ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்
இஸ்லாமிய வரலாற்றில் பல படிப்பினைகளை எடுத்துக் கூறும் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் நிகழ்வுகள் 24.09.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வுகளின் தொகுப்பு…
Read Moreஇலவச நூல்கள் வெளியீடு
2015 “ஈத் முபாறக்” நல்வாழத்துக்கள் இலவச நூல்கள் வெளியீடு ——————————————- மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் எழுதப்பட்ட # வஹ்ததுல் வுஜூத் பற்றிய சந்தேக நிவர்த்தி ( வினா – விடை விருந்து) # தவ்ஹீத் வரலாற்றில் நிகழ்ந்த உண்மைக் கதைகள் 24.09.2015 அன்று பெருநாள் குத்பஹ்வின் பின் எதிர்பாருங்கள் அஷ்ஷுப்பான் ஏற்பாட்டுக் குழு
Read Moreபுனித அறபா நாள் !
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது.. اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً
Read Moreபெயர் எதுவாயிருந்தால் என்ன?
ஆக்கம் – மௌலவீ பிலால் றப்பானீ தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்” என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும். வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா?
Read Moreதிக்ர் மஜ்லிஸ்களில் ஆடி, அசைவது கூடுமா?
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله عن رقص الصّوفيّة عند تواجدهم. هل له أصل؟ فأجاب بقوله: نعم له أصل، فقد روي فى الحديث أنّ جعفربن أبي طالب رضي الله عنه رقص بين يدي النّبيّ صلّى الله عليه وسلّم لمّا قال له أشبهتَ خلقي وخلُقي. وذلك من لذّة هذا الخطاب، ولم ينكر عليه صلّى الله
Read More“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்
ஒரு “ஷெய்கு” ஞான குருவிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சை பெற்று அவரின் “முரீத்” ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும். “குரு”வாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும் “கமாலிய்யத்” பெற்றவராக இருத்தல் வேண்டும் – நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும். “முரீத்” சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல்
Read More1ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2015
குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், ஸெய்யிதுஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக கடந்த 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது. அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் மௌலித் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
Read More“லெப்பை”யா? லெவ்வையா?
“லெப்பை” என்ற சொல்லை முன்னோர்கள் “லெவ்வை” என்றும் மொழிவதுண்டு. அஹ்மத் லெப்பை – அஹ்மத் லெவ்வை என்பன போன்று இச்சொல் இலங்கை நாட்டு மக்களின் வழக்கத்தில் மௌலவியல்லாத, ஆனால் திருக்குர்ஆன் ஓத, ஓதிக் கொடுக்கத் தெரிந்த, மௌலித், கத்ம், பாதிஹா போன்றவை ஓதத் தெரிந்த, ஊதிப் பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்து – இஸ்ம் – கட்டத் தெரிந்த ஒருவர் “லெப்பை” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். காலிக் கோட்டையில் வாழ்ந்தவர்கள் இச்சொல்லை “இலவ” என்றும், மௌலவீ மார்களுக்கு
Read Moreகொள்கை விளக்கக் கருத்தரங்கு 2ம் கட்டம்
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்ற கொள்கை விளக்கக் கருத்தரங்கு 02ம் கட்டமாக சுன்னத் வல் ஜமாஅத் சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுக்கான செயலமர்வாக 06.09.2015 (ஞாயிற்றுக்கிமை) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணி வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளதாரர்களாக சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons) அன்னவர்களும், சங்கைக்குரிய மௌலவீ MYM. ஜீலானீ றப்பானீ அன்னவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வில் பெருமதியான கொள்கை சார்ந்த விளக்கங்களையும்
Read More