மட்டக்களப்பு – கோட்டைமுனை ஸிஹாபுத்தீன் வலி்ய்யுல்லாஹ் கந்தூரி
மட்டக்களப்பு – கோட்டைமுனை மஸ்ஜிதுல் யூசுபிய்யஹ் நிர்வாகத்தினர் நடாத்தும் கோட்டைமுனையில் பிரசித்தி பெற்று விளங்கும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் ஸிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் வருடாந்த திருக்கொடியேற்றமும், கந்தூரியும் 22.09.2017 அன்று ஆரம்பமானது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.10.2017 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வுகளில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து அருள் பெறுமாறு அன்பாய் வேண்டுகிறோம். ஆரம்ப நிகழ்வுகளின் தொகுப்பு….
Read Moreமுஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய “ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள்.
– ஆக்கம் : சங்கைக்குரிய மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ அவர்கள்– (அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி) நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம்
Read More“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு – 2017
தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 02.09.2017 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. 9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், 10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பெருநாள் வாழ்த்து
أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة، أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة
Read Moreலிப்ட் (தூக்கு) பொருத்தும் பணிகள் ஆரம்பம்.
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் ஓர் அங்கமாக லிப்ட் (தூக்கு) பொருத்தும் வேலைகள் 22.08.2017 செவ்வாயக்கிழமை காலை 9.00 மணியளவில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Read Moreالغزاليّ ووحدة الوجودالغزاليّ ووحدة الوجود
يقول الغزاليّ : ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعاله وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتابه ‘ مشكاة الأنوار ‘ ومن هنا يترقّى العارفون من حَضيض المجاز إلى ذَروة الحقيقة، واستكملوا معراجهم، فَرَأَوْا بالمشاهدة العِيَانيّة – أن ليس فى الوجود إلّا الله -، وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه
Read More“சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா”
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹுஅன்ஹு அன்னவர்கள் கூறினார்கள், ”سبحان من اظهر الأشياء وهو عينها” ”சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா ” “படைப்புக்களை அவன்தானாக இருக்கும் நிலையில் அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்.” இவ்வசனமாகிறது மிகவும் கருத்தாழம் உள்ளதாகும். அதிலே வஹ்ததுல் வுஜூத் சத்தியக்கொள்கையின் அடிப்படையே உள்ளது.
Read More40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 40வது வருட அருள் மிகு கந்தூரி 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
Read Moreமர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக
இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP அவர்கள் வாசித்த இரங்கற்பா. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2017
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 11.06.2017 (ஞாயிற்றுக்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read More