வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!
ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை “வஹ்ஹாபியர்கள்” என்று நாம் சொல்கின்றோம். இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம்
Read More“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?
“துன்யா” என்ற சொல் “அத்னா” என்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யா” என்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும் “ஆலம்” உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும். “துன்யா” என்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்) *************************************
Read Moreதுறவறம்
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله “ما معنى قول صوفيّ من اكتفى بالفقه عن الزّهد فَسَقَ، فأجاب بقوله معناه أنّ من تساهل فى الزّهد والورع ادّى ذلك إلى ارتكاب الشّبهات، ومن تساهل فى ارتكاب الشبهات ادّاه ذلك إلى ارتكاب الحرام، ومن تساهل فى الحرام أدّاه ذلك إلى ارتكاب الكبائرعلى أنّ الصّوفيّة رضي الله عنهم
Read Moreகுருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு
கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக ஷெய்க் புறாகுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீபிற்கு போர்வை போற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்றது. பின்னர் காத்தான்குடியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சங்கைக்குரிய உலமாக்கள், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்
Read Moreஅல்லாஹ்வில் “பனா” ஆதல்
“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் பேசும் இறை ஞானிகள் “பனா” – “பனாஉ” – என்ற சொல்லை தமது கலைச் சொல்லாக பயன் படுத்தி வருகின்றார்கள். எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள். “பைஅத்” வழங்கும் ஒரு “ஷெய்கு” ஞானகுரு தனது “முரீதீன்” சிஷ்யர்களிடம் பேசும் போது இச்சொல்லை பயன் படுத்துகின்றார்கள். சிஷ்யர்களோ இச்சொல்லைப் பற்றியும், இது தருகின்ற கருத்துக்கள் பற்றியும் மண்ணளவேனும் அறியாதவர்கள். இத்தகைய சிஷ்யர்களிடம் ஆயிரம் தரம் சொன்னாலுங் கூட அவர்கள் அச்சொல்லின் சுருக்கத்தை – விளக்கத்தை –
Read Moreஓய்வெடுக்கும் இருப்பு
لماذا سمّى الفقهاء بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار، وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة، والإستراحة لازمة لمن تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا تلزمه الإستراحة. لأنّه لم يتعب
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 08 ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர், இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள். ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர் அல் அல்லாமஹ் இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் அகிலத்தின் பேரொளி
Read Moreஞான கீதம்
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ مَا فِي قَلْبِيْ غَيْرُ اللهْ نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ لَاإِلــــــــــــــهَ إِلاَّ اللهْ இந்தப் பாடல் இலங்கை, இந்தியாவிலும், மற்றும் பல நாடுகளிலும் பாடப்பட்டு வருகிறது. இது யாரால் இயற்றப்பட்டதென்பதற்கு தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. இது யாரால் இயற்றப்பட்டதாயினும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகள் மட்டுமே இதைப்பாடுவார்கள். வஹ்ஹாபிகளுக்கு இப்பாடல் கடும் நஞ்சு. அவர்கள் தமது வாழ்வில் ஒரு தரமேனும் பாடியிருக்க மாட்டார்கள்.
Read Moreதந்தைக்கு உயிர் கொடுத்த தனயன்
قال يحيى بن يوسف الصرصري الحنبلي رحمه الله (هــ 656) كما فى المجموعة النّبهانيّة 2/21 وَكُـنْـتَ خَـيْـرَ نَــبِـيٍّ عِــنْدَ خَالِـقِـنَا وَرُوْحُ آدَمَ لَمْ يَنْهَضْ بِهَا الْجَسَدُ فَاَبْصَرَ اسْمَكَ فَوْقَ
Read Moreஅருள் செய்யப்பட்ட பூமி
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله “ما المراد بالارض الّتي باركنا فيها” فأجاب بقوله : قال أبيّ بن كعب وقتادة هي الشّام، لأنّها أرض المحشر، وبها ينزل عيسى عليه السلام ويهلك الدجّال، وأبو العاليّة هي الأرض المقدّسة، لأنّ كلَّ ماءٍ عَذْبٍ فى الأرض هو منها يخرج من أصل صخرة بيت المقدّس. يهبط من السّماء
Read More