16 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2017
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.12.2017 சனிக்கிழமை புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி
Read Moreதிருமுடிகள் தரிசனம்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், நபீமணி பேரர் இமாம் ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு தற்போது காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்நிகழ்வின் சில சிறு தொகுப்பு…
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2017 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய
Read More21வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 21வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 12.11.2017 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:30 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையி்ன்
Read Moreஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்
மௌலவீ HMM.இப்றாஹீம் (நத்வீ) 1841 தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் –ரிபாயிய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களின் எட்டாமவரும், கண்மணி நபி (ஸல்) 33வது தலைமுறையினரும் “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” எனப் புகழப்பட்டவர்களுமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர்றஷீது தங்கள் மெளலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் இலங்கை வந்த ஷெய்குமார்களில் மாணிக்கமாக – மரகதமாக கணிக்கப்படுகிறார்கள். மலர்வு இவர்கள் மகான் அஸ்ஸெய்யிது முஹம்மது அவர்களின் ஆன்மீகப் புதல்வராக ஹிஜ்ரி 1357இல் அந்தரோ தீவில் மலர்ந்தார்கள். இவர்களது தந்தை
Read Moreஸபர் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம் – 2017
மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து, மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவில் இஷா தொழுகையின் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 03ல் கொள்கைக்காக
Read Moreஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017
அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் நடாத்தும் ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017 ▪ காலம்: 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை ▪ நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை. ▪ இடம்: பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5
Read Moreஅன்பான வேண்டுகோள்!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் முக நூல் (Facebook சமூக வலைத்தளத்தில் புனைப்பெயர்கள் மூலம் எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கு சார்பானவர்களாக கருத்துக்கள் தெரிவித்து வரும் சகோதரர்களே! எமது ஷெய்ஹுநாயகம் அவர்கள் பேசி வரும் ஸூபிஸ இறைஞானக்கருத்துக்களை மறுத்து அன்னாரை விமர்சிப்பவர்கள் மீது நீங்கள் கண்ணியமற்ற வன்மையான வார்த்தைப்பிரயோகங்கள் மேற்கொண்டு தர்க்கிப்பதாக அறிகின்றோம்.
Read More”பனா” என்பது மூன்று வகை
يقول شيخ الإسلام زكريا الأنصاري، (زكريا الأنصاري الخزرجيّ مات فى مصر سنة 926 ه قالوا والفناء على ثلاثة أوجه، فناء فى الأفعال، ” لا فاعل إلّا الله “ وفناء فى الصفات، لا حيّ ولا عالم ولا قدير ولا مريد ولا سميع ولا بصير ولا متكلّم على الحقيقة إلّا الله، وفناء فى الذّات لا موجود على
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2017
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1439 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 28,29,30.09.2017 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு
Read More