புகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப்
Read More71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 71வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 22.02.2019 தொடக்கம் 24.02.2019ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreஉன் கை விரல்கள் உன் கை தானானவையா?அல்லது அதற்கு வேறானவையா?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read Moreபொதுச் சொல்
اَلْمُطْلَقُ إِذَا اُطْلِقَ يَنْصَرِفُ إِلَى الْفَرْدِ الْكَامِلِ (பொதுச் சொல் ஒன்று எந்த ஒரு குறிப்புமின்றி பொதுவாகச் சொல்லப்பட்டால் அது அவ்விடயத்தில் பூரணத்துவம் பெற்ற ஒன்றையே குறிக்கும்) இது ஒரு பொதுத் தத்துவம். இவ்வாறு சொன்னவர் யார் என்று அறிந்து கொள்ள வலை விரித்து காலத்தை வீணாக்காமல் சரியானதா என்பதை மட்டும் ஆய்வு செய்து அறிந்து கொள்வதே சிறந்தது.
Read More“ஜத்பு” எனும் ஆன்மீக நிலை
جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ عوارف المعارف فى هامش الإحياء – ٢/٩١ அல்லாஹ்வின் இழுத்தல்களில் ஓர் இழுத்தல் மனு, ஜின்கள் செய்கின்ற நல்லமல்களுக்கு நிகரானதாகும். அவாரிபுல் மஆரிப் ஹாமிஷ் இஹ்யா பாகம் – 02 பக்கம் – 91
Read Moreநான் மறைந்தால் அவன் வெளியாவான்.
اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது. ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான்
Read Moreதோஹா – கத்ர் நாட்டில் இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் ஏற்பாட்டில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் 75வது பிறந்ததின துஆ பிரார்த்தனை நிகழ்வு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை(05.02.2019) முன்னிட்டு அவர்களின் வழிகாட்டலில் கத்ர் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் கடந்த 07.02.2019 வியாழக்கிழமை அன்று விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு ஒன்றுஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
Read Moreஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு – 2019 நிகழ்வின் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் 08.02.2019 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.00 மணிக்கு தொடக்கம் இரவு 11.30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் “1979 முதல் 2019 வரையான ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மாணவர் அப்துர் றஷீத்தினால் திருமறை வசனம் ஓதப்பட்டு, HM.அபிமான் ஆசிரியா் அவர்களினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக அதிசங்கைக்குரிய ஷெய்குனா
Read Moreகனவுலகம்
ஆக்கம் – மௌலவீீ ASM. இர்ஷாத் றப்பானீ قال الشيخ أبو طاهر رحمه الله [ أنّه لايَلزَمُ من كون الشيئ لا صورة له اَنْ لا يُرى فى صورة، اَلا ترى أنّ كثيرا من الأشياء الّتي لا أشخاصَ لها ولاصورةَ تُرى فى المنام بأمثلة تُناسِبُها بأَدْنَى معنًى ولا يُوجب التشبيهَ ولاالتّمثيلَ، وذلك كالمعاني المجرَّدة مِثلَ الإيمان والكُفر والشّرف
Read More