையையும், தனது இன்பத்தையும், தனது உணவையும், தனது பானத்தையும் எனக்காகவே விட்டான் என்று அல்லாஹுத்தஆலா கூறுவதாக நோன்பாளி பற்றி நபீ (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>நோன்பின் வாஜிபுகள் 06.</strong></p>
<ol style="text-align: justify;">
<li>றமழான் மாதத்தின் முதலாவது தினத்தை கண்காணித்தல். அது பிறையைக் காண்பது கொண்டாகும். பிறை தென்படவில்லை எனில் ஷஃபான் மாதத்தை 30 தினங்களாக பூரணப்படுத்த வேண்டும். நாங்கள் காணுதல் என்று கூறுவது அறிவதையாகும். நீதியுள்ள ஒருவன் சொல்வது கொண்டு அது உண்டாகும். ஆனால் ஷவ்வால் மாதத்தின் பிறை நீதியான இருவர் சொல்வது கொண்டே தரிபடும்.</li>
</ol>
<p style="text-align: justify;">நீதியுள்ள ஒருவன் பிறை தென்பட்டதாகக் கூறுகின்றான். அவனுடைய சொல்லை இவன் நம்புகின்றான். இவனுடைய எண்ணத்தில் அவன் சொல்வது உண்மை என்ற எண்ணம் மிகைக்குமானால் இவன் மீது நோன்பு நோற்பது அவசியமாகிறது. ஊரின் காழீ அதைக்கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையாயினும் சரியே.</p>
<ol style="text-align: justify;" start="2">
<li>ஒவ்வொரு இரவும் உறுதியான குறிப்பாக்கப்பட்ட நிய்யத் வைப்பது அவசியமாகும். றமழான் மாதம் முழுவதும் தான் நோன்பு நோற்பதாக ஒரே தடவையில் ஒருவன் நிய்யத் வைத்தால் அது போதாது. இதையே ஒவ்வொரு இரவும் நிய்யத் வைக்கவேண்டும் என்று நாங்கள் கூறினோம்.</li>
</ol>
<p style="text-align: justify;">பகல் நேரத்தில் ஒருவன் நிய்யத் வைத்தால் றமழானுடைய நோன்பின் கூலியோ, வேறு பர்ழான நோன்பின் கூலியோ இவனுக்குக் கிடைக்காது. மாறாக அது சுன்னத்தான நோன்பாக மாறிவிடும்.</p>
<p style="text-align: justify;">பொதுவாக நோன்பை அல்லது பர்ழை அவன் நிய்யத் வைத்தால் அவனுக்கு பர்ழுடைய கூலி கிடைக்காது. மாறாக றமழான் மாதம் நோன்பு நோற்பதை அல்லாஹ்வுக்காக பர்ழை நிறைவேற்றுவதை அவன் நிய்யத் வைக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நாளை றமழானாக இருந்தால் நாளை நோன்பு நோற்பதாக ஒருவன் ஷக்குடைய (சந்தேகத்துக்குரிய) இரவில் நிய்யத் வைத்தால் அவனுக்கு அதன் கூலி கிடைக்காது. ஏனெனில் அது உறுதியானது அல்ல.</p>
<ol style="text-align: justify;" start="3">
<li>நோன்பை நினைவு கூர்ந்த நிலையில் மனமுரண்டாக உள்ளே ஓர் வஸ்த்துவை சேர்ப்பதை விட்டும் தடுத்திருத்தல்.</li>
</ol>
<p style="text-align: justify;">ஒருவன் சாப்பிடுவது கொண்டும், குடிப்பது கொண்டும், மூக்கினுள் விடப்படக் கூடிய மருந்தைக் கொண்டும் அவனுடைய நோன்பு வீணாகிவிடும்.</p>
<ol style="text-align: justify;" start="4">
<li>உடலுறவில் ஈடுபடுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு முறியாது.</li>
</ol>
<p style="text-align: justify;">இன்னும் இரவில் அவன் உடலுறவில் ஈடுபட்டால் அல்லது கனவில் அவனுக்கு நுத்பஹ் (இந்திரியம்) வெளியானால் அவனுடைய நோன்பு முறியாது.</p>
<p style="text-align: justify;">ஒருவன் தனது மனைவியுடன் கலந்த நிலையில் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் உடனே அவன் அதிலிருந்து விலகிவிட்டால் அவனுடைய நோன்பு சரியானதாக ஆகிவிடும். மாறாக தொடர்ந்தும் உடலுறவில் ஈடுபட்டால் அவனுடைய நோன்பு வீணாகிவிடும். அவன் தெண்டகுற்றம் கொடுப்பதும் அவனுக்கு அவசியமாகிவிடும்.</p>
<ol style="text-align: justify;" start="5">
<li>சுய இன்பம் பெறுவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தான் விரும்பிய நிலையில் உடலுறவில் ஈடுபடுவது கொண்டோ அல்லது அதில் ஈடுபடாமலோ நுத்பஹ்வை வெளிப்படுத்தினால் அது அவனுடைய நோன்பை முறித்துவிடும்.</li>
</ol>
<p style="text-align: justify;">தனது மனைவியை முத்தமிடுவது கொண்டோ அல்லது அவளில் சாய்வது கொண்டோ நோன்பு முறியாது. ஆனால் அதன் மூலம் இவனுக்கு நுத்பஹ் வெளியாகக் கூடாது.</p>
<p style="text-align: justify;">ஒருவன் முத்தமிடுவதை பற்றி பரவாயில்லை ஆனால் அதை விடுவதே மிகச்சிறந்தது. தான் முத்தமிடுவதால் தனக்கு நுத்பஹ் வெளியாகிவிடும் என்பதை பயந்தவனாக இவன் முத்தமிட்டால், நுத்பஹ்வும் இவனுக்கு வந்துவிட்டால் இவன் திறக்குறைச்சல் செய்த காரணத்தினால் இவனுடைய நோன்பு முறிந்து விடும்.</p>
<ol style="text-align: justify;" start="6">
<li>வாந்தியை வெளிப்படுத்துவதை விட்டும் தடுத்திருத்தல். ஒருவன் தானாக வாந்தியை<br />வெளிப்படுத்துவது நோன்பை முறித்து விடும். ஆனால் அவனை அறியாமல் அவனுக்கு வாந்தி வந்துவிட்டால்<br />அவனுடைய நோன்பு முறியாது.</li>
</ol>
<p style="text-align: justify;">ஒருவன் தனது தொண்டையில் அல்லது தனது நெஞ்சில் இருக்கின்ற<br />சளியை விழுங்கிவிட்டால் அவனுடைய நோன்பு முறிந்துவிடாது. இது தவிர்க்க முடியாத ஒன்று<br />என்ற சலுகையின் அடிப்படையிலாகும். ஆனால் தனது வாயினுள் சளி வந்த பின் அதை அவன் விழுங்கினால்<br />அவனுடைய நோன்பு முறிந்துவிடும்.</p>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/04/24/blog-post_10-3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பூத்துக் குலுங்கும் புனித றமழான்</title>
		<link>https://shumsmedia.com/2020/04/24/blog-pos-25/</link>
					<comments>https://shumsmedia.com/2020/04/24/blog-pos-25/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2020 13:17:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-pos-25/</guid>

					<description><![CDATA[சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள் நோன்பு என்றால் என்ன? அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது ]]></description>
										<content:encoded><![CDATA[<div>
<p style="text-align: right; padding-left: 30px;">சங்கைக்குரிய ஷெய்குனா<br />
அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப்<br />
மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்</p>
<p><u style="color: #274e13;"><b>நோன்பு என்றால் என்ன?</b></u></p>
</div>
<p style="text-align: justify;">அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது ஒரு பொது விதி இந்தப் பொது விதி நோன்பு என்ற வணக்கத்துக்கு மட்டுமென்று நினைத்துக் கொள்ளாதே!ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! நீ எந்த அமலை செய்வதானாலும் அந்த அமலைப் பற்றியும் அதைச் செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">ஓர் அமலின் (வேலையின்) நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் அவ் வேலையிலீடுபடுவது அறிவுடமையாகுமா? நீ நன்றாக சிந்தித்துப் பார்! நீ நோன்பு நோற்றாலும் வேறெந்த வணக்கத்தைச் செய்தாலும் அவ் வணக்கத்தின் நோக்கத்தை அறிந்து செயல்படு!</p>
<p style="text-align: justify;"><span id="more-434"></span></p>
<p style="text-align: justify;">ஓர் ஊரின் தலைவன் தனது ஊர் மக்களுக்கு ஒரு வேலையை கட்டளையிடுகிறான். என்று வைத்துக் கொள்! அந்த மக்கள் அவ் வேலைக்குரிய காரணத்தை அறியாதவர்களாய் வேலையை மட்டும் செய்கின்றார்களென்றால் தாம்செய்யும் வேலைக்குரிய அர்த்தமே தமக்குத் தெரியாத நிலையில் அவர்கள் இருக்கின்றார்களென்பது தெளிவான விஷயம் தான். எனவே நோன்பாயிருந்தாலும் வேறெந்த வணக்கமாயிருந்தாலும் அதைப் பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p style="text-align: justify;">பொதுவாக வணக்கத்தின் நோக்கம் மறுமையில் நல்லவர்களுக்குக் கிடைக்கின்ற சுவர்க்கம், மங்கை மதுபானம் போன்றவையாக இருக்கலாகாது.இவற்றுக்காகவும், இவற்றை பெற்று மகிழ்ந்து வாழ்வதற்காகவும் வணக்கம் செய்யலாகது. இவற்றுக்காக இவற்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் வணக்கம் செய்தல் வணக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல.</p>
<p style="text-align: justify;">வணக்கத்தின் அடிப்படை நோக்கமென்னவெனில் வணங்கும் நீ உனது வணக்கத்தின் மூலம் மனத்தெளிவு பெற்று அதில் ஞானப்பிரகாசம் சுடர்விட்டு அதனால் நீ உன்னை அறிந்து உனதிறைவனையறிவதுமேயாகும். இதுதான் “அமலின்” வணக்கத்தின் அடிப்படை நோக்கம்! இதுதான் அமலின் நோக்கமென்பதைத் தெரிந்து கொண்ட உனக்கு சுவர்க்கமோ, ஹூறுல்ஈன் மங்கையரோ, மதுவோ, எதற்கு? அமலென்பது உன்னைச் சுத்தப்படுத்தி நீ அணிந்திருக்கின்ற “வஹ்மு” பேதபுத்தியென்ற முகமூடியைக் கிழித்தெறிந்து உனக்கு உன்னை யாரென்று காட்டித்தருகின்ற ஓர் ஔஷதம் அருமருந்து என்பதை நினைவில் இருத்திக்கொள். மருந்தைக்குடிக்கும் நீ அந்த மருந்து எந்த வியாதிக்குரியதென்பதைத் தெரிந்து குடி!</p>
<p style="text-align: justify;">எனவே, நோன்பு என்ற வணக்கமென்றால் என்ன? அதை எவ்வாறு செய்யவேண்டுமென்பதை அறிந்து கொள் அல்லாஹ் உனக்கு நல்லருள் புரிவானாக. “ஸவ்மு” என்ற அறபுச் சொல்லுக்கு “நோன்பு” என்று நாம் தமிழில் பொருள் கொண்ட போதிலும் அச்சொல் தருகின்ற உண்மைத் தத்துவத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான் அதனுடைய நோக்கத்தை அறிந்து கொள்ளலாம். “ஸவ்மு” என்றால் “தடுத்தல்” என்று பொருள்படும். தடுத்தலென்ற பொருளுடைய “ஸவ்மு”என்ற சொல்லைத் தெரிவு செய்தவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாறுமல்ல. அவன் தெரிவு செய்த சொல்லின் அர்த்த புஷ்தியை கருத்தாழத்தை யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது.அச் சொல் பொதுவாக “தடுத்தல்”என்ற அர்த்தத்தை மட்டும் தருகிறதேயன்றி, எதிலிருந்து எதை தடுப்பதென்பது அச்சொல்லில் விளக்கப்படவில்லை. இருந்தாலும் தடுத்தல் என்ற அர்த்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று கோணத்தில் அதை ஆராயலாம்.</p>
<p style="text-align: justify;">முதலாவது,தடுத்தலென்பது நோன்பை முறிக்கும் காரியங்களான உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டுமநீ உன்னைத் தடுத்துக்கொள்வதைக் குறிக்கும். இவ் விபரப்படி குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டும் நீ உன்னைத் தடுத்துக்கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய்!</p>
<p style="text-align: justify;">இது “ஸவ்மு” என்ற சொல்லின் வெளிப்படையான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதைஷரீஅத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லிம்களில் அநேகர் இவ்வகையில் மட்டும்தான்நோன்பு நோற்கிறார்கள். இவ்வகை நோன்பு படித்தரம் குறைந்ததாகவே கணிக்கப்படும். இவ்வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ(றஹ்) அவர்கள் தங்களின் “இஹ்யா உலூமுத்தீன்” என்ற நூலில் “ஸவ்முல் அவாம்”“பாமரர்களின் நோன்பு” என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் இவ்வகை நோன்பு “ஸவ்முஷ்ஷரீஅஹ்” ஷரீஅத்துடைய நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு மேற்குறித்த காரியங்களைச் செய்வதால் முறிந்துவிடும். பாதிலாகிவிடும்.</p>
<p style="text-align: justify;">இரண்டாவது: தடுத்தலென்பது மேற்கூறப்பட்ட உண்ணுதல், பருகுதல், சேர்க்கை செய்தல் போன்றவற்றை விட்டும் உன்னை நீ தடுத்துக்கொள்வதுடன் உனது உறுப்புக்களால் பாவம் செய்வதை விட்டும். மேலும் உனது உள்ளத்தால் பாவம் செய்வதை விட்டும் நீ உன்னைத்தடுத்துக் கொள்வதையும் குறிக்கும்.</p>
<p style="text-align: justify;">இவ் விபரப்படி நீ மேற்கூறப்பட்ட அனைத்தை விட்டும் உன்னைத் தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய்! இது “ஸவ்மு” என்ற சொல்லின் சிறிது ஆழமான விளக்கத்தில் தோற்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதை “தரீக்கத்” தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லிம்களில் அநேகர் இவ்வாறு நோன்பு நோற்பதில்லை. இது கடினமான முறையென்று கைவிட்டு விடுகிறார்கள். இப்பொழுது கூறப்பட்ட இந்த முறையில் நோன்பு நோற்றாலும் கூட அதுவும் தரம் குறைந்ததாகவே கணிக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இவ்வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ (றஹ்)அவர்கள் தங்களின் இஹ்யாவில் “ஸவ்முல் கவாஸ்” விஷேஷமானவர்களின் நோன்பென்று பெயரிட்டுள்ளார்கள்.மேலும் இவ் வகை நோன்பு “ஸவ்முத்தரீகா” தரீகாவுடைய நோன்பென்றும் அழைக்கப்படுகிறது.இவ்வகை நோன்பு மேற்க்குறிப்பிட்ட காரியங்களைச் செய்வதால் முறிந்து வடும். எனவே இவ் வகை நோன்பு நோற்ற ஒருவர் பகல் நேரத்தில் (நிய்யத்து வைத்ததிலிருந்து -சஹர்முடிவிலிருந்து நோன்பு திறக்கும் நேரம் வரை) கை, கால், கண் போன்ற உறுப்புக்களால் பாவம் செய்துவிட்டாலும், அல்லது தனது கல்பினால் &#8211; மனத்தால் பாவம் செய்துவிட்டாலும் அவரின் நோன்பு முறிந்துவிடும்.</p>
<p style="text-align: justify;">மூன்றாவது:தடுத்தலென்பது மேற்கூறப்பட்டவையனைத்தை விட்டும் நீ உன்னைத் தடுத்துக் கொள்வதுடனும், உனதுள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடனும் உனதுள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவைத் தவிர வேறெந்த நினைவும் வராமல் தடுத்துக் கொள்வதையும் குறிக்கும் இவ்விபரப்படி உனதுள்ளத்தில் இறைவனின் நினைவைத்தவிர வேறு நினைவு வராமல் தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுகிறாய். இது “ஸவ்மு” என்ற சொல்லின் மிக ஆழமான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதை ஹகீகத்தின் அல்லதுமஃரிபத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும் முஸ்லிம்களில் நோன்பு நோற்பவர்களில் இவ் வகையில் நோன்பு நோற்பவர்கள் அரிதிலும் அரிது. இது மிகக் கடினமான முறையென்று முற்றாக விட்டுவிடுகிறார்ரகள்.</p>
<p style="text-align: justify;">இவ்வகை நோன்பு மட்டுமே சம்பூரண நோன்பாகின்றது. இவ் வகை நோன்புக்கு இமாம் கஸாலீ (றஹ்) அவர்கள்“ஸவ்மு கவாஸ்ஸில் கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பென்று பெரிட்டுள்ளார்கள். மேலும் இவ் வகை நோன்பு “ஸவ்முல் ஹகீகா – ஸவ்முல் மஃரிபா” மஃரிபாவுடைய நோன்பென்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு நோற்ற ஒருவரின் உள்ளத்தில் பகல் நேரத்தில் அல்லாஹ்வின் நினைவைத்தவிர வேறு நினைவு வந்து விடுமானால் அவரின் நோன்பு முறிந்து விடும். நபிமார்களும், வலீமார்களும் இவ்வகை நோன்பு நோற்றார்களென்பதை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.</p>
<p style="text-align: justify;">அன்புச் சகோதரனே!</p>
<p style="text-align: justify;">இது வரை நீநோன்பின் வகைகளை அறிந்து கொண்டாயல்லவா? நீ இது காலவரை எந்த வகை நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை நினைத்துப் பார்! அல்லது இவ்வருடம் எந்த வகை நோன்பு நோற்பதற்கு நீ யோசிக்கிறாய்? மூன்றாம் வகை நோன்பு ஆரம்பப்படியிலுள்ள உனக்கு கஷ்டமாயிருந்தாலும் இரண்டாம் வகை நோன்பையாவது நோற்றுக் கொள்! உனது உள்ளம் வஞ்சகம், பொறாமை, பெருமை போன்ற அசூசியில் புரண்டதாயிருக்க நீ பசியோடும் தாகத்தோடு மட்டும் நேரத்தைக் கழிப்பதில் என்ன பயனைக் காணுவாய்?</p>
<p style="text-align: justify;">எனவே “ஸவ்மு” (தடுத்தல்) என்ற சொல் நோன்பை முறிப்பவைகளான உண்ணல், பருகல், சேர்க்கை செய்தல் போன்றவற்றிலிருந்து நீ உன்னைத் தடுத்துக் கொள்வதையும், வெளியுறுப்புக்களாலும் உள்ளுறுப்பான மனதாலும் பாவம் செய்யாமல் அவைகளைத் தடுத்துக் கொள்வதையும் மனதில் அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு நினைவு வராமல் அதைத் தடுப்பதையும் குறிக்கக் கூடிய பொதுவான சொல்லாகும்.</p>
<p style="text-align: justify;"><b><u>நோன்பின் நோக்கமென்ன?</u></b></p>
<p style="text-align: justify;">நோன்பு நோக்கும் உனக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்நோக்கம் நோன்பு விதிக்கப்பட்டதற்கான நோக்கமாகவுமிருக்க வேண்டும். நோன்பு நோற்பதால் பகல் நேரத்தில் உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் நீயும் நோன்பு நோற்றவர்களும் அல்லாஹ்வுக்கு மிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று கருதிவிடாதே! உலக முஸ்லிம்கள் ஒரு வருடத்தில் முப்பது பகல் உண்ணாமல், பருகாமல் நோன்பு வைப்பது அவனுக்கு மிச்சப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல!</p>
<p style="text-align: justify;">இவ்வுண்மையைத் தெரிந்து கொண்ட பின் நோன்பின் நோக்க மென்னவென்பதை ஆராய்ந்து பார்!</p>
<p style="text-align: justify;">நோக்க மென்னவெனில் நீ உனது மனவெழுச்சிக்காளாகாமகலும் எனது சிற்றின்ப காம உணர்வுக்கடிமையாகமலும் இருப்பதே நோன்பின் பிரதான நோக்கமாகும். மனவெழுச்சியும், காம உணர்வும் எதனால் ஏற்படுகின்றன என்பது உனக்குத் தெரியுமா? மிதமிஞ்சி உண்பதும், மிதமிஞ்சிப் பருகுவதும் காம உணர்வைத்தூண்டுபவைகளாகும். மிதமிஞ்சிய உணவின் மூலம் உனதுள்ளம் இருளடைகின்றது, பலவீனமாகின்றது.ஷெய்தானின் ஆட்சி அதனால் அதிகரிக்கப்படுகின்றது. காம உணர்வு தானாகப் பிறக்கின்றது பெண்ணாசை உருவாகின்றது. அதனால் பொன்னாசையும் ஏற்படுகின்றது.&#8217;</p>
<p style="text-align: justify;">உனது உடலில் எங்கெல்லாம் இரத்தம் ஓடுகின்றதோ அங்கெல்லாம் ஷெய்தானும் ஓடிக் கொண்டிருகிறான். எனவே பசித்திருப்பதன் மூலம் அவன் ஓடும் இடங்களை நெருக்கமாக்கி வையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபி மொழி மூலம் பசித்திருப்பதினால் ஷெய்தானின் ஆட்சி பலம் குறைந்து விடுகின்றது என்பதும் அதனால் தீய எண்ணங்களும், தீச் செயல்களும் முற்றாக நின்று அல்லது குறைந்து விடுகின்றது என்பது தெளிவாகின்றது.இவ்வுண்மையே உனது வாழ்கையில் அனுபவ ரீதியாக கண்டிருப்பாய் என நினைக்கின்றேன். பசியென்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் மனிதர்களில் இருக்கின்றார்களல்லவா? இவர்கள் பசித்திருப்பதினால் ஏற்படும் பயனை அறிந்திருப்பார்களா? அனுபவித்திருப்பார்களா?</p>
<p style="text-align: justify;">சோதரா உன் நிலை என்ன? பசித்திருந்ததுண்டா? பசித்திருப்பதால் உண்டாகும் நண்மையை நீ அறிந்திருக்கின்றாயா? பசியில் உள்ள பேரின்பத்தை அனுபவித்திருக்கிறாயா?மிதமிஞ்சி உணவருந்தும் நிலை உன்னிடமிருந்து மாறி அளவோடு உண்டு அளவோடு பருகும் நிலை ஏற்படாத வரையும் நீ பசித்திருக்கவோ பசியின் இன்பத்தைக் காணவோமுடியாது.</p>
<p style="text-align: justify;">ஞான வழி நடக்கும் நீ பசித்திருப்பதை ஒரு வணக்கமாகக் கருதி வாழ் ஞான வழி நடப்பவனுக்கு கூறப்படுகின்ற உபதேசங்களில் &#8220;பசித்திரு ,தனித்திரு, விழித்திரு&#8221; என்ற உபதேசம் மிகமுக்கியமானதென்பதை அறிந்துகொள்! எனவே நோன்பின் நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்து தான் அந்நோக்கத்திற்கேற்ப நோன்பு நோற்க்க வேண்டும் வழமைக்கு மாறாக மிதமிஞ்சிய உணவை நிறுத்திப் பசித்திருப்பதும், அதன் மூலம் உன்னிலுள்ள ஷெய்தானின் தன்மைகளைக் குறைத்து மனவெழிச்சியையும் காம உணர்வையும் அழித்து விடுவதுதான் நோன்பின் நோக்கமென்பதை அறிந்து அமலில் இறங்கு.</p>
<p style="text-align: justify;">சகோதரா நோன்பு மாதத்தில் நீ எந்த அளவு உண்ணுகின்றாய்? பருகுகின்றாய்? என்பதை சற்று யோசித்துப் பார்? சஹர் செய்யும் பொழுது நப்சுக்கு வழிப்பட்ட சாதாரண காலத்தில் உண்பதை விட மிக ருசியாகவும் அதிகமாகவும் உண்ணுகிறாய்! மேலும் பகல் நேரம் பசியேற்படாமல் இருக்கும் நோக்கத்துடன் உண்ணுகிறாய்! ஒரு பகல் உண்ணாமல் இருப்பதையிட்டு அதற்கு நீ உற்கொள்ளும் உணவு பல நாட்களுக்குப் போதுமானதாக இருக்கிறது அதே போல் நோன்பு திறந்த பின்பும் மிதமிஞ்சி உண்ணுகின்றாய்.இந்நிலையில் நீ நோற்கின்ற நோன்பு எங்ஙனம் உண்மையான நோன்பாகப் போகின்றது. ஏனெனில் உனது நோன்பில் நோன்புடைய பிரதான நோக்கமே இல்லாமல் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இரண்டு நேரங்களிலும் மிதமிஞ்சி உண்டு நோன்பு நோற்கின்ற நீ பகல் நேரத்திலும் பசியை அனுபவிக்கின்றாயா? இல்லை நிச்சயமாக நீ பசியை அனுபவிக்கவே இல்லை! அவ்வாறு நீ நோற்ற நோன்பில் நோன்பின் நோக்கமே உண்டாகவில்லை எனவே நப்சுக்கு மாறு செய்யாமல் ருசியாகவும் மிதமிஞ்சியும் சாப்பிட்டு நோற்கப்படுகின்ற நோன்பு பேரளவில் நோன்பாக இருந்தாலும் அது உண்மையான நோன்பே அல்ல! அவ்வாறு நோன்பு நோற்றவர் ஸாயிமீன் (நோன்பாளிகள்) கூட்டத்தில் சேரவும் மாட்டார்! நீ வழமையாக நோன்பு நோற்று வந்தவனாய் இருந்தால் எந்தவகையில் எந்த அடிப்படையில் நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை சற்று எண்ணிப்பார்! நீ நோற்று உள்ள பல நூறு நோன்புகளில் எத்தனை நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுருக்கின்றது என்பதை யோசித்துப்பார்!</p>
<p style="text-align: justify;"><b>நோன்பாளியின் இருவகை மகிழ்ச்சி&nbsp;</b></p>
<p style="text-align: justify;">அன்பு சகோதரா! &#8220;நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் உண்டுஒன்று –நோன்பு திறக்கும் பொழுது மற்றது –தனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது&#8221; என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளதை நீ அறிவாயா? இவ்விரு சந்தோசங்களும் எவை? அவை எதனால் ஏற்படுகின்றது என்பதை சற்று நீ அறிந்து கொண்டால்தான் நோன்பு என்ற வணக்கத்தில் பிரவேசிக்கப்போகின்ற உனக்கு உதவியாய் இருக்கும்.</p>
<p style="text-align: justify;">சிலர் இதற்கு பற்பல விளக்கங்களை கூறுவார்களாயினும் அவ்விளக்கம் பொருத்த மற்றதும் புரட்டலுள்ளதுமாகும். அவர்கள் இதற்குச் சொல்கின்ற விளக்கமென்னவெனில் நோன்பு திறக்கும் பொழுது ஈத்தம் பழம், வடை, கஞ்சி, சம்பல் மற்றும் உருசிமிக்க உணவுப்பொருட்களை சேர்த்து அவைகளை முன்னே வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவகைச் சந்தோசம் ஏற்படுகின்றதல்லவா? அதுதான் ஹதீஸில் குறிப்பிட்ட சந்தோசம் என்கிறார்கள். அன்புச் சகோதரா இவ்வகைச் சந்தோசத்தைப் பற்றியா நமது நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்?</p>
<p style="text-align: justify;">அவர்களே வெறும் நீரிலும் ஈத்தம்பழத்திலும் நோன்பு திறந்திருக்கின்றார்கள். அதுதான் நோன்பு திறப்பதற்கு சிறந்ததென்றும் அவர்களே கூறியிருக்கின்றார்கள். அதுவல்ல சகோதரா சந்தோசம்! நீ சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை எத்தனையோ விஷயங்களை விட்டு நடந்தாயல்லவா? உறுப்புக்களால் பாவம் செய்வதைவிட்டாய் அதேபோல் உள்ளத்தினால் பாவம் செய்வதையும் விட்டு நடந்தாய் இது பெரும் சாதனைதான். இச்சாதனை மூலம் நீ பெரிய அமல் ஒன்றைச் செய்தவனாகின்றாய்.</p>
<p style="text-align: justify;">அதன் விபரமென்னவெனில் &#8220;அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங் கொள்ளுங்கள்&#8221; என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள் அல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்கும் நீ அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங் கொண்டவானாகின்றாய் &#8220;அஸ–ஸமத்&#8221; என்று அவனுக்கு ஒரு திருநாமம் உண்டு. சகலதை விட்டும் தேவையற்றவன் என்பது அதன் பொருள். உரிய முறையில் நோன்பு நோற்கும் பொழுது இத்திருநாமத்தின் தன்மைஉன்னிலுமேற்படுகின்றதல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்று அதைப் பூர்த்தி செய்து திறப்பதற்காக இருக்கும் பொழுது இத்தகைய சிறப்பான தன்மை உன்னிலேற்பட்டதை நீ நினைக்கையில் உனக்கு சந்தோசம் ஏற்படுமா?, இல்லையா? மேற்குறித்த ஹதீஸின் இந்தச் சந்தோசத்தைப் பற்றித்தான் நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை உணர்ந்து கொள்!</p>
<p style="text-align: justify;">நோன்பாளிக்கு ஏற்படுகின்ற இரண்டாவது சந்தோசம் என்னவென்றால் நீ நோன்பு நோற்றுவந்தவனாயிருந்தால் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பதும் நிச்சயமானது. மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு அதிவிஷேஷமானதாக இருக்கும். இது குறித்துத்தான்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளி இறைவனைச் சந்திக்கும் பொழுது அவனுக்குச் சந்தோசம் ஏற்படுகின்றதென்று குறிப்பிட்டார்கள். நீ உண்மையான முறைப்படி நோன்பு நோற்றால்தான் இவ்விரு சந்தோசத்தையும் அனுபவிப்பாய்!</p>
<p style="text-align: justify;"><b>முப்பத்தாறின் இரகசியம்&nbsp;</b></p>
<p style="text-align: justify;">முன்னோர்களான நபிமார்களில் வருஷம் முழுவதும் நோன்பு நோற்று வந்தவர்களும், ஒரு நாள் விட்டு நோன்பு நோற்று வந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த வகையில் நீ நோன்பு நோற்பதற்கு சக்தியற்றவனாயிருக்கின்றாய். இதனால்தான் றமழான் மாதம் மட்டும் உனக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இம்மாதத்தைத் தவிர மேலதிகமாக நீ நோற்க விரும்பினால் நோற்றுக்கொள். ஆனால் அவையெல்லாம் சுன்னத்தான நோன்புகளாக கணிக்கப்படுமேயல்லாமல் பர்ழான நோன்பாக மாட்டாது.வருடம் முழுவதும் நோன்பு நோற்பதற்கோ உனக்கு சக்தியில்லாததால் முன் வாழ்ந்த மக்களை விட நீ நன்மை குறைந்தவனாய் இருக்கின்றாய் அல்லவா? இதனால் உனக்கு கவலை ஏற்படும் என்று நினைக்கின்றேன்.</p>
<p style="text-align: justify;">நீ கவலை கொள்ளாதே? முன்னைய நபிமார்களின் உம்மத்தை விட உடற்பலத்தால் நீ குறைந்தவானாயிருந்தாலும்உள்ளத்தைப் பொறுத்தவரையிலும், நன்மையைப் பொறுத்த வரையிலும் நீதான் சிறந்தவனாகிறாய். அதனாற்றான் நீ செய்யும் ஒரு வேலைக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. ஒன்றுக்குப் பத்து வீதம் குறைவின்றிப் பெற்றுக் கொண்டே இருப்பாய் இவ்வடிப்படையில் முப்பது நோன்புகளுக்கும் முன்னூரு நன்மைகளைப் பெறுகின்றாய்.</p>
<p style="text-align: justify;">றமழான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் சுன்னத்தான ஆறு நோன்பு நோற்றுகின்றாய் இவ்வாறுக்கும் அறுபது கிடைக்கின்றது. எனவே றமழானில் நோன்பு நோற்பதனாலும் அதையடுத்து ஆறு நாட்கள் நோன்பு நோற்பதாலும் மொத்தம் 360 நன்மைகளைப் பெற்று வருஷம் முழுவதும் நோன்பு நோற்ற பாக்கியத்தை பெற்று விடுவாய். இது அல்லாஹ் உனக்குச் செய்த மாபெரும் அருளாகும். எனவே றமழான் மாதத்தில் மட்டும் நேன்பு நோற்பதோடு நின்று விடாமல் ஷவ்வால் மாத ஆறு நாட்களும் நோன்பு நோற்று வருஷம் முழுவதும் நோன்பு நோற்ற கூட்டத்தோடு சேர்ந்து கொள்.</p>
<p style="text-align: justify;"><b>ரமழானில் நின்று வணங்கு</b></p>
<p style="text-align: justify;">அன்புச் சகோதரா! நம்பிக்கையுடனும் நன்மையைக் கருதியும் ரமழான் மாதம் நின்று வணங்குபவனின் முன் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் &#8220;என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாயா?இது ஸஹீஹானஹதீஸ்தான் மேலே கூறிய ஹதீஸின் படி றமழான் மாதம் நின்று வணங்கினால் நீ முன் செய்த பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுமென்பது உண்மைதான். இப்பாக்கியத்தைப் பெறுவதற்கு நீயும் விரும்புவாய் என்பதில் சந்கேமில்லை.</p>
<p style="text-align: justify;">ஆனால் நின்று வணங்குவதுதான் உனக்குப் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் நின்று வணங்குவதென்றால் இரவு முழுவதும் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீ கருதலாம். சன்மார்க்கம் மிக எளிதானது.குழப்பத்துக்குரியதோ பிரச்சினைக்குரியதோ கஷ்டமானதோ அல்ல. ரமழானில் நின்று வணங்குவதென்றால் என்னவென்பதை தெரிந்துகொள்.நோன்பு திறந்ததிலிருந்து சுபஹ் வரை தொழுதால்தான் நான் நின்று வணங்கிய கூட்டத்தில் சேரலாம் என்று நினைத்துக் கொள்ளாதே.</p>
<p style="text-align: justify;">நோன்பு மாதம் ஒவ்வொரு இரவிலும் மஹ்ரிப்தொழுகையை ஜமாத்துடன் தொழுது அதற்கான இரண்டு ரகஅத் சுன்னத்தையும் தொழுது இஷாத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுது அதற்கான முன்பின் சுன்னத்துக்களையும் தொழுது தறாவீஹ் தொழுகையையும் வித்றுத் தொழுகையையும் தொழுது வருவாயானால் றமழான் மாதம் நின்று வணங்கிய கூட்டத்தில் சேர்ந்து விடுவாய். இப்போதுநான் கூறிய தொழுகையெல்லாம் நமதூரைப் பொறுத்த மட்டில் இரவு பத்தரை மணிக்கு முன் முடிந்துவிடுகின்றதல்லவா? இஸ்லாம் இவ்வாறு இலேசானதாயும் சலுகை நிறைந்ததாயுமிருக்க நீ ஏன் அசட்டையாக இருக்கிறாய்?இந்த ஒரு மாதமாவது மேற்கூறிய வணக்கத்தை செய்யாமலிருந்து கொண்டு அல்லாஹ்வின் பேரருளை எதிர்பார்ப்பது எவ்வாறு? எதிர்பார்ப்பது நியாயமாகுமா? நின்று வணங்குதல் என்பதன் விபரம் இதுதான்.</p>
<p style="text-align: justify;">இந்த அளவாவது நீ செய்தால் நின்று வணங்கியவனாகி விடலாம் அல்லவா? ஆனால் இவ்வளவுக்கும் மேலாக நீ வணங்க விருப்பினால் அது உனது ஹிம்மத்தைப் பொறுத்ததேயாகும். செய்வதற்கு கூலி கிடைப்பது நிச்சயமே! &#8220;நின்று வணங்கியவனுடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன&#8221; என்று நபி (ஸல்) அவர்கள்கூறியதிலிருந்து நீ என்ன விளங்கியிருக்கிறாய்?நீ முன் செய்த சிறிய பெரிய பாவம் அனைத்தையுமே மன்னித்து விடுகின்றான் என்று கருதுகிறாயா? அவ்வாறு கருதாதே! இதில் விபரமுண்டு விபரத்தைக் கூறுகின்றேன் சற்று சிந்தி!</p>
<p style="text-align: justify;">பாவங்கள் இருவகைப்படும் ஒன்று சிறிய பாவம் மற்றது பெரிய பாவம். பெரிய பாவம் என்றால் நீ செய்யக் கூடிய தொழுகை ஸகாத் போன்ற நல்ல காரியங்களினால் மட்டும் மன்னிக்கப்படமாட்டாது. அவைகளுக்காக அல்லாஹ் இடத்தில் நீ பாவமன்னிப்புக் கோரவேண்டும். உதாரணமாக விபச்சாரம், குடி ஆகியவற்றைப் போன்று. சிறிய பாவமென்றால் நீ செய்கின்ற தொழுகை ஸகாத்போன்ற நல்ல காரியங்களினால் மன்னிக்கப்படும். உதாரணமாக அன்னியப்பெண்களைப் பார்ப்பது போன்று இவ்விரு பாவங்களிலும் நீ றமழான் இரவில் நின்று வணங்குவதால் சிறிய பாவம் மட்டும்தான் மன்னிக்கப்படுகின்றது. பெரிய பாவத்திற்காக அது குறித்து நீ அழுது சலித்து மன்னிப்புக்கோரிக் கொள்.!</p>
<p style="text-align: justify;">அத்தோடு இன்னொரு வகையில் பாவம் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று அடியானுக்கும் அல்லாஹ்விற்குமிடையே சம்மந்தப்பட்டது. மற்றது அடியார்களுக்கிடையே சம்மத்தப்பட்டது.முந்திய வகையைச்சேர்ந்த பாவமாயின் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரினால் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான். உதாரணமாக தொழுகையை விடுவது போன்று,. இரண்டாவது வகையைச் சேர்ந்த பாவமாயின் ஒருவர் இன்னொருவரின் பொருளைத் திருடுதல் புறம் பேசுதல் அநீதி செய்தல் போன்ற இவ்வகைப் பாவம் அல்லாஹ் விடம் மன்னிப்புக் கொருவதால் மட்டும் மன்னிக்கப்பட மாட்டாது. திருடிய பொருளை பொருளுக்குரியவரிடம் ஒப்படைக்கும் வரை யாரைப்பற்றிப் புறம் பேசினாரோ அவரிடம் நேரடியாகச் சென்று மன்னிப்புக் கேட்கும் வரை அநீதி செய்தவர் அநீதி செய்யப்பட்டவரின் மனத்திருப்தியைப் பெறும்வரை!</p>
<p style="text-align: justify;">எனவே இப்புனித மிக்க றமழான் மாதத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரவிளையும் நீ இரண்டாம் வகையைச் சேர்ந்த பாவங்கள் செய்தவனாயிருந்தால் மேற்கூறிய முறையில் கையாண்டு உன் வாழ்வைத் தூய்மைப்படுத்து!</p>
<p style="text-align: center;">==**==**==**==**==**==**==</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/04/24/blog-pos-25/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பறகத் நிறைந்த பறாஅத் இரவு!</title>
		<link>https://shumsmedia.com/2020/04/05/blog-pos/</link>
					<comments>https://shumsmedia.com/2020/04/05/blog-pos/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2020 07:01:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-pos/</guid>

					<description><![CDATA[பறாஅத் இரவு பற்றி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்கத் தீர்ப்பு فقم ليلة النصف الشريف مصليا – فأشرف هذا الشهر ليلة نصفه فكم من فتى قد بات فى النصف آمنا – وقد نسخت فيه صحيفة حتفه فبادر بفعل الخير قبل انقضاعه – وحاذر هجوم الموت فيه بصرفه وصم يومه لله واحسن رجائه – لتظفر عند الكرب ]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="ltr" style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<p style="text-align: justify;">பறாஅத் இரவு பற்றி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்கத் தீர்ப்பு<br />
<span id="more-136"></span></p>
<p>فقم ليلة النصف الشريف مصليا – فأشرف هذا الشهر ليلة نصفه</p>
<p>فكم من فتى قد بات فى النصف آمنا – وقد نسخت فيه صحيفة حتفه</p>
<p>فبادر بفعل الخير قبل انقضاعه – وحاذر هجوم الموت فيه بصرفه</p>
<p>وصم يومه لله واحسن رجائه – لتظفر عند الكرب منه بلطفه</p>
<p>(حسن البيان : للسيد عبد ا لله بن محمد بن الصديق الغماري ص 16)</p>
<p style="text-align: justify;">
“றஜப்” மாதத்திற்கும், “றமழான்” மாதத்திற்கும் இடையிலுள்ள மாதம் “ஷஃபான்” மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தின் பதினைந்தாம்    இரவு   “பறாஅத்” இரவு   “நிஸ்பு  ஷஃபான்” என்றழைக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">
இவ்விரவின் பிற்பகுதியில் “அல்லாஹ்” தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான். அருளை வேண்டுபவர்களுக்கு அருள் செய்கிறான். அவனை அழைப்பவர்களுக்கு பதில் கூறுகிறான் &#8211; கேட்டதை கொடுக்கின்றான், துன்பத்தில் துவண்டு போனவர்களின் துன்பம் களைகின்றான், இன்னல்களில் சிக்குண்டவர்களின் இன்னல்களை நீக்கியருள்கிறான். நரகிலிருந்து பலருக்கு விடுதலை வழங்குகின்றான், அடியார்களின் விதிகளை நிர்ணயிக்கின்றான்.</p>
<p style="text-align: justify;">
இவ்விரவின் சிறப்புத் தொடர்பாக அநேக நபீ மொழிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு   எழுதுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">
இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளில் மிகப் பலவீனமானவையும், ஓரளவு பலவீனமானவையும் உள்ளன. நபீ மொழி ஆய்வாளர்களுக்கு இவ்விபரம் தெரியும்.  அவற்றில்  சில  பலமானவை என்று அல்ஹாபிள் இப்னு ஹிப்பான் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.</p>
<p style="text-align: justify;">
“அல்லாஹ்”  குறித்த  இரவில்  அனைத்து  சிருட்டிகளுக்கும்  “தஜல்லீ” வெளியாகி  அவர்களின் பாவங்களை  மன்னிக்கின்றான்.   இருவரைத்தவிர, ஒருவன்  “முஷ்ரிக்”   இணைவைப்பவன்.  மற்றவன் “முனாபிக்” நயவஞ்சகன், (ஒற்றுமையை சீர்குலைக்கும் பகைவன்)<br />
ஆதாரம் &#8211; “அந்நிஹாயா பீ கரீபில் ஹதீத்”<br />
பக்கம்-  499  பாகம்  -02  இப்னுல்  அதீர்</p>
<p style="text-align: justify;">
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள் :</p>
<p style="text-align: justify;">(என்னிடம் ஜிப்ரீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இன்றிரவு “ஷஃபான்” மாதத்தின்  பதினைந்தாம் இரவாகும். “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு நரகத்திலுள்ள பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான். எனினும் இணைவைத்து வணங்குகின்ற “முஷ்ரிக்”,  குழப்பத்தை ஏற்படுத்துகின்ற “முனாபிக்” நயவஞ்சகன், உறவினரைத் துண்டித்து நடப்பவன், சாரம் அல்லது “றவ்ஷர்” போன்றவற்றை கரண்டைக்காலின் கீழ் உடுப்பவன், பெற்றோரைத் துன்புறுத்துகின்றவன், தொடர்ந்து மது அருந்துகின்றவன், முதலானவர்களை பார்க்கவே மாட்டான்) என்று.<br />
அறிவிப்பு : ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா  அவர்கள்<br />
ஆதாரம்- பைஹகீ</p>
<p style="text-align: justify;">அறபு மக்களில் “பனூகல்ப்” கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகமாக ஆடுகள் வளர்த்து வந்தார்கள் அல்லது அவர்களின் ஆடுகளில்தான் அடர்த்தியான முடி இருந்தது.</p>
<p style="text-align: justify;">“ஷஃபான்” பதினைந்தாம் இரவு &#8211; “பறாஅத் இரவு” &#8211; அல்லாஹ் அடியார்களுக்கு வெளியாகி இரண்டு பேர்கள் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் பாவங்களை மன்னிக்கின்றான். ஒருவன் நயவஞ்சகன், மற்றவன் கொலைகாரன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அருளினார்கள்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பு &#8211; அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு  அவர்கள்<br />
ஆதாரம்- அஹ்மத்</p>
<p style="text-align: justify;">
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா  அவர்கள்  பின்வருமாறு கூறியுள்ளார்கள்:</p>
<p style="text-align: justify;">
(ஒரு நாள் இரவு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் இழந்துவிட்டேன், (காணாமல் போய்விட்டார்கள்) நான் அவர்களைத் தேடி வெளியே சென்றேன். அப்போது அவர்கள் “ஜன்னதுல் பகீஉ” மதீனாவில் உள்ள மையவாடியில் வானத்தின் பக்கம் தங்களின் தலையை உயர்த்தினவர்களாக இருந்ததைக் கண்டேன். (என்னைக்கண்ட) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! எனக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்று நீ பயந்து விட்டாயா? என்று கேட்டார்கள். நீங்கள் வேறு மனைவியர்களிடம் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன் என்றார்கள் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள். இது கேட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( “ஷஃபான்” பதினைந்தாம் இரவு “அல்லாஹ்” முன்வானத்திற்கு “தஜல்லீ” வெளியாகி “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளை விட அதிக அளவு பாவிகளின் பாவங்களை மன்னித்து விடுகிறான்) என்று கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பு- ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்.<br />
ஆதாரம்  &#8211;  துர்முதீ  &#8211;   இப்னுமாஜஹ்</p>
<p style="text-align: justify;">“ஷஃபான்” மாதத்தின் பதினைந்தாம் இரவு “அல்லாஹ்” அடியார்களுக்கு வெளியாகி  விசுவாசிகளின் பாவங்களை மன்னித்துவிடுகின்றான். “காபிர்”களை அவ்வாறே விட்டுவிடுகின்றான். அதேபோல் பொறாமைக்காரர்கள் தமது பொறாமையை விடும்வரை அவர்களையும் விட்டுவிடுகின்றான்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பு  &#8211;  அபூதஃலபதல்  குஷ்னீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்<br />
ஆதாரம்  &#8211;  தபறானீ,  பைஹகீ</p>
<p style="text-align: justify;">“ஷஃபான்”  மாதத்தின்  நடுப்பகுதியில்  (பதினைந்தாம்  இரவு)  அல்லாஹ் முன்வானத்திற்கு  வெளியாகி இருவர் தவிர மற்றவர்களின் பாவங்களை மன்னித்து விடுகின்றான். ஒருவன் “முஷ்ரிக்” இணைவைத்தவன். மற்றவன் நெஞ்சில் வஞ்சகம் உள்ளவன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பு &#8211; அபூபக்ர் ஸித்தீக் றழீயல்லாஹு அன்ஹு  அவர்கள்<br />
ஆதாரம் &#8211; அல் பஸ்ஸார், பைஹகீ</p>
<p style="text-align: justify;">(நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு தொழுதார்கள். நீண்ட நேரம் “ஸுஜூத்” செய்து கொண்டிருந்தார்கள். (நெற்றியை தரையில் வைத்த வண்ணம்  இருந்தார்கள்.  அவர்கள்  மரணித்து விட்டார்களோ என்று நான் நினைத்து அவர்களின் கால் பெருவிரலை  அசைத்துப்  பார்த்தேன்.  அது அசைந்தது. தொழுகையை முடித்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! நான்  உனக்கு  துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றாயா? என்று கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட நேரம் ஸுஜூத் செய்து கொண்டிருந்ததால் நீங்கள் மரணித்து விட்டீர்களோ என்று நான் எண்ணினேன் என்று சொன்னார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றிரவு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வுக்கும், றஸூல் அவர்களுக்குமே தெரியும்  என்றேன். இன்றிரவு “ஷஃபான்” பதினைந்தாம் இரவு. இன்றிரவு அல்லாஹ் தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களுக்கு அவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான், அருள் வேண்டுவோருக்கு அருள் செய்கிறான். பொறாமை நெஞ்சுள்ளவர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான்.)  என்று கூறினார்கள்.</p>
<p style="text-align: justify;">அறிவிப்பு  &#8211;  ஆயிஷா  றழியல்லாஹு அன்ஹா அவர்கள்<br />
அலா இப்னுல் ஹாரித் ஆதாரம்  &#8211; பைஹகீ</p>
<p style="text-align: justify;">மேலே எழுதிக் காட்டிய நபீமொழிகள் மூலம் “பறாஅத்” இரவு மிக விஷேடமான இரவென்று தெளிவாகிவிட்டது.</p>
<p style="text-align: justify;">இந்த  இரவில்  “நப்ல் முத்லக்”  பொதுவான  “ஸுன்னத்”  அதிகமாகத்  தொழுதல், “திக்ர்” செய்தல், திருக்குர்ஆன் ஓதுதல், “ஸலவாத்” சொல்லுதல், தானதர்மம் செய்தல், பாவமன்னிப்புக் கேட்டல், உறவினர்களைச் சந்தித்தல், “மக்பறா” மையவாடிக்குச் சென்று மரணித்தவர்களின் ஆத்மசாந்திக்காக “துஆ” கேட்டல், ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு கொடுத்தல், அவ்லியாஉகளின் சமாதிக்குச் சென்று அவர்களை “ஸியாறத்” தரிசித்தல் என்பன அல்லாஹ்வுக்கு விருப்பமானவையாகும்.</p>
<p style="text-align: justify;">“பறாஅத்”   தொடர்பாக  வந்துள்ள  நபீமொழிகளிற்   சில   “ழயீப்”   பலம்   குறைந்தவையாக இருந்தாலும் கூட அவை கொண்டு அமல் செய்தல் எந்த வகையிலும் பிழையாகமாட்டாது.</p>
<p style="text-align: justify;">“ழயீப்” பலம்  குறைந்த  நபீமொழிகள்  கொண்டு  “அமல்” செய்வது தொடர்பாக அது ஆகுமென்று உலகில் தோன்றிய அறிஞர்களில் உருப்படியானவர்கள் என்று கருதப்படுகின்ற இமாம் நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹஜர் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் றமலீ றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னுல் முபாறக் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ் ஸலாம் ஆகியோர் கூறியுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">எனவே உலகில் தோன்றிய மார்க்க மேதைகளின் &#8211; இமாம்களின் &#8211; புகஹாஉகளின் &#8211; சட்டவல்லுனர்களின் &#8211; அவ்லியாஉகளின் &#8211; “தரீகா” உடைய ஷெய்குமார்களின் கருத்துக்களை ஏற்றுச் செயற்படுவதா? அல்லது இரண்டு இப்னுகளினதும், அவ்விருவரின் கொள்கை வழித்தோன்றல்களினதும் கருத்துக்களை ஏற்று  செயல்படுவதா?  என்பதை பொதுமக்கள்  சிந்தித்து  செயல்பட வேண்டும்.</p>
<p style="text-align: justify;">குறிப்பு : மேற்கண்ட தகவல்கள் யாவும் திரு மக்கா நகரின் பிரசித்தி பெற்ற எழுத்தாளரும், அறிஞருமான அஸ்ஸெய்யித்  முஹம்மத்  இப்னு  அலவீ இப்னு  அப்பாஸ்  அல்மாலிகீ   அல்  மக்கீ  அல்ஹஸனீ   அவர்களின் &#8220;ماذا فى شعبان&#8221; “மாதா பீ ஷஃபான்” என்ற நூல் தந்த தகவல்களாகும்.</p>
<p>اﻷﺧﺒﺎر والدلائل كلها ﻣﻨﻘﻮﻟﺔ ﻣﻦ ﻛﺘﺎب” ﻣﺎذا  ﺷﻌﺒﺎن “ ﻠﺴﻴﺪ محمد ابن ﻋﻠﻮي ﺑﻦ ﻋﺒﺎس المالكي المكي المدني</p>
<p style="text-align: justify;">
இவ்வண்ணம்<br />
அகில  இலங்கை ஸூபிஸ  உலமா சபை<br />
BJM. பில்டிங்,  காத்தான்குடி  &#8211; 06. இலங்கை.</p>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/04/05/blog-pos/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்</title>
		<link>https://shumsmedia.com/2020/03/16/blog-post_31-2/</link>
					<comments>https://shumsmedia.com/2020/03/16/blog-post_31-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2020 12:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_31-2/</guid>

					<description><![CDATA[எழுதியவர் &#8211; மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அரபுக்கலாபீடம் தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى ]]></description>
										<content:encoded><![CDATA[<div style="text-align: right;">எழுதியவர் &#8211; மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ</div>
<div style="text-align: right;">விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அரபுக்கலாபீடம்</div>
<div style="text-align: right;">தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை</div>
<div style="text-align: right;"></div>
<div style="text-align: center;">பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்</div>
<div style="text-align: center;">-அல்மதத் யா றஸுலல்லாஹ்-</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: center;">قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى القربي</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">நபீயே! நீங்கள் கூறுவீராக. உறவினர்களில் அன்பு வைப்பதைத் தவிர வேறு எந்த ஒரு கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை.</div>
<div style="text-align: right;">(அஷ்ஷுறா 23)</div>
<p><span id="more-306"></span></p>
<div style="text-align: justify;"><a style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" href="http://1.bp.blogspot.com/-CXn8msMOJzo/UahXOLZFWkI/AAAAAAAAA1Q/BxtCkhYD2w8/s1600/imam-jaafar-sadiq+(1).jpg"><img fetchpriority="high" decoding="async" src="http://shumsmedia.com/wp-content/uploads/2015/05/imam-jaafar-sadiq-1.jpg" width="320" height="216" border="0"></a>இங்கே உறவினர்கள் என்று கூறப்படுவது நபி ஸல் அவர்களின் வீட்டாரையே குறிக்கும் என்பது ஏகோபித்த முடிவாகும். இந்த வசனம் இறங்கிய போது யாரஸுலல்லாஹ்! அவர்களை அன்பு வைப்பது அவசியமான உங்களின் உறவினர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் வினவினர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அதற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் “அலீ,பாத்திமா அவர்களின் இரண்டு பிள்ளைகள் (றழியல்லாஹு அன்ஹும்) என்று கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;"><a style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" href="http://1.bp.blogspot.com/-Ie3eq3LIMkY/UahXjpKbhCI/AAAAAAAAA1Y/kAPWsRvz_Pc/s1600/full-03.jpg"><img decoding="async" src="http://shumsmedia.com/wp-content/uploads/2015/05/full-03.jpg" width="320" height="201" border="0"></a></div>
</div>
<div style="text-align: justify;">இன்னுமொரு சந்தர்ப்பத்தில் செய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப், செய்யிததுனா பாத்திமா அஸ்ஸஹ்றா, செய்யிதுனா ஹஸன், செய்யிதுனா ஹுஸைன், றழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை நபி ஸல் அவர்கள் அழைத்து ”இறைவா! இவர்கள் எனது வீட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">எனவே இவர்களும், இவர்களின் பரம்பரையில் தோன்றிய அனைவரும் நபி ஸல் அவர்களின் வீட்டைச்சார்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">எனவேதான் நபி ஸல் அவர்களின் வீட்டைச் சார்ந்தவர்களை நேசிக்கும் பொழுது அல்லாஹ்வின் அருளும் நபி ஸல் அவர்களின் பறகத்தும் கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: center;">أحبوا أهل بيتي لحبي</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">“எனது நேசத்திற்காக எனது குடும்பத்தை நேசியுங்கள்.”</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் பரம்பரையில் தோன்றியவர்கள்தான் ரஜப் மாதம் உலகெங்கும் நினைவு கூரப்படக்கூடிய இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்கள் தந்தை வழியில் அமீருல்முஃமினீன் செய்யிதுனா அலீஇப்னு அபீதாலிப் (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்களாகவும், தாய் வழியில் அமீருல்முஃமினீன் செய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (றழீ) அவர்களின் பரம்பரையை சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் ஹிஜ்ரீ 80 ம் ஆண்டு மதீனா முனவ்வராவில் பிறந்தார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: center;">
<div class="separator" style="clear: both; text-align: center;"><a style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" href="http://1.bp.blogspot.com/-XzYsSZ637II/UahXkdEgZyI/AAAAAAAAA1g/t-fq17q2NQ0/s1600/imam-jaafar-sadiq1.jpg"><img decoding="async" src="http://shumsmedia.com/wp-content/uploads/2015/05/imam-jaafar-sadiq1.jpg" width="320" height="317" border="0"></a></div>
<p>தந்தை வழியில் இவர்களின் பரம்பரை.</p>
</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை இமாமுனா முஹம்மத் அல் பாகிர் (ரழி)</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை இமாமுனா ஸைனுல் ஆபிதீன் ரழி அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை அமீருல்முஃமினீன் செய்யிதுனா அலீஇப்னு அபீதாலிப். கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: center;">தாய் வழியில் இவர்களின் பரம்பரை</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தாய் ஸெய்யிததுனா உம்மு பர்வா (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை ஸெய்யிதுனா காசிம் (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை ஸெய்யிதுனா முஹம்மத் (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவர்களின் தந்தை அமீருல்முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">தந்தை வழியிலும் தாய் வழியிலும் உயர் அருள் வம்சத்தைச் சேர்ந்த, இஸ்லாத்திற்காக தங்களை அர்ப்பணித்த இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களை ரஜப் மாதத்தில் நினைவு கூருவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹுதஆலா எங்களின் ஆன்மீகத் தந்தை, காதிரிய்யஹ் நக்ஷ்பந்திய்யஹ் தரீக்கஹ்களின் ஷெய்ஹு நாயகம் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா கலாநிதி அல் ஆலிமுல் பாழில், அல் ஆரிப்பில்லாஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ பஹ்ஜீ) (தால உம்றுஹு) அன்னவர்களின் வாழ்நாளை பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பானாக. ஆமீன்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் அபூ அப்தில்லாஹ், அபூ இஸ்மாயீல் போன்ற புனைப்பெயர்கள் கொண்டும், அஸ்ஸாதிக் (உண்மையாளர்),அல்பாழில் (சிறப்புக்குரியவர்), அத்தாஹிர் (துய்மையானவர்) போன்ற பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றார்கள். இது அந்தஸ்தில் இவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றுகிறது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இவற்றில் ”அஸ்ஸாதிக்” என்ற பட்டப் பெயர் கொண்டு இவர்கள் பிரசித்தி பெற்ற காரணத்தினால்தான் ஜஃபர் அஸ்ஸாதிக் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் விஷேட தன்மை பெற்றவர்களாக விளங்கினார்கள். அதாவது அவர்கள் இறைவனிடத்தில் எதைக் கேட்டு பிரார்த்தனை செய்கிறார்களோ அந்தப்பிரார்த்தனை முடிவதற்குள் அந்த வஸ்து அவர்களின் முன்னேயிருக்கும். இது இறைவன் இவர்களுக்கு வழங்கிய தனிச் சிறப்பம்சமாகும். இதனால் இவர்கள் (முஜாபுத்தஃவஹ்) “பிரார்த்தனை பதிலளிக்கப்படக்கூடியவர்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">மூத்த ஸஹாபாக்களில் நபீ ஸல் அவர்களுக்கு பல வருடங்கள் பணி புரிந்த செய்யிதுனா அனஸ் இப்னு மாலிக், செய்யிதுனா ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரை தங்கள் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (றழி) அவர்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா முஹம்மத் இப்னு இத்ரீஷ் அஷ்ஷாபிஈ (ரழி) அவர்களிடம் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இமாம் ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்” என்று பதில் கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">செய்யிதுனா அபூ ஹாதிம் அர்றாஸீ ரழீ அவர்களிடம் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (றழி) அவர்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு “அவர்கள் போன்றவர்கள் பற்றி கேட்கப்படக்கூடாது” என்று பதிலளித்தார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் கூறிய கருத்துக்களில் சில&#8230;&#8230;.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">1. செலவு செய்பவன் ஒரு போதும் ஏழையாவதில்லை.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">2. ஸதகா கொடுப்பதைக் கொண்டு உணவு இறங்குவதை எதிர்பாருங்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">3. ஸகாத்தைக் கொண்டு உங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">4. அல்லாஹுதஆலா உனக்கு அருள் புரிந்தால் அந்த அருள் நிலைத்திருக்க வேண்டுமென்று நீ விரும்பினால் இறைவனை அதிகம் புகழ்ந்து கொள். அவனுக்கு அதிகம் நன்றி செய்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">5. உணவு உனக்கு தாமதமாகக்கிடைத்தால் இறைவனிடம் நீ செய்த பாவங்களுக்காக மன்னிப்புத்தேடு.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் தனது மகன் மூசல் காழிம் ரழி அவர்களுக்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">1. எனது சின்ன மகனே! எனது வஸிய்யத்தை நீ ஏற்றுக் கொள். நான் சொல்வதைப் பாதுகாத்துக்கொள். அதை நீ பாதுகாத்தால் சீதேவியாக வாழ்வாய். புகழப்பட்டவனாக மரணிப்பாய்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">2. எனது சின்ன மகனே! இறைவன் தனக்கு வழங்கியதை போதும் என்ற மனப்பாங்குடன் எவன் பொருந்திக் கொண்டானோ அவனே செல்வந்தன். பிறருடைய கையிலிருப்பதளவில் தன் பார்வையை எவன் செலுத்துகின்றானோ அவன் ஏழையாகவே மரணிப்பான். அல்லாஹ் தனக்கு வழங்கியதை எவன் பொருந்திக் கொள்ளவில்லையோ அல்லாஹ்வை அவனது தீர்ப்பில் இவன் சந்தேகம் கொண்டுவிட்டான்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">3. எனது சின்ன மகனே! பிறருடைய குறையை யார் வெளிப்படுத்துகின்றானோ அவனுடைய குறையை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">4. எனது சின்ன மகனே! பிறர் விழ வேண்டுமென்பதற்காக எவன் குழி தோண்டுகின்றானோ அவனே அதில் விழுவான்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">5. எனது சின்ன மகனே!உனக்கு சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி உண்மையையே பேசு.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் நபீ ஸல் அன்னவர்களின் குடும்பத்தில் தோன்றியவர்களில் அதிக மார்க்க சட்டங்களை அறிந்தவர்களாகவும், இறை ஞானமிக்கவராகவும் விளங்கினார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் தங்களின் 68வது வயதில் ஹிஜ்ரி 148ம் ஆண்டு எதிரிகளால் நஞ்சூட்டப்பட்டு இறை சமூகம் சென்றடைந்தார்கள். ரஜப் பிறை 22 அவர்கள் இறை சமூகம் சென்ற தினமாகும். அவர்களின் பாட்டனார் தந்தை போன்றோருடன் ஜன்னதுல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">யா அல்லாஹ்! இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களின் பொருட்டைக் கொண்டும் எங்களது பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் தேவைகளை நிறை வேற்றி வைப்பாயாக! எங்களின் ஷெய்ஹு மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் வாழ்நாளை பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பாயாக.</div>
<div style="text-align: center;">ஆமீன்.</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/03/16/blog-post_31-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்</title>
		<link>https://shumsmedia.com/2020/02/13/blog-pos-4/</link>
					<comments>https://shumsmedia.com/2020/02/13/blog-pos-4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2020 10:43:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-pos-4/</guid>

					<description><![CDATA[ஆக்கம- MIM.&#160;அன்ஸார் ஆசிரியர் இறை அதிகாரிகள் &#160; உமது இறைவன் புவியில் “நிழலை” எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45) பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7) மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “நிழல்”, “மலைகள்” என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும் “நிழல்” எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் . மேலும் ]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="ltr" style="text-align: left;">
<div class="MsoNormal" style="text-align: right;" align="right">ஆக்கம- MIM.&nbsp;அன்ஸார் ஆசிரியர்</div>
<div class="MsoNormal" style="text-align: right;" align="right"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>இறை</b><b> </b><b>அதிகாரிகள்</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">உமது இறைவன் புவியில் “<b>நிழலை</b>”<b> </b>எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45)</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7)</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “<b>நிழல்</b><b>”, “</b><b>மலைகள்</b><b>” </b>என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும் “<b>நிழல்</b>”<b> </b>எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் .</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<p>மேலும் பூமியில் காணப்படும் <b>மலைகள்</b><b> </b>&nbsp;பூமிக்கு முளைகளாகத் தொழிற்பட்டு இப்பூமியை ஆட்ட அசைவின்றி பாதுகாப்பது போல் அவ்லியாக்களும் இப்பூமியையும் இப்பூமியில் உள்ளவைகளையும் ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கிறார்கள்.<span id="more-157"></span></p>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இந்த அவ்லியாக்களில் இருபிரிவினர் உள்ளனர். அல்லாஹ்வுடைய பாதையில் நல்லமல்கள் புரிந்து அவனில் அழிந்து வலித்தனத்தைப் பெற்றவர்கள் ஒரு பிரிவினர். இவர்களுக்கு “<b>கஸ்ப்</b>”<br />
என்று சொல்லப்படும். மற்றப்பிரிவினர் “<b>ஆலம்</b><b> </b><b>அர்வாஹ்</b>” என்னும் ஆன்மலோகத்திலேயே அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்டு வலித்தனம் வழங்கப்பட்டவர்கள். இவர்களுக்கு “அதாயி” என்று சொல்லப்படும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இவர்களின் இரண்டாம் பிரிவை அதாவது அல்லாஹ்வினால் ஆன்மலோகத்திலேயே “வலித்தனம்” வழங்கப்பட்டவர்கள்தான் அல்வலிய்யுல் காமில் வஸ்ஸபீய்யுல் வாஸில், பர்துல் அஹ்பாப், குத்புல் மஜீப், காதிர் ஒளி, கௌதுல் இஸ்லாம் கன்ஜேஸவா மீரான் சுல்தான் அஸ்ஸெய்யித் அப்துல்காதிர் மீரான் ஸாஹிப் ஷாஹுல் ஹமீது நாகூர் ஆண்டகை அவர்களாகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="tab-stops: 60.5pt; text-align: center;" align="center"><b>திருத்தோற்றம்</b><b></b></div>
<div class="MsoNormal" style="tab-stops: 60.5pt; text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">அண்ணல் நபீ (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் வழிக் கொடியில் பூத்த ஹஸன் குத்தூஸ் என்ற தந்தைக்கும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மற்றோர் பேரரான ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பரம்பரையில் உதித்த “பாதிமா” என்ற தாய்க்கும் ஆத்மீகப் புலவராக ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை தஹஜ்ஜுத் வேளையில் சங்கைக்குரிய அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்கள் இந்தியாவில் மாணிக்கப்பூர் என்னும் ஊரில் “திருத்தோற்றம்” வழங்கினார்கள். இவர்கள் தனது தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற இரவே “இறைநேசச்செல்வர்” என அல்லாஹ்வினால் அறிவிக்கப் பட்டதோடு “அப்துல் காதிர்” என பெயரும் சூடப்பட்டார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal">&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; <b>ஹிழுறு</b><b> </b><b>நபியிடம்</b><b> </b><b>திருமறை</b><b> </b><b>ஓதுதல்</b><b></b></div>
<div class="MsoNormal"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">நாயகம் அவர்களுக்கு நான்கு வயதான போது புனித திருமறையை ஓதுவதற்காக பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு சமயம் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது ஒரு மரத்தடியில் நாயகம் அவர்கள் இளைப்பாரிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹிழுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி நாயகமவர்களின் வாயில் உமிழ்ந்து விட்டு மறைந்து விட்டார்கள். அதன் பின்னர் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஓதிக் கொடுப்பார்கள். இதனால் பள்ளியில் சேர்ந்து ஒரு வருடத்திலேயே குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்து விட்டார்கள். தமது எட்டாவது வயதில் அறபு இலக்கணம் இலக்கியம் ஆகிவற்றைக் கற்றுத்தேர்ந்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>பெற்றோரைச்</b><b> </b><b>சந்தித்தல்</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">தமது 18வது வயதில் மெஞ்ஞானக் கல்வியைப் பெறும் நோக்கில்<br />
“குவாலியர்” நகர் நோக்கி பயணம் மேற்கொண்டார்கள். செல்லும் வழியில் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாகூர் நாயகத்தை சந்தித்து இஸ்முல் அஃலத்தை போதித்து மறைந்தார்கள். முயீனுத்தீன் என்பவருடன் தனது பயணத்தை தொடர்ந்த ஆண்டகை அவர்கள் இறுதியாக குவாலியர் நகரின் வெளிப்புறத்தில் உள்ள பாழடைந்த பள்ளியொன்றினுள் தங்கினார்கள். அங்கிருந்து கொண்டு தனக்கொரு “காமிலான ஷெய்கு” ஒருவரைக் காட்டும் படி இறைவனிடம் மன்றாடி பல்லாண்டு காலம் உண்ணாமல் உறங்காமல் தவமிருந்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் “சுபஹ்” “தொழுகையை நிறைவேற்றி விட்டு தியானத்தில் அமர்ந்திருந்த நாயகம் அவர்களுக்கு “ஷாஹுல் ஹமீதே நீர் என்னை வணங்குவதில் முழுமையடைந்து விட்டீர்” என்று உணர்த்திய இறைவன் இம்மை,மறுமையிலுள்ள அனைத்து மர்மங்களையும் தெளிவாக்கினான். அக்கணமே நாயகம் தனது ஷெய்கின் தோற்றத்தை கண்டார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இறைவன் உமது வணக்கத்தை ஏற்றுக் கொண்டு “ஷாஹுல் ஹமீத்” என்னும் காரண திருநாமத்தை உமக்கு வழங்கியதோடு உமது ஞான குருவாக “முஹம்மத் கௌது றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் இறைவன் அறிவித்துள்ளான். அவர் உங்களது வருகையை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார். எனவே அவரிடம் சென்று முரீது பெற்றுக் கொள்வீராக என ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகத்திற்கு அறிவித்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இதைக்கேட்ட நாயகம் அவர்கள் குவாலியர் நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது தமக்கு திருத்தோற்றம் வழங்கிய ஷெய்க் அவர்களைக் கண்ட அப்துல் காதிர் அவர்கள் தம் கண்களை அவர்களின் காலடியில் ஒற்றி மகிழ்ச்சி மழை பொழிந்தார்கள். இதைக் கண்ட ஷெய்கு நாயகம் அவர்கள் அப்துல் காதிர் அவர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்துக்கூறி தம் இருப்பிடம் அழைத்து சென்று விருந்தளித்ததோடு “பியாலா” எனும் ஞானமிர்தத்தைப் புகட்டி ஞானோபதேசம் புரிந்து முரீது வழங்கினார்கள். இதனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மஃரிபா எனப்படும் அகமிய அறிவுத் தொடர்பில் ஷெய்குமார்களின் வழியில் நாயகம் அவர்களும் இணைந்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>விண்ணக காட்சிகள்</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">சுமார் 10 ஆண்டுகள் வரை தமது ஷெய்கு நாயகத்தோடு இருந்து ஆத்மீகப் பயிற்சிகள் பெற்றார்கள். தனக்கென ஒரு தனி அறையில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஒரு நாள் இரவு புனித இஷாத் தொழுகையை தொழுதுவிட்டு “முஷாஹதா” என்னும் நிஷ்ட நிலையில் தலை குனிந்தவர்களாக நீண்ட நேரம் வீற்றிருந்தார்கள். பின்னர் தஹஜ்ஜுத் நேரம் வந்ததும் அதனை தொழுது விட்டும் மீண்டும் அமைதியாக<br />
வீற்றிருந்தாரகள். இதனை அவதானித்த “முயீனுத்தீன்” ஷாஹுல் ஹமீத் நாயகத்தை நோக்கி முஷாஹதாவில் கண்ட காட்சியை தம்மிடம் கூறுமாறு பணிவுடன் வேண்டினார்கள். உடனே நாயகமவர்கள் தாம் கண்ட காட்சியை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இன்றிரவு ஹிழுர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து என்னை அழைத்துச்சென்று மண்ணகம் முழுவதையும் காண்பித்தார்கள். பின்னர் விண்ணகத்திற்கு அழைத்துச்சென்று அங்குள்ள காட்சிகளைக் காண்பித்தார்கள். அதன் பின்னர் என்னை ஓரிடத்தில் அமர்த்தினார்கள். அங்கு இறை நேசச் செல்வர்களை நான் சந்தித்தேன். அங்கு இருந்த எனது பாட்டனார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைப் பார்த்து அங்கிருந்த வலீ மார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்து துஆ இறைஞ்சுமாறு வேண்டினார்கள். அவ்விதம் நானும் செய்தேன். அதன் பின்னர் “ஆலமுல் மலகூத்” சென்று அங்கிருந்த நபீமார்கள்,இமாம்கள் ஆகியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றேன். பின்னர் “மகாமுன் மஹ்மூதா”” சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களைச் சந்தித்து பேருவகை அடைந்தேன். அவர்கள் என்னை என் புருவ மத்தியில் முத்தமிட்டார்கள். இறுதியாக இறைவனின் திவ்விய தரிசனமான “லிகா” என்னும் இறை காட்சியைப் பெற்றேன். இறைவன் என்னை நோக்கி நாம் உம்மை “குத்பு” ஆகவும் “கௌது” ஆகவும் ஆக்கியுள்ளோம். இதற்கு மேல் உமக்கு என்ன வேண்டும் என வினவினான். அதற்கு நான் “நீயே வேண்டும்”” என்று கூறினேன். அது கேட்ட இறைவன் “அன்த அப்தி ஹக்கா” நீ என்னுடைய உண்மையான அடியான் என்று நன்மாராயணம் கூறி அனுப்பி வைத்தான் என நாயகம் அவர்கள் தாம் முஷாஹதாவில் கண்ட காட்சிகளை விபரித்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>ஞான குருவின் சந்திப்பு</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">18 வருடங்களின் பின்னர் நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 947ல் பெற்றோரை மீண்டும் மாணிக்கப்பூரில் சந்தித்தார்கள். பின்னர் 404 சீடர்களுடன் தன் பெற்றோருடன் சில காலம் தங்கி விட்டு பெற்றோரின் அனுமதியுடன் புனித மக்கா யாத்திரை மேற்கொண்டார்கள். வழியில் ஓர் இடத்தில் தங்கி இருந்த போது தந்தையாருடைய இறப்புப் படுக்கையை உள்ளுணர்வால் உணர்ந்த நாயகம் அவர்கள் மீண்டும் தன் பெற்றோரிடத்தில் வந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக் கடன்களை செய்து விட்டு மீண்டும் ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். இடையில் பஞ்சாப்பின் தலை நகரான லாகூரில் தங்கி இருந்த போது அங்கு முப்தியாக இருந்த நூறுத்தீன்&nbsp; என்பவர் ஆண்டகை அவர்களின் மாண்பினை அறிந்து அன்னாருக்கு பணிவிடை செய்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>ஆண்டகையின் அற்புத வாரிசு</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒரு நாள் முப்தி நூறுத்தீன் அவர்கள் ஆண்டகை அவர்களைத் தனிமையில் சந்தித்து தனக்கு பிள்ளையில்லாக் குறையை தெரிவித்தார்கள். உடனே ஆண்டகை அவர்கள் அவரை நோக்கி இல்லம் சென்று வெற்றிலை, பாக்கு எடுத்து வருவீராக என்று கூற அவர்களும் அவற்றை எடுத்து வந்தார்கள். அதனை ஆண்டகை அவர்கள் அதனை வாயிலிட்டு எடுத்து அதனை உண்ணுமாறு கொடுத்தார்கள். அவரும் அவ்வாறே செய்தார். பின்னர் ஆண்டகை அவர்கள் அவரை நோக்கி உமக்கு நான்கு மகன்களும், சில பெண் மக்களும் பிறப்பார்கள். அவர்களில் மூத்தவர் எனக்கு உரியவர் எனது வாரிசு ஏழு வயதில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பதோடு அனைத்து கல்வியையும் கற்றுத்தேர்வார்கள் எனவும் தந்தையார் எங்கே என்று வினவினால் அப்போது நான் மக்காவில் இருப்பேன். என்னுடைய பற்குச்சியை அடையாளமாக கொடுத்து அனுப்புங்கள் என தங்களது பற்குச்சியையும் கொடுத்து முப்தி நூறுத்தீன் அவர்களை அனுப்பினார்கள். பின்னர் ஆண்டகை கூறியது போன்று நூறுத்தீன் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவர்கள் மக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள்தான் “அஸ்ஸெய்யித் யூசுப் வலிய்யுல்லாஹ்” எனப்புகழ் பெற்ற இறைநேசச் செல்வராகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>மறைவு</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஹிஜ்ரி 978ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் 10ம் நாள் வெள்ளிக்கிழமை ஆண்டகை அவர்கள் தம் மகனை அழைத்து தமக்கு மரணம் நெருங்கி விட்டதாக எடுத்துறைத்து தம் மகனக்கு ஆறுதல் கூறினார்கள். அனைத்து உயிர்களும் மரணம் எனும் பானத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற இறை வசனத்தை ஓதிக்காட்டி ஆறுதல் கூறினார்கள். நான் மறைந்ததும் மழை பெய்யும் அந்த மழைத் தண்ணீரை எடுத்து இன்ன இடத்தில் குளிப்பாட்டும் இன்ன இடத்தில் தோன்றினால் பெட்டி ஒன்றில் கபன் பிடவை இருக்கும் அதை எடுத்து அவற்றை எனக்கு கபன் செய்யும் என்னை நல்லடக்கம் செய்து 03ம் நாளில் அவ்விடத்தில் நின்று ஸலாம் கூறும் . அவ்விடத்திலிருந்து பதில் வந்தால் நான் உயிருடன் இருக்கிறேன் என எண்ணி அங்கு இரும் என சில வஸிய்யத்துக்களை தன் மகனுக்கு சொன்ன அடுத்த கனம் தம் கண்களை மூடிக்கொண்டு இறை இல்லம் அடைந்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: center;"><b>நல்லடக்கம்</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>&nbsp;</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">அடுத்த நாள் காலை ஆண்டகை அவர்கள் கூறிய படி அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அவர்களது மகனார் யூசுப் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களால் மழை நீரினால் குளிப்பாட்டப்பட்டு அவர்கள் கூறிய இடத்தில் இருந்து பெறப்பட்ட பெட்டியில் இருந்து கபன் பிடவை எடுக்கப்பட்டு கபன் செய்யப்பட்டு ஆண்டகை அவர்களின் மகனார் அவர்களினாலேயே ஜனாஸாத் தொழுகை தொழுவிக்கப்பட்டு தற்போதும் இனி எப்போதும் சொர்க்க புரியாக இலங்கக்கூடிய நாகூர் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆண்டகை அவர்களின் இடக்கஸ்தலத்திற்கு சென்று தன் மகனார் அவர்கள் ஸலாம் கூற அதற்கு உடனடியாக பதில் வந்தது. “அல்லாஹ்வில் அழிந்த அவ்லியாக்களுக்கு மரணம் ஏது அழிவு ஏது” அவர்கள் இப்போதும் இனி எப்போதும் உயிருடனே இருப்பார்கள். அவ்லியாக்களை எதிர்ப்போர்க்கு அருளுமில்லை, பொருளுமில்லை.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">“நாகூர்&nbsp;நகர்&nbsp; செல்வோம்”</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">“நாயகத்தின் நல்லருளைப் பெருவோம்”</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2020/02/13/blog-pos-4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஒடுக்கத்துப் புதன் ஒரு கண்ணோட்டம்</title>
		<link>https://shumsmedia.com/2019/10/21/blog-post_16-2/</link>
					<comments>https://shumsmedia.com/2019/10/21/blog-post_16-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2019 14:17:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_16-2/</guid>

					<description><![CDATA[சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A.&#160;அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் &#160;ஒடுக்கத்துப் புதன் என்பது “ஸபர்” மாத இறுதிப் புதன்கிழமையை குறிக்கும் இம் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்றும் இம் மாதத்ததில் நல்லகாரியமொன்றும் தொடங்கலாகாதென்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்நாளில் வாழையிலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லிம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம்களிடம் ]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="ltr" style="text-align: left;">
<div class="MsoNormal" style="text-indent: -9pt; text-align: center;" align="right"><i>சங்கைக்குரிய ஷெய்குனா </i><i>மௌலவீ, அல்ஹாஜ் </i><i>A.&nbsp;</i><i>அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள்</i></div>
<div class="MsoNormal" style="text-indent: -9pt; text-align: center;" align="right"></div>
<div class="MsoNormal" style="text-indent: -9pt; text-align: justify;" align="right"><b>&nbsp;ஒடுக்கத்துப் புதன் என்பது</b> “<b>ஸபர்”</b> மாத இறுதிப் புதன்கிழமையை குறிக்கும் இம் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்றும் இம் மாதத்ததில் நல்லகாரியமொன்றும் தொடங்கலாகாதென்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்நாளில் வாழையிலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லிம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம்களிடம் இருந்து வந்தது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள் போல் திறமையும் அறிவுமுதிர்ச்சியும் பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாத்துக்கு முரணாணதென்றோ, பித்அத் என்றோ, மூடநம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. வௌ்ளிக்கிழமை மிம்பர் மேடையில் முழங்கியதுமில்லை. மாறாக அவர்களும் இவ்வழக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளார்கள். ஆயினும் சமீப காலத்தில் படித்துப் பட்டம் பெற்ற சிலர் <b>“</b><b>ஹறாம்”</b>என்றும்,&nbsp;<b>“</b><b>பித்அத்”</b> என்றும், <b>“</b><b>மூடநம்பிக்கை”&nbsp;</b>என்றும் பேசியும், எழுதியும், மிம்பர்-மேடையில் முழங்கியும் வருகின்றார்கள்.</div>
<p><span id="more-188"></span></p>
<div class="MsoNormal" style="text-align: justify;">எனவே இதுபற்றி திருக்குர்ஆனும், நபிமொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களான இமாம்களும் தெரிவித்துள்ள தகவல்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றோம். இமாம்களையும், மகான்களையும் தூக்கி எறிந்து விட்டு அவர்களால் எழுதப்பட்ட நூல்களைப் புறக்கணித்து விட்டு தமக்கு குர்ஆனும், ஹதீதும் போதுமென்று சொல்பவர்களுக்கு இக்கட்டுரை இனிக்கவுமாட்டாது. மணக்கவுமாட்டாது. <b>கழுதைக்கு குங்குமம் மணப்பதில்லை</b> என்பது பொய்யா மொழி. கண்டதெற்கெல்லாம் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்போர் <b>“</b><b>இல்முல் இல்ஹாம்”</b><b> “</b><b>இல்முல்லதுன்னீ”</b><b> </b>என்று ஒரு வகை அறிவுண்டு என்பதையும் சிந்தனையில் கொள்ள வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இப்படியயொரு அறிவுண்டு என்பது திருக்குர்ஆனின் ஆதாரம் கொண்டும், சரியான ஹதீதுகளின் ஆதாரம் கொண்டும் நிறுவப்பட்ட விடயமென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நபீமார்களுக்கு வஹீயும் இருந்தது. இல்ஹாம் என்ற அறிவும் இருந்தது. ஆனால் நபீமாரல்லாத வலீமார், நல்லடியார்களுக்கு இல்ஹாம் மட்டும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒருவர் ஒரு விடயத்தை சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் நீங்கள் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீதிலும் ஆதாரம் உண்டா? என்று கேட்கும் போது அவர் எனக்குத் தெரியாது, ஆனால் இதை எனது <b>“</b><b>இல்ஹாம்”</b> என்ற அறிவின் மூலம் சொன்னேன் என்று அவர் சொல்வாராயின் அவரை ஏற்றுக் கொள்வதா? அல்லது இல்ஹாமும் கத்தரிக்காயும் என்று சொல்லி அவரைத்தூக்கி எறிவதா? அவரைத் தூக்கி எறிந்தால் திருக்குர்ஆனும், நபீமொழிகளும் கூறுகின்ற <b>“</b><b>இல்ஹாம்”</b> என்ற அறிவை தூக்கி எறிவததாகிவிடும். ஆகையால் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஏற்றுக் கொள்வதாயினும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை <b>“</b><b>ஷரீஅத்”</b> என்ற தராசில் நிறுத்துப் பார்க்க வேண்டும். அவரின் கொள்கையும், நடவடிக்கைகளும் ஷரீஅத்துக்கு முரணில்லாதிருந்தால், அவர் ஒரு நல்லடியார் என்று பரவலாக அறியப்பட்டவராயிருந்தால், அவர் சொன்ன விடயம் ஷரீஅத்துக்கு முரணில்லாதிருந்தால் அவரின் பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அவரை தூக்கி எறிந்துவிடலாகாது. இந்த அடிப்படையில் ஒடுக்கத்துப் புதன் தொடர்பாக வலீமார்களும், இறைஞானிகளும் கூறியுள்ள கருத்துக்களை சிந்தனையிற் கொண்டு செயல்பட வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b><u>ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதமா?</u></b><b><u></u></b></div>
<div class="MsoNormal"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்ற அபிப்பிராயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த மக்களிடம் இருந்தது. இது ஒரு தவறான அபிப்பிரயமாகும். இதனால் தான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் &nbsp;அவர்கள்</div>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>لا عدوى ولاطيرة ولاهامة ولاصفر في&nbsp;</strong><strong>الإسلام</strong></h2>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>இஸ்லாம் மார்க்கத்தில் தொற்று நோய், பறவை ஜாதகம், ஆந்தை கத்துவதால் மரணம் நிகழ்தல், ஸபர் மாதம் மிடிமைக்குரியது என்பன இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை&nbsp;</b>என்று அருளினார்கள்.</div>
<div class="MsoNormal"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இதன் கருத்து <b>ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதமில்லை&nbsp;</b>என்பதாகும். அனால் அல்லாஹ் நாடினால் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை ஸபர் மாதத்திலும் தருவான். ஏனைய மாதங்களிலும் தருவான். ஆயினும் ஸபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை சுயமாக ஏற்படுத்துமென்று கொள்ளுதல் பிழையானதாகும். அதாவது&nbsp;<b>“</b><b>ஷிர்க்”</b> என்ற இணைவைத்தலை ஏற்படுத்தக்கூடியதாகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாகச் செய்வதற்கு எவருக்கும் எதற்கும் சக்தி இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். <b>“</b><b>லாஸபர பில் இஸ்லாம்”</b> என்ற வசனம் இக்கருத்தையே வலியுருத்துகின்றது. தவிர ஸபர் மாதம் எவருக்கும் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவை வராதென்று கருத்தல்ல.</div>
<div class="MsoNormal"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b><u>நாட்களில் கெட்ட நா</u></b><b><u>ள் உண்டா?</u></b><b><u></u></b></div>
<div class="MsoNormal"></div>
<div class="MsoNormal">அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது.</div>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>&nbsp; &nbsp;إنّا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر<br />
</strong></h2>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>நிச்சயமாக அவர்கள் மீது “ஆத்</b><b>”&nbsp;</b><b>கூட்டத்தினர் மீது “நஹ்ஸ்</b><b>”</b><b> உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம்</b>. <b>திருக்குர்ஆன்&nbsp;</b><b>–</b><b> கமர் அத்தியாயம் –</b><b> வசனம் –</b><b> 19</b></div>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>فأرسلنا عليهم&nbsp;ريحا صرصرا في أيام نحسات</strong></h2>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>நிச்சயமாக அவர்கள் மீது “நஹ்ஸ்</b><b>”</b><b> உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம்.&nbsp;</b><b>திருக்குர்ஆன் –</b><b> புஸ்ஸிலத் அத்தியாயம் –</b><b> வசனம் –</b><b> 16</b><b></b></div>
<div class="MsoNormal"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">மேற்கண்ட இருவசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங்காற்றை அனுப்பி அவர்களை தண்டித்ததாகக் கூறியுள்ளான். மேற்கண்ட இரு வசனங்களிலும் <b>நஹ்ஸ்</b> என்ற சொல் ஒருமையாகவும், இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் <b>நஹ்ஸ் உடைய நாள் ஒன்று உண்டு</b> என்பது தெளிவாகின்றது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">அந்த நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. அதோடு அந்த நாள் எந்தமாதத்திலுள்ள நாள் என்பதிலும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இவ்விபரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின்<b> </b><b>“</b><b>ஆத்”&nbsp;</b>கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். இதில் கூட வரலாற்றாசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலரின் கருத்தையும் இங்கு தருகின்றோம்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">அந்த நாள் புதன்கிமைதானென்று அநேக அறிஞர்களின் கருத்து கூறியுள்ளார்கள். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றித் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>தப்ஸீர் றூஹூல் மஆனி ஆசிரியர்</b> <b>அவர்கள்</b> தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27ம் பாகம் 119ம் பக்கத்தில் அது ஷவ்வால் மாதப் பிற்பகுதியிள்ள புதன்கிழமை என்று&nbsp; கூறியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>அல்லாமஹ் வகீஉ றஹிமஹுல்லாஹ் அவர்கள்</b> “குறர் ” என்ற நூலில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன்கிழமை “நஹ்ஸ்” உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் வந்துள்ள நபி மொழியை இப்னு மர்தவைஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>இமாம் தபறானி றஹிமஹுல்லாஹ் அவர்கள்</b> அந்த நாள் புதன்கிழமை என்று தங்களின் தபறானி என்ற நூலில் பதிவுசெய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபிமொழிகளையும் அபூஹாதம், இப்னுஜவ்ஸி, இப்னு றஜப், ஸகாவி ஆகியோர் <b>“</b><b>ழயீப்”&nbsp;</b>பலங்குறைந்தவை என்று கூறியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">புதன்கிழமை <b>“</b><b>நஹ்ஸ்”</b> உடைய நாள் என்று தகவல்கள் இருப்பது போல் அது நல்ல நாளென்றும் தகவல்கள் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமி, ஷுஅபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன்கிழமை மதியநேரத்தின் பின் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இமாம் புர்ஹானுள் இஸ்லாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிதாயஹ் எனும் நூலில் வந்துள்ளதாக தங்களின் <b>“</b><b>தஃலீமுல்முதஅல்லிம்”</b><b> </b>&nbsp;என்ற நூலில், புதன்கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஔியைப்படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் தான் பெரியோர்கள் – ஹஸ்றத்மார்கள் கல்வி சம்மந்தமான வகுப்புக்களை புதன்கிழமை தொடங்கி வந்துள்ளார்கள். அத்தோடு புதன்கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாகக் கணிக்கப்படுகின்றது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">எவனாவது புதன்கிழமை மரங்களை நாட்டி <b>“</b><b>ஸூப்ஹானல் பாஇதில் வாரிதி”</b> என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபி மொழியை ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்களும் தைலமீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் தமது நூல்களில் பதிவுசெய்துள்ளார்கள். இந்த நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">புதன்கிழமை நஹ்ஸ் உடைய நாள் என்பதற்கான சில தகவல்களை இங்கு தருகின்றோம். <b>எமது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன்கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் </b>என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த நபி மொழி பிர்தவ்ஸ் என்ற நூலில் பதிவாகியுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>வார நாட்களில் சனிக்கிழமை –</b><b> சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக்கிழமை மரம் நாட்டுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். புதன்கிழமை கொடுக்கள் வாங்களுக்குப் பொருத்தமற்ற நாளாகும். வியாழக்கிழமை&nbsp;</b><b>தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்குமுரிய நாளாகும். வௌ்ளிக்கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும் என நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">நபீ மொழியை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவித்ததாக அபூ யஃலா றஹிமஹுல்லாஹ் அவர்களும், அபூஸயீத் றழி அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களும், தமாம் றஹிமஹுல்லாஹ் அவர்களும் <b>“</b><b>அல் பவாயித்”</b> என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஆயினும் ஸகாவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த நபீ மொழி பலவீனமானதென்று கூறியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>வெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில்தான் வெளியாகுமென்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.</b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இந்த நபீ மொழியை இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாக இப்னு மாஜஹ்வும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும், அவ்வாறு செய்வதால் குஷ்ட நோய் வருமென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் குசலம் விசாரிக்கச் செல்வது நல்ல காரியமாயினும் அதைப் புதன் கிழமை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லதென்றும் தகவல் கூறுகின்றன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாகக் கருதப்படுமென்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் <b>“</b><b>அர்றவ்ழஹ்”</b><b> </b>என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b>மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்</b> <b>கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்.</b></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>“</b><b>றூஹுல்பயான்”</b><b> </b>என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல் வால்யும் <b>09</b> பக்கம் <b>324</b>ல் புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது சிறந்ததென்று கூறப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">தண்டனை பெற்ற எந்தவொரு கூட்டமாயினும் அது புதன்கிழமையிலேயே தண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் றூஹுல்பயான் வால்யும் <b>08 </b>பக்கம் <b>328 </b>இடம்பெற்றுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும், வருட நாட்களில் அந்த நாளொன்று மட்டுமே மிகவும் கஷ்டமான நாளென்று இறைஞானிகள் சொல்லியிருப்பதாக <b>“</b><b>முஜர்றபாதுல் தைறபீ”</b><b> </b>என்ற நூல் <b>103 </b>பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">அஷ்ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஸகர் றஹிமஹுல்லாஹ் அவர்கள், தங்களின் ஞானகுரு ஹாஜா முயீனுத்தீன் றஹிமஹுல்லாஹ் அவர்களின் <b>“</b><b>அவ்றாத்”</b> தொகுப்பில் பின்வருமாறு இருக்கத்தான் கண்டதாகக் கூறியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன. அவையாவும் ஸபர் மாதத்தில் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள்தான் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது <b>நான்கு ரகஅத் தொழுது ஒவ்வொரு ரகஅத்திலும் </b><b>“</b><b>பாதிஹஹ் ஸூறா”</b><b>, ஓதிய பின் இன்னா அஃதைனா கல்கவ்தர் என்ற ஸூறத்தை 17 தரமும், குல் ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும், குல் அஊது பிறப்பில் பலக் ஒருதரமும், குல்அஊது பிறப்பின்னாஸ் ஒருதரமும் </b>ஓதினால் அந்த வருடம்<b> </b>முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவான் பின்பு <b>“</b><b>ஸலாம்”</b><b> </b>என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக் குடிக்கவும் வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: right;" align="right"><b>பழாயிறுஷ்ஷுஹூரில்<br />
ஹிஜ்ரிய்யஹ் –</b><b> பக்கம் –</b><b> 33,34&nbsp; </b></div>
<div class="MsoNormal" style="text-align: right;" align="right"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஸபர் மாதம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது சிறந்ததென்று அநேகர் அபிப்பிராயம் கூறுகின்றார்கள் என்றும்,</div>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>من بشّر ني بخروج صفر أبشّره بالجنّة</strong></h2>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>ஸபர் மாதம் முடிந்துவிட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் </b>என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் <b>“</b><b>ஹயாதுல் ஹயவான்”</b><b> </b>என்ற நூல் முதலாம் பாகம் <b>120</b>ம் பாகத்தில் கூறப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>“</b><b>இஆனதுத் தாலிபீன்”</b><b> </b>என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும் மக்காவில் பிறந்து திரு மதீனஹ் நகரில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் <b>“</b><b>நிஹாயதுல் அமல்”</b><b> </b>என்ற சட்ட நூல் <b>208</b>ம் பக்கத்தில் ஒடுக்கத்துப்புதன் பற்றிக் குறிப்பிடுகையில், ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் <b>“</b><b>லவ்ஹுல் மஹ்பூள்”</b><b> </b>பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு ஸபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப் பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்துக் குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாதென்று கூறியுள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒடுக்கத்துப்புதன் கதையும் வாழை இலையில் <b>“</b><b>இஸ்ம்”</b> எழுதிக் குடிக்கும், குளிக்கும் கதையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூடநம்பிக்கை என்று சொல்வோர் மேற்கண்ட நூலாசிரியர் மக்கஹ்வில் பிறந்து திருமதீனஹ்வில் சமாதி கொண்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும், குறிப்பாக <b>“</b><b>ஸபர்”</b> மாதத்தின் இறுதிப் புதன்கிழமையும் <b>“</b><b>நஹ்ஸ்”</b><b> </b>மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரண வருத்தம் <b>“</b><b>ஸபர்”</b><b> </b>மாதத்தின் இறுதிப் புதன்கிழமை ஆரம்பமானதைக் கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் <b>“</b><b>ஹறாம்”</b><b> </b>ஆகவோ&nbsp;<b>“</b><b>பித்அத்”</b><b> </b>ஆகவோ<b> </b><b>“</b><b>ஷிர்க்”&nbsp;</b>ஆகவோமாட்டாது. அருள்பெற நாடி திருக்குர்ஆன் வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>எனவே “</b><b>ஸபர்”</b><b> மாதத்தின் இறுதிப் புதன்கிழமையான ஒடுக்கத்துப் புதன்கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது காகிதம் பீங்கான் போன்றவற்றிலோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பதும் “</b><b>முபாஹ்”&nbsp;</b><b>ஆகுமாக்கப்பட்ட காரியமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்துக்கு முரணாகிவிடாது. </b>&nbsp;அதனால் ஏதோ ஒருவகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இதை எதிர்ப்போர் இவ்விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து இச்செயல் <b>“</b><b>ஷிர்க்</b>” என்றும் <b>“</b><b>பித்அத்”</b><b> </b>என்றும்<b>, மூடநம்பிக்கை </b>என்றும்<b> </b><b>“</b><b>பத்வா”</b><b> </b>வழங்குவதையும், மின்பர் மேடைகளில் முழங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகள் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபீ மொழிகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியுமென்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வழக்கம் <b>“</b><b>ஹறாம்”</b><b> </b>என்பதற்கோ<b>,&nbsp;</b><b>“</b><b>ஷிர்க்”</b><b> </b>என்பதற்கோ ஆதாரம்<b> </b>இல்லாதிருப்பதாலும், ஆனால் <b>“</b><b>முபாஹ்”</b> ஆகுமென்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை எதிர்ப்போர் இது விடயத்தில் குறைந்தபட்சம் விரும்புவோர் செய்யட்டும், விரும்பாதோர் விட்டு விடட்டுமென்றாவது சொல்ல வேண்டுமென்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஓர் ஊரில் தொன்று தொட்டு நடந்துவந்த ஒரு வழக்கம் <b>“</b><b>முபாஹ்”</b><b> </b>ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை அப்படியே விட்டுவிட வேண்டுமேயன்றி அதைத் தடுத்து நிறுத்துவதும், அதைக் கருவாகக் கொண்டு ஊர் மக்களிடம் பிளவையும், பிரச்சினையையும் உருவாக்குவதும் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழப்பவாதிகளின் கீழ்த்தரமான செயலுமாகும். அஸ்ர் தொழுகையின் பின் தொழுதவர்களில் ஒருசிலர் மறு சிலருடன் <b>“</b><b>முஸாபஹஹ்”</b><b> </b>கைகொடுத்து ஸலாம் சொல்வது போன்று. சூரிய கிரகண தொழுகையும், சந்திர கிரகண தொழுகையும் மார்க்கத்தில் <b>“</b><b>ஸுன்னத்”</b><b> </b>ஆக்கப்பட்டுள்ளதற்கான காரணம் இங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center"><b><u>திருக்குர்ஆன் வசனங்கள்</u></b></div>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام قولا من ربّ رحيم</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام على عباده الذين اصطفى</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام على نوح في العالمين</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام على إبراهيم</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام على موسى وهارون</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام على إلياسين</strong></h2>
<h2 class="MsoNormal" style="text-align: center;" align="center"><strong>سلام هي حتّى مطلع الفجر</strong></h2>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2019/10/21/blog-post_16-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்</title>
		<link>https://shumsmedia.com/2019/10/20/blog-post_14-4/</link>
					<comments>https://shumsmedia.com/2019/10/20/blog-post_14-4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Oct 2019 14:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வலீமார்களின் வரலாறுகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-post_14-4/</guid>

					<description><![CDATA[அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட (அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்) எனும் நூலிருந்து&#8230;. விஷமிறக்கும் அற்புதக்கல் : பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்களின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் விஷக்கல் தங்கள் வாப்பா அவர்களால் இலங்கையின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி, காங்கேயனோடை, ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="MsoNormal" style="text-align: right;" align="right">
<div style="text-align: left;"></div>
<div style="text-align: justify;">அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட <b>(அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்)</b> எனும் நூலிருந்து&#8230;.</div>
<div style="text-align: justify;"></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>விஷமிறக்கும் அற்புதக்கல் :</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்களின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் விஷக்கல் தங்கள் வாப்பா அவர்களால் இலங்கையின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி, காங்கேயனோடை, பதியத்தலாவ முதலான ஊர்களிலுள்ள விஷக்கல் கொண்டு பல மத,இன மக்களும் பயன்பெற்று வருகின்றார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">குறிப்பிடத்தக்க விஷேடமென்னவெனில் தங்கள் வாப்பா அவர்கள் ஒரு கல்லை தங்களின் கையால் எடுத்து ஒன்றுமே ஓதாமல் “இது எல்லா விஷங்களையும் எடுக்கும்” என்று சொல்லி வைத்தார்களாயின் போதும். அன்றிலிருந்து  அது எல்லா விஷங்களையும் எடுக்கும். இது அவர்களின் கறாமத் அற்புதம் எனலாம்.</div>
<p><span id="more-359"></span></p>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>படிக்காத மேதை : </b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">சங்கை மிகு தங்கள் வாப்பா அவர்கள் எந்தவொரு அறபுக்கல்லூரியிலோ, அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்தவர்களுமல்லர்;. எந்தவொரு ஆசிரியரிடமும் கால் மடித்து அமர்ந்தவர்களுமல்லர். அவர்களிடமிருந்த கல்வி ஞானங்களுக்கு அல்லாஹ்தான் ஆசிரியனாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">பிக்ஹ் என்ற இஸ்லாமிய ஷரீஆ சட்டக்கலையில் மிக ஆழமான, நுணுக்கமான அறிவுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களுடன் நெருங்கியிருந்நவர்கள் அறிவார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>கறாமத் &#8211; அற்புதங்கள் :</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">சங்கை மிகு தங்கள் வாப்பா அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும், அவர்கள் மறைந்த பின்னும் பல அற்புதங்கள் அவர்களால் வெளியாகியுள்ளன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஒரு வருடம் காத்தான்குடியில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடும் வரட்சி ஏற்பட்டது. கால் நடைகள் குடிப்பதற்கு நீர் இன்றியும், உண்பதற்கு புற்பூண்டு இன்றியும் செத்துப்போயின. இன்னும் சில மெலிந்தும், நலிந்தும் போயின. கிணறுகள் வற்றிவிட்டன. குளம் குட்டைகளும் வரண்டுபோயின.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">தங்கள் வாப்பாவின் மஹப்பத் அன்புக்குரிய பலர் அவர்களிடத்தில் வந்து ஊரின் நிலவரத்தைக் கூறி மழைக்காக துஆ செய்யுமாறு கேட்டார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">தங்கள் வாப்பா அவர்கள் குத்பு நாயகம் பெயராலும், ரிபாயீ நாயகம் பெயராலும் ஒரு கந்தூரி &#8211; அன்னதான நிகழ்வு-நடத்தினால் மழை பெய்யும் என்று கூறினார்கள். பல மாடுகள் அறுத்து கறி சமைத்தும்,  சோறு சமைத்தும் கந்தூரி மிகச் சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தங்கள் வாப்பா தங்களின் இரு கரம் ஏந்தும் முன்னரே வானம் இருண்டது, குளிர் காற்று வீசத் தொடங்கியது. கூடி நின்ற சனத்திரள் ஒரு கணம் வாப்பாவைப் பார்த்தது. மறுகணம் வானத்தைப் பார்த்தது. ஸுப்ஹானல்லாஹ்! இடி முழக்கத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. மழையென்றாலும் மழைதான். பாதைகள் வெள்ளத்தால் நிரம்பின. மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் மக்களின் வீடுகளிலும் வெள்ளம் ஏறியது. ஊர் தலைவர்களும், தங்கள் வாப்பாவின் முஹிப்பீன்களும் அவர்களிடம் வந்து மழையை நிறுத்தி வைக்குமாறு கேட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் மழை நின்று விடும் என்று தங்கள் வாப்பா அவர்கள்கூ றினார்கள். அவ்வாறே மழை நின்றது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இது மௌலானா வாப்பா மூலம் வெளியான ஊரறிந்த பகிரங்க அற்புதமாகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">சங்கைமிகு மௌலானா வாப்பா அவர்கள் இலங்கை நாட்டுக்கு வருவதற்காக தங்களின் முரீத் சிஷ்யர் ஒருவருடன் திருவனந்தபுர விமான நிலையத்தில் சோதனைக்காக (கியூ) வரிசையில் நின்றிருந்தார்கள். அப்போது பரிசோதனைக் குழுவைச் சேர்ந்த ஓர் அதிகாரி வாப்பா அவர்களிடம் வந்து நீங்கள் இலங்கைக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அங்கு காணிகள், வீடுகள், அறபுக்கல்லூரிகள் உள்ளன. அங்கு எனக்கு பல சிஷ்யர்களும் உள்ளார்கள். அதற்காக நான் செல்கிறேன் என்று தங்கள் வாப்பா சொன்ன போது அங்குள்ள சொத்துக்களுக்கான உறுதிகள் உங்களிடம் உள்ளனவா? என்று அதிகாரி கேட்டார். ஆம் என்று சொன்னவர்களாக தங்களின் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு மட்டும் வைப்பதற்கு அளவிலான சிறிய துணிப்பையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல உறுதிகளையெடுத்து அதிகாரியின் மேசையில் வைத்தார்கள். அந்த அதிகாரி ஆவணங்கள் சரியானவையா? இல்லையா என்று கூட பரீட்சித்துப் பார்க்காமல் ஒரு பாஸ்போர்ட் மட்டும் வைக்கத்தக்க சிறிய பையிலிருந்து பல உறுதிகளை எடுத்ததைக் கண்டு வியந்த அதிகாரி எழும்பி நின்று கை கூப்பி மன்னிப்புக் கேட்டு அவரே சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்து வழியனுப்பிவைத்தார்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இந் நிகழ்வை நேரில் பார்த்துக்கொண்டிருந்த வாப்பா அவர்களின் சிஷ்யன் வியப்பால் வியர்த்துப் போனார்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">மேற்கண்ட கறாமத் போன்ற அற்புதங்கள் நிறைய உள்ளன. அவற்றை முழுமையாக எழுத இச்சிறிய பிரசுரம் இடம் தரவில்லை.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>பைஅத் </b><b>&#8211; </b><b>ஞானதீட்சை :</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">சங்கை மிகு தங்கள் நாயகம் தங்களின் “மஷாயிக்” குருமார் வழியில் ஞானதீட்சை வழங்கி நல்வழி காட்டுபவர்களாகவும் இருந்தார்கள். “பைஅத்” வழங்கும் குருமார்களிற் சிலர் தாமாகவே பிறரை அழைத்து ஞானதீட்சை வழங்குவார்கள். ஆனால் திங்கள் முகம் கொண்ட தங்கள் வாப்பா அவர்களோ அவ்வாறு செய்வதில்லை. அவர்களிடம் ஞானதீட்சை பெறவிரும்பும் ஒருவர் பல வருடங்கள், பல மாதங்கள் அலைந்த பின்னரே வழங்குவார்கள். இன்னும் சிலர் பல வருடங்கள் அலைந்தாலும் கூட அவர்களுக்கு வழங்கமாட்டார்கள். அவர்களின் ஞானப் பார்வையை நம்மால் அளக்க முடியாது. கட்டுப்பாட்டுடன் “பைஅத்” வழங்கியும் கூட இன்று இலங்கையில் பல பாகங்களிலும் பல்லாயிரம் சிஷ்யர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>அழியாத செல்வங்கள் :</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">கல்விக்கு உயிர் கொடுத்த மகான்கள் பட்டியலில் தங்கள் வாப்பா அவர்களும் ஒருவராவார்கள். தெஹிவளையில் “அல் ஜாமிஅதுல் கௌதிய்யஹ்” என்ற பெயரில் கல்விக்களஞ்சியம் ஒன்றையும், கண்டி “படுபிடி” என்ற இடத்தில் “அல்ஜாமிஅதுல் மின்ஹாஜிய்யஹ்” என்ற பெயரில் இன்னொரு கல்விக் களஞ்சியத்தையும் உருவாக்கினார்கள். இரண்டு கல்வித் தாபனங்களும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” அடிப்படையிலும், தரீகா அடிப்படையிலும் பல உலமாக்களை உருவாக்கி சிறப்பாக நடந்து வருகின்றன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"><b>கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ :</b><b></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;"> சங்கைமிகு சற்குரு, சற்குணம் நிறைந்த நம் குரு, திங்கள் முகத் தங்கள் செய்யிதுனா அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் றஹ்மதுல்லாஹி அவர்கள் ஹிஜ்ரீ 1418 (கி.பி 1997) ஸபர் மாதம் பிறை 22 வெள்ளிக்கிழமை இரவு 09:40 மணிக்கு “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வுக்குச் சென்றார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.</div>
<p>அன்னாரின் “முரீதீன்”களும் “முஹிப்பீன்”களுமான நாம் அவர்களைக் கண்ணியப்படுத்தி வாழ்ந்தது போல் அவர்களின் வழித்தோன்றல்கள், குடும்பத்தவர்கள், இரத்த உறவினர்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தி வாழ அல்லாஹ் அருள் செய்வானாக!</p>
<div style="text-align: right;">மிஸ்பாஹீ</div>
<div style="text-align: center;">************************************++++++++++++++*****************************</div>
<div style="text-align: center;"></div>
<p>கண்ணூர் வாழும் காமில் வலீ, அஸ்ஸெய்யிது அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களை புகழ்ந்து “நஸீஹத்” வீடியோ அல்பத்திற்காக ஆசிரியர் HMM.றஹீம் அவர்களால் எழுதப்பட்டு, குட்டிக் குரலரசன், பாடகர் MFM.பிஹாம் அவர்களால் பாடப்பட்ட பாடல்&#8230;</p>
<p><iframe src="//www.youtube.com/embed/pi29pCmkCsc" width="600" height="460" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<div style="text-align: justify;">
<div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2019/10/20/blog-post_14-4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்</title>
		<link>https://shumsmedia.com/2019/09/08/blog-pos-20/</link>
					<comments>https://shumsmedia.com/2019/09/08/blog-pos-20/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Sep 2019 05:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">http://shumsmedia.com/blog-pos-20/</guid>

					<description><![CDATA[முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே “ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள். பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள். பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின் ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="MsoNormal" style="text-align: center;" align="center"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது <b>(</b><b>صلى الله عليه وسلم) </b>அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே<br />
“ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின்</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள். நபீ <b>(</b><b>صلى الله عليه وسلم) </b>அவர்கள் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிட்டாலும் நோற்பேன் என்று கூறியதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய ஒரு தினமாகும். இத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<p><span id="more-379"></span></p>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<ul>
<li>இன்றுதான் நபீ ஆதம் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b>அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டான்.</li>
</ul>
<p>நபீமார்கள் அனைவரும் நபிப்பட்டம் கிடைத்த பின்னும், அதற்கு முன்னும் குற்றம் செய்யாதவர்களாயிருக்கும் பட்சத்தில் ஆதம் நபீ செய்த குற்றம் என்ன என்ற கேள்விக்கு இத்துண்டுப் பிரசுரத்தில் விளக்கம் சொல்ல முடியாதுள்ளது.</p>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<ul>
<li>இன்றுதான் நபீ நூஹ் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b>அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல்<br />
தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது<br />
கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம்<br />
கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.</li>
<li>இன்றுதான் நபீ மூஸா <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களும், நபீ ஈஸா <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களும் பிறந்தார்கள்.</li>
<li>இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.</li>
<li>இன்றுதான் நபீ யூனுஸ் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.</li>
<li>இன்றுதான் நபீ ஐயூப் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களின் துன்பம் நீங்கியது.</li>
<li>இன்றுதான் நபீ யஃகூப் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்கள் தனது மகன் யூசுப் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களை இழந்ததால் இழந்திருந்த<br />
கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.</li>
<li>இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.</li>
<li>இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.</li>
<li>இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.</li>
<li>இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.</li>
<li>நபீ நூஹ் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது<br />
பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.</li>
<li>இன்றுதான் சுலைமான் நபீ <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.</li>
<li>இன்றுதான் நபீ ஸகரிய்யா <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) மகனாகப் பிறந்தார்கள்.</li>
<li>இன்றுதான் நபீ மூஸா <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b>அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும்<br />
தோற்கடித்தார்கள்.</li>
<li>இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.</li>
<li>  இன்றுதான் நபீ பேரர் ஹுஸைன் <b>(</b><b style="text-indent: -0.25in;">رضي الله عنه) </b> கொல்லப்பட்டார்கள்.</li>
<li>இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபீ <b>(</b><b style="text-indent: -0.25in;">صلى الله عليه وسلم)</b><br />
அவர்களின் இனபந்துக்களில்<br />
அநேகர் கொலை செய்யப்பட்டார்கள்.</li>
</ul>
<p>&nbsp;</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"><a style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" href="http://shumsmedia.com/wp-content/uploads/2014/10/Keshti_hussain_by_karbala_styleimageresizer-1024x726.jpg"> </a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">         இத்தகைய விஷேடங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த<br />
நிகழ்ச்சிகளும் முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷூறா தினத்திலேதான் நடைபெற்றுள்ளன.<br />
இதனால்தான் இந்நாள் முஸ்லிம்களுக்கு விஷேட நாளாக அமைந்துள்ளது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">              முஸ்லிம்கள்<br />
இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், பிக்று செய்தல், தியானம் செய்தல், முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும்<br />
பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல்<br />
அவசியம்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">       “ஆஷூறா” நோன்பு பற்றி நபீ<br />
<b>(</b><b>صلى الله عليه وسلم)</b><br />
அவர்களிடம் கேட்கப்பட்ட போது<br />
“ஆஷூறா” நோன்பு கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக<br />
அமையுமென்று விடை பகர்ந்தார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">    “ஆஷூறா” தினத்தில் மனிதர்கள்<br />
நோன்பு நோற்பதுபோல் மிருகங்களும், பூச்சி, புழுக்களும் நோன்பு நோற்கின்றன. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">பறவை இனத்தில் முதலில் “ஆஷூறா” நோன்பு நோற்ற பறவை மைனா.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">     “ஆஷூறா” தினத்தில் ஒருவன்<br />
தனது குடும்பத்தவர்களையும், உறவினர்களையும் பேணி நடந்தால் அல்லாஹ் அவனுக்கு<br />
அருள் நிறைந்த விசாலமான வாழ்வைக் கொடுக்கிறான் என்றும், அந்த வருடம் முழுவதும் அவனுக்கு அளவற்ற அருள் செய்கிறான் என்றும் நபீ <b>(</b><b>صلى الله عليه وسلم)</b><br />
அவர்கள் அருளினார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">               “அல்பறகா” எனும் நூலில் இது பற்றிக் கூறுகையில் ஐம்பது ஆண்டுகளாக இந்த விடயத்தை நாங்கள் பரீட்சித்து<br />
வருகிறோம். எந்த மாற்றமுமின்றிச் சொன்னபடியே நடந்து வருகிறதென்று ஆத்ம ஞானி சுப்யான்<br />
தௌரி <b>(</b><b>رحمة الله عليه) </b>கூறுகிறார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">    நபீ பேரர் ஹுஸைன்<br />
<b>(</b><b>رضي الله عنه) </b> அவர்கள்<br />
ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டது  இத்தினத்திலேயாகும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">      இதனால்தான் ஆஷூறா<br />
தினத்தில் ரொட்டி சுட்டு ஹஸன், ஹுஸைன், பாதிமஹ் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக<br />
யாஸீன் கத்ம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் இலங்கையில் பல பாகங்களிலும், குறிப்பாகக் காத்தான்குடியிலும் இருந்து வருகிறது.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில்<br />
தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப்<br />
பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">       முஹர்றம் மாதமான<br />
இம்மாதம் ஒன்பதாம், பத்தாம் நாட்கள் விஷேடமான நாட்களாயிருப்பதுபோல்<br />
இம்மாதத்தில் வேறு விஷேட நாட்களும் இருக்கின்றன.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">         இம்மாதத்தின்<br />
முதல் நாள் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் நாளாகும். இந்நாள் அறபு அரசர்களிடம் அதி<br />
விஷேட நாளாகும். அவர்கள் இந்நாளில் புத்தாடை உடுத்து அதி விஷேட உணவு சாப்பிட்டு மகிழ்வார்கள்.<br />
இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் வாசிகளான நஸாறாக்களுடன் நபீ <b>(</b><b>صلى الله عليه وسلم)</b>  அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<ul>
<li>இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா <b>(</b><b style="text-indent: -0.25in;">عليه السلم) </b> அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாளாகும்.</li>
<li>இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடந்த நாளாகும்.</li>
<li>இம்மாதத்தின் பதினேழாம் நாள்தான் நபீ மணி <b>(</b><b style="text-indent: -0.25in;">صلى الله عليه وسلم)</b> அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா <b>(</b><b style="text-indent: -0.25in;">رضي الله عنه)</b> கொலை செய்யப்பட்டார்கள்.</li>
</ul>
<p>&nbsp;</p>
<div class="MsoNormal" style="text-align: justify;">        இம்மாதம் இருபத்தைந்தாம்<br />
நாள் தொடக்கம் மாதம் முடியும் வரை “நஹ்ஸ்” உடைய நாட்கள் என்று<br />
சொல்லப்படுகிறது. அதாவது பறகத் குறைந்த நாள் என்று கருதப்படுகிறது. அதாவது இந்நாட்களில்<br />
திருமணம் செய்தல், வீடுகட்டுதல், வியாபாரம் துவங்குதல், பொதுவாக நல்ல காரியம் ஆரம்பித்தல் பொருத்தமற்றதென்று வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள்.<br />
இந் நாட்களில்தான் ஆத், தமூத் கூட்டத்தினர்கள் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்டார்கள்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">          ரமழான் மாதத்தில்<br />
நோற்கத் தவறிய “கழா” நோன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் தாஸூஆ<br />
&#8211; ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால்<br />
அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">                   “கழா” நோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா &#8211; தாஸூஆ நோன்பு<br />
என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">       எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப்<br />
பேணியும், ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில்<br />
சேர்வோம்.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">&#8211; வஸ்ஸலாம் &#8211;</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">வெளியீடு</div>
<div style="text-align: center;"></div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">அகில இலங்கை ஸூபிஸ உலமாசபை</div>
<div class="MsoNormal" style="text-align: center;" align="center">31.10.2014</div>
<div class="separator" style="clear: both; text-align: center;"><a style="margin-left: 1em; margin-right: 1em;" href="http://shumsmedia.com/wp-content/uploads/2014/10/AashuraA42sidepage-1imageresizer-712x1024.jpg"><img loading="lazy" decoding="async" src="http://shumsmedia.com/wp-content/uploads/2014/10/AashuraA42sidepage-1imageresizer-712x1024.jpg" width="443" height="640" border="0" /></a></div>
<p>&nbsp;</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"><a style="margin-left: 1em; margin-right: 1em;" href="http://shumsmedia.com/wp-content/uploads/2014/10/AashuraA42sidepage-2imageresizer-712x1024.jpg"><img loading="lazy" decoding="async" src="http://shumsmedia.com/wp-content/uploads/2014/10/AashuraA42sidepage-2imageresizer-712x1024.jpg" width="444" height="640" border="0" /></a></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2019/09/08/blog-pos-20/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
