“வஹ்ததுல்வுஜுத்” பேசிய தற்கால மக்களிடத்தில் பிரபல்யமான செய்குமார்கள்.
– ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் – ١) الولي الكامل صاحب الكرامات الباهرات وخوارق العادات الظاهرات ” تيكا صاحب ولي ﷲ “ 01) தமிழ்நாடு காயல்பட்டணத்தில் வாழும் அல் வலிய்யுல்காமில் செய்கு தைக்கா சாஹிப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் يقول الشيخ فی قصيدۃ له مفسّرا معنی الحديث الآتي. قال النبيّ صلی الله عليه وسلّم “لاتسبّواالدّهر فإنّ الله هو الدّهر” காலத்தை
Read More33வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2018 நிகழ்வுகளின் தொகுப்பு
கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 05.01.2018 தொடக்கம் 07.01.2018ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 33வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது. கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 05.01.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வு,
Read More”இஹ்ஸான்” என்றால் என்ன?
الإحسان أن تعبد الله كأنّك تراه، فإن لم تكن تراه فإنّه يراك ‘ هذه العبارة قطعة من حديث طويل ، والحديث مشهور طويل لا حاجة إلى ذكره بالتّمام، وههنا نكتة ذوقيّة، فهِمَهَا بعضُ العارفين حيث قال ‘ تَكُنْ ‘ تامّة، لا ناقصة ، بمعنى تُوْجَدُ ، أي فإن لم تُوجد ، بأن فنيت فيه، فإنّك
Read Moreஸூபிய்யாக்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்து
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள் قال الشّيخ الأكبر محي الدّين ابن عربي قدّس سرّه ‘ أقلُّ درجات أهل الأدب مع القوم التّسليمُ لهم فيما يقولون، وأعلاها القَطْعُ بِصِدْقِهم، وما عَدَا هَذَيْنِ المَقَامَيْنِ فَحِرْمانٌ அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அதப்” ஒழுக்கம் – மரியாதை – உள்ளவர்களின் “தறஜஹ்” பதவிகளில் மிகவும் குறைந்த
Read Moreشِعْر “கவி” என்றால் என்ன?
மௌலவீ A.S.M இர்ஷாத் (றப்பானீ) قال الشيخُ الأكبرُ والمسكُ الأذفرُ والكبريتُ الأحمرُ والنّور الأبهر محي الدين ابن عربي قدّس سرّه فى الباب الثاني من الفتوحات فى قوله تعالى ” وما علّمناه الشِّعر وما ينبغي له” أنّ الشِّعر مَحَلُّ الإجمال والَّلغْزِ والرَّمْزِ والتَّوْرِيَةِ، أي ما رَمَزْنَا لمحمدٍ صلى الله عليه وسلم ولا لَغَزْنَا، ولا خاطَبْنَاهُ بِشَيْئٍ، ونحنُ
Read Moreவிஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்
ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர் அவ்லியாக்களின் அகமியம் மக்களை நன்மையின் பக்கம் அழைத்து நன்மையை ஏவி தீயதை தவிர்த்து நடக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம் அவர்கள் தான் வெற்றி அடைந்தவர்கள். (அல்-குர்ஆன்) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு பயமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன்) மேற்படி இரண்டு இறை வசனங்களும், இவ்வுலகத்தில் ஒரு கூட்டத்தினர் இருப்பதாகவும், அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் எனவும், அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படுவதில்லை. ஆனால் மேற்கூறிய
Read Moreசூபிய்யாக்களை எதிர்ப்பதன் பிரதான காரணம் பொறாமையே!
يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும்.
Read Moreபுகழ்மாலை சூடிய மனிதப் புனிதர்கள்
– ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் – وأمّا من أثْنَى على الشيخ محي الدين ابن عربي قُدِّس سره من العلماء، ومَدَحَ مُؤَلَّفَاتِه فقد كان الشيخ مجد الدين الفيروزابادي رحمه الله – صاحب القاموس فى اللّغة، يقول (لم يَبْلُغْنَا عن أحدٍ من القوم أنّه بَلَغَ فى علم الشريعة والحقيقة مابَلَغَ الشيخُ محي الدين أبدا)، وكان
Read Moreமீலாது காணும் நம் நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஆக்கம் : மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் ‘நிச்சயமாக, அல்லாஹ்வாகிய நானும், என்னுடைய அமரர்களும் (அந்த) நபியின்மீது ஸலவாத்துச் சொல்கின்றோம். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்’ என்று கூறுகின்றான். அல்லாஹ்வும் அவனுடைய அமரர்களும் செய்யக்கூடிய ஓர் வணக்கமென்றால், அது அந்த நபியின்மீது சொல்லக்கூடிய ஸலவாத்தையன்றி வேறு ஏதுண்டோ? சொல்வதற்கரிய வசனத்தை இறக்கி, மேன்மைப்படுத்திய அந்த நபிகள் கோமகனார் யார்..? ‘இறைவனே! உன் திருப்பெயர் நானறிவேன். இருப்பினும்
Read Moreவிஞ்ஞானத்தை வென்ற பேரொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் முன்னறிவிப்பு செய்த விஞ்ஞான உண்மை. உலகில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறி மறையாக அல் குர்ஆன் அமைந்துள்ளது. 1439 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் இருலோக இரட்சகர் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட புனித அல் குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக குறிப்பிடுவதுடன், உலகில் வாழுகின்ற மக்களுக்கு
Read More