இமாம் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவார். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர்
Read Moreஇமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாகும். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே
Read Moreடோஹா-கட்டார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்திய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகத்தின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை நிகழ்வு
கடந்த 05.02.2018இல் தமது 74 வயது வயதினை பூர்த்திசெய்த அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 08.02.2018 அன்று ஷெய்குனா அன்னவர்களின் வழிகாட்டலில், கட்டார் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கட்டார், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில் இரவு 10.00 மணிக்கு சங்க உப பொருளாளர் ஜனாப். M.B.R. கரீப் அவர்களது வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ A.J. ஜாஸுல்
Read Moreநன்றி நவில்கின்றோம்
தேர்தல் மேடைகளில் அத்வைதிகளை ஏசிப் பேசியவர்களுக்கு, நன்றி நவில்கின்றோம். வஹ்ஹாபிகள் – (சகோதரர்களான ஸபீல் நளீமீ, றிஸ்வான் மதனீ, பிர்தௌஸ் நளீமீ, சிப்லீ பாறூக், பொறியியலாளர் அப்துர் றஹ்மான்) தேர்தல் பிரச்சார மேடைகளை தமது இலாபம் கருதியும், அறியாமையினாலும் அத்வைத எதிர்ப்பு மேடைகளாக்கி, அத்வைதிகளை ஏசிப் பேசி மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டி கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ததற்காக குறித்த வஹ்ஹாபிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன ஏனையோர்களுக்கும் எமது பல கோடி நன்றிகளை கூறிக் கொள்வதி்ல்
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 74வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 74வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2018 திங்கட்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read Moreபெருமையை நீக்கி பேரின்பம் காண்போம்
ஆக்கம் – மௌலவீ ASM. இர்ஷாத் றப்பானீ ———————————– ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து அவன் மரணிக்கும் வரை பல்வேறு “அமல்”களை வேலைகளை செய்கின்றான்.இதில் சில வேலைகள் இறைவனால் அவனுக்கு கட்டாயமாக்கப்பட்டவைகள், இன்னும் சில அவனுக்கு சுன்னத்தாக்கப்பட்ட வேலைகள்,மற்றும் அவன் விரும்பினால் செய்யலாம் விரும்பாமல் விட்டால் செய்யத்தேவையில்லை என்று அவனிடம் விருப்பம் கொடுக்கப்பட்ட வேலைகள்.இன்னும் சில அவனுக்கு தடைசெய்யப்பட்ட வேலைகள்.இவ்வாறு பல படித்தரங்களையுடைய வேலைகளை மனிதன் செய்கின்றான். மேற் சொன்னவாறு பல வேலைகளைச் செய்தாலும் தடைசெய்யப்பட்ட வேலைகளை
Read More27வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 26.01.2018 தொடக்கம் 28.01.2018 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும்,
Read Moreஅல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
————————————————————————————- சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல் கனாபிலுல் மஸ்மூமதுல் மர்மிய்யா அலா அஃதாயில் வஹ்ததி வல் ஐனிய்யா” நூலின் தமிழாக்கம் ————————————————————————————– அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான
Read Moreமுத்துப்பேட்டை ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.
“ஷெய்குத்தவா” வைத்திய மேதை என்று அழைக்கப்படுகின்ற ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் தமிழ் நாடு முத்துப்பேட்டை நகரை அண்மித்துள்ள ஜாம்புவானோடை என்ற இடத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் நபீ மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட பனூ இஸ்றாயீல் காலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு, எப்போது தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் அறியமுடியாதுள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவர்கள் அடக்கம் பெற்றுள்ள
Read Moreகுணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் வரலாறு
இஸ்லாமிய வரலாற்றில் மஸ்தான்மார் வரிசையில் குணங்குடி மஸ்தான் மறக்க முடியாத முக்கியமானவர்களாவர். இவர்களின் வரலாறு தெரியாதவர்களும், இவர்களின் ஞானப்பாடல்களின் தத்துவங்கள் புரியாதவர்களும் இவர்களை மிகக் கீழ்த்தரமாகப் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இவ்வாறு செய்பவர்கள் ”தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் தெரியாத ”புகஹாஉ” சட்டக் கலை மட்டும் படித்த ”உலமாஉ” அறிஞர்களேயாவர். எனவே, இவர்களைக் கீழ்த்தரமாக எழுதியும், பேசியும் வருகின்றவர்கள் சற்று நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக குணங்குடி மகானைப் பற்றி சுருக்கமாக எழுதுகின்றோம். இவர்கள் ஹிஜ்ரீ 1207ல் (கி.பி.
Read More