அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி – (காணொளி இணைப்பு)
சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்ஃபான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி கடந்த 11.08.2014 திங்கட்கிழமை அன்று சரியாக மாலை 05.00 மணிக்கு புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களாலும் ஏனைய உலமாஉகளாலும் போர்வை போர்த்தப்பட்டு; இறை நேசர் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது பறக்கத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும்
Read Moreவஹ்ததுல் வுஜூத் ” ஞானம் தொடர்பான கேள்விகள்
பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். அஷ்ஷெய்ஹுல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். ********************************************************************************* முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களின் பின்வரும் வசனங்களுக்கான விடையையும்,விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். ******************************************************************************* மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரீ அவர்களின் பின்வரும் பாடலுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து
Read Moreமுப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.
(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.) அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
Read Moreபத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி – 2014
பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி கடந்த 14.07.2014 திங்கட்கிழமை அன்று (புனித றமழான் 17ம் இரவு) காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித தறாவீஹ் தொழுகையின் பின் திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மஜ்லிஸ் நிகழ்வுகளில் பத்ர் ஸஹாபாக்களின் புனித ”மௌலிது ஷுஹதாஉல் பத்ரிய்யீன்” ஓதப்பட்டு, பத்ர் ஸஹாபாக்களின் திரு நாமங்களும் வாசிக்கப்பட்டது. அதனை அடுத்து அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு
Read More28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.
வருடா வருடம் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற அஜ்மீர் அரசர் அதாயே றஸூல் குத்புல் ஹிந்த் கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும், அன்னவர்களது அருமை மைந்தர் ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும் ஹாஜாஜீ உர்ஸே முபாறக் மாகந்தூரி 28வது வருடமாக இவ்வருடமும் அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் கரீப் நவாஸ் பெளண்டேஷன் நிறுவனத்தால் மிக விமர்சையாக
Read Moreஜனாஸா பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி அளவில் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉழ்ழாபிரீன் (மீரா பெரிய ஜும் அஹ் பள்ளிவாயல்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதனை
Read Moreவஹ்ஹாபிசம்
(سيماهم التحليق) وكثير من أحاديث النبي صلّى الله عليه وسلّم فيها التّصريح بهذه الفتنة. (فتنة الوهّابية) كقوله صلى الله عليه وسلّم “يخرج اُناس من قبل المشرق يقرئون القرآن لايجاوز تراقيهم يمرقون من الدّين كما يمرق السّهم من الرّميّة سيماهم التّحليق” وهذا الحديث جاء بروايات كثيرة. بعضها في صحيح البخاري وبعضها في غيره. لاحاجة لنا إلى
Read More