மாநபீ புகழ் மாலை
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம் பாருக்கு வந்த ராஜாவே! பாலைவனத்து ரோஜாவே! பார்ப்பவர் லயித்த நிற்கும் பேரொளியே! பார் போற்றும் தீன் சுடரே! பாரை ஆளும் கோமானே! முதலோனின் முதலொளியே! முக்கனியே முழுமதியே! முக்காலம் போற்றும் மாதவரே! முழு நிலாவான பெருமானே! அகிலத்தின் அருட்கொடையே! அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ்வின் அருமை மைந்தரே! அவனிக்கு வந்த நாயகமே! அவனல்லாதொன்றுமில்லை என்றவரே! ஈருலகின் அரசரே!
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2018 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய
Read More22வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு-2018
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 22வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.11.2018 வெள்ளிக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 5:00 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் “அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர் றஷீதிய்யஹ்”
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2018
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1440 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 18,19,20.09.2018 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு
Read Moreமுக்கிய அறிவித்தல்.
அஸ்ஸலாமு அலைகும் வறஹ்… அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு ) அன்னவர்கள் அறபு மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் நூல் உலமாஉகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். ஆர்வமுள்ள உலமாஉகள் கீழ்வரும் கைபேசி இலக்கங்களுக்கு உங்கள் முகவரிகளை வாட்ஸ் அப் மூலமோ அல்லது SMS மூலமோ அனுப்பி வைக்கவும். +94
Read Moreஇதுதான் சரியான நம்பிக்கை
மெளலவீ KRM ஸஹ்லான் றப்பானீ வஹ்தத்துல் வுஜுத் பற்றி விமர்சனம் செய்ய முன்வந்துள்ள ஒருவர் “வஹ்ததுல் வுஜூத்” என்பது “உள்ளமை ஒன்று அல்லது மெய்ப்பொருள் ஒன்று என்பதை விபரிக்கின்றது என்தையும் ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு பிடவையாக,சேட்டாக, சாரனாக,தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவதுபோலவும் கடல் அலையாக,நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு திறப்பாக,பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக ஒரே உள்ளமையான அல்லாஹ் தோற்றமளிக்கின்றான் என்பதையும் விபரிக்கின்றது என
Read More4ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2018
குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் கலீபாவாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும் 4ம் வருட மனாகிப் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 05.08.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும்,கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அன்னார்கள் பேரிலான மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ
Read Moreகடவுள் என்றால் யார் ? Who is the God ?
கடவுட் தன்மை என்றால் என்ன ? What is the Divinity? என்பதை புரிந்து கொள்ள ஆன்மிக வழியில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த ஒரு குட்டிக் கதை! அதனை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருவோம் ! கடலில் வாழும் பகுத்தறிவுவாதியான் மீன் (scholar fish ) ஒன்றுக்கு ஒருநாள் திடீரென்று ஒரு சந்தேகம் வந்ததாம் ! நாம் வாழும் இந்த தண்ணீருக்கு மேலேயிருந்து கடல், கடல்…. சமுத்திரம்…….. என்றெல்லாம் சந்தோஷமான கூக்குரல்கள் வருகின்றனவே ! அந்த கடல்,
Read Moreஸஜ்தா என்றால் என்ன ?
ஸஜத என்னும் அரபி மூலச் சொல்லினின்றும் ஸுஜூத், ஸஜ்தா, ஸாஜித், மஸ்ஜித் முதலிய சொற்கள் வந்துள்ளன ! ஸஜத என்ற சொல்லுக்கு வெளிப்படையான அர்த்தம் சிரம் பணிந்தான் என்பதாகும் ! ஆனால், அந்தரங்கமான, பாத்தினான பொருளாவது, ஒரு அடியான் தனது உடலையும், உயிரையும், மனதையும், ஆன்மாவையும் அல்லாஹ்வில், அவனது எல்லையற்ற தூய்மையான உள்ளமையில் அழிந்து போகவிடுதல்! கரைந்துபோகவிடுதல் ! பனா ஆகிவிடுதல் ! அதாவது அல்லாஹ்வின் வுஜூத் என்னும் உள்ளமையிலும் ஸிபாத்துக்கள் என்னும் அவனுடைய கல்யாண குணங்களிலும்
Read More