வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்.
மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 01.11.2016 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் இஷா தொழுகையின் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 06ல் கொள்கைக்காக
Read Moreமுரீதீன்கள் மாநாடு – 2016 இன் தொகுப்பு
காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் “பைஅத்” – ஞானதீட்சை ஒப்பந்தம் செய்து முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து கொண்ட முரீதீன்கள் மாநாடு – 2016 நிகழ்வு 16.10.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காத்தான்குடி – 5 பத்ரி்ய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 11.00 மணியளவில் நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் 1750க்கும் மேற்பட்ட முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து சிறப்பித்தமை ஓர் முக்கிய
Read Moreகரம் பிடிப்போம்! கரை சேர்வோம்!!!
காற்றும் வந்தே சோபனம் சொல்லும் கடலலை யோசை காதினில் மெல்லும் காத்த நகரின் மகத்துவம் சொல்லும் கதிரொளி மிஸ்பாஹீ கதை சொல்லும்! கருவுக்குக் கருத்தும் சொல்லிய நாதர் கருவேதான் எல்லாம் என்றிட்ட சீலர் கருப்பொருள் அறியா மனிதரோ வீணர் காவியம் சொன்ன மிஸ்பாஹீ வாழீ! “கறாமத்”கள் அனந்தம் செய்திடும் ராஜர் காத்த நகர்வாழ் அற்புத சோழர் காத்திடும் எங்கள் ஜவாத்வலீ நாதர் கருவாய் மலர்ந்த மிஸ்பாஹீ வாழீ!
Read Moreமுரீதுகள் – சிஷ்யர்களுக்கான மாநாடு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு உம்றஹு) அன்னவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை – ஆன்மீக ஒப்பந்தம் செய்து கொண்ட “முரீதீன், முரீதாத்” ஆண்கள், பெண்களுக்கான மாநாடு 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை “மஃரிப்” தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இம்மாநாடு அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் மௌலவீ MS.அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பாகும்.
Read Moreஇதுவே தியாகம்!
காத்தான்குடி-05 பத்ரிய்யா ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டட நிதிக்காக காத்தான்குடி மக்கள் தமது செல்வங்களை அள்ளிக் கொடுத்து வருவது, நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் இஸ்லாமியப் போருக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தமது உடைமைகளை அள்ளிக் கொடுத்த அந்த நிகழ்வை நினைவூட்டுகின்றது. பெண்கள் தமது தாலிகளையும், மற்றும் நகைகளையும் ஆண்கள் பணத்தையும், மற்றும் தமது காணி உறுதிகளையும், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களையும் அன்பளி்ப்பாக வழங்கி வருவது ஊர் மக்களின் தியாக உணர்வை படம் பிடித்துக்
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2016
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1438 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களையும் நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 09,10,11.10.2016 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், கந்தூரியும்
Read Moreஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.
மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ
Read Moreகாதிரிய்யஹ் திருச்சபை
மெளலவீ MMA. மஜீத் றப்பானீ தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான். நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான். எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள்
Read Moreமுரீதீன்கள் மாநாடு – 2016
காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்… முரீதீன்கள் மாநாடு – 2016 ——————————————- காலம் : 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை இடம் : பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05 நேரம் : பி.ப 6:00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை
Read More19 பேர் தமது கிட்னி – சிறு நீரகத்தை தியாகம் செய்யத் தயார்!!! ஞானபிதா அவர்களுக்கு ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ கடிதம்.
காத்தான்குடியில் நவீன அமைப்பில் கட்டப்பட்டு வரும் பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்காக ஸூபிஸ சமுகத்தின் தலைவர் ஞானபிதா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் ஆன்மீக மாணவர், மாணவியர்களிற் பலர் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கி வருகின்றார்கள். இவர்களில் ஒன்பது ஆண்களும், பத்து பெண்களும் தமது கிட்னி – சிறுநீரகத்தில் – ஒன்றை பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். இது தொடர்பாக இவர்கள் தமது பெயர், முகவரியுடனான கடிதம் ஒன்றையும் மிஸ்பாஹி அவர்களிடம் கையளித்துள்ளார்கள். மிஸ்பாஹீ அவர்கள் இக்கடிதத்தின் படி
Read More