“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு
தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 12.09.2016 திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. 9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், 10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ
Read Moreதியாகங்கள் செய்வோம்! இறைவனைக் காண்போம்!!!
கவி – மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) எல்லாம் அவனாய் இருந்திடும் இறையை துல்ஹஜ் மாதம் தோன்றிய பிறையை கண்டதும் எம்மில் அழித்திட்டான் கறையை அவனை நாமும் போற்றிட வாரீர்! நபிமார் அணியில் தோன்றிய நாதர் இறைவனின் சோதனை பெற்றிட்ட வேதர் “கலீலுல்லாஹ்” என்னும் பெயர் பெற்ற ராஜர் இப்றாஹீம் நபியின் சரித்திரம் கேட்பீர்!
Read More2ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2016
குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 2ம் வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 28.08.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் ஷாதுலீ நாயகம் மௌலிதும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ நாயகம் அன்னவர்கள் பற்றிய ஆத்மீக பேருரையும், இறுதியாக துஆ ஓதப்பட்டு
Read Moreபுகழ் மாலை சூடும் நிகழ்வு
காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மறைந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில், அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரால் அன்னாரின் இரத்த பாசத்தால் நெருங்கிய அவர்களின் ஆஷிக்களில் ஒருவரால் இயற்றப்பட்ட “அத்துவிதத் தென்றல்” எனும் தலைப்பில் பாடப்பட்ட புகழ்ப்பாவினை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நள்ளிரவு 12.00 மணிக்கு அன்னாரின் மஸார் ஷரீபில் பாடப்பட வேண்டும் எனும் நன்நோக்கில் கடந்த 18.08.2016 அன்று இரவு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தலைமையில் தௌஹீத் வாதிகள்
Read More“தன்ஸீஹ்” “தஷ்பீஹ்”
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – “வஹ்ததுல் வுஜூத்” எனும் அத்வைதஞானம் பேசுகின்ற சூபிகளும் , ஞானிகளும் குறிப்பாக அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” “தஷ்பீஹ்” என்று இரு நிலைகள் இருப்பதாகவும், அவ்விரண்டுக்கும் திருக்குர்ஆனிலும், திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்களிருப்பதாகவும் அவ்விருநிலைகளில் தன்ஸீஹுடைய நிலையில் அவன் உருவமற்றவனாயும், சடமற்றவனாயும் சிருஷ்டிக்குள்ள சகல தன்மைகளை விட்டும் துய்யவனாக இருப்பானென்றும் தஷ்பீஹுடைய நிலையில் உருவமுள்ளவனாயும், சடமுள்ளவனாயும், சிருஷ்டிக்குள்ள சகல தன்மையுள்ளவனாயும் இருப்பானென்றும் விளக்கம் எழுதியுள்ளனர்.
Read Moreசிருட்டி கர்த்தாவும், சிருட்டிகளும்
“கவ்ன்” என்ற அறபுச் சொல் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சுருக்கமாகச் சொன்னால் “பிரபஞ்சம்” என்று சொல்லலாம். பிரபஞ்சம் என்பது “ஐஸ்” கட்டி போன்றது. அதன் வெளித்தோற்றம் திண்மமானதும் , அதன் உள் தோற்றம் திரவமானதுமாகும். “ஐஸ்” கட்டி கரைந்து விட்டால் அதன் மூலமான தண்ணீராய் அது மாறி விடும். அப்போது “ஐஸ் கட்டி” என்ற பெயர் “இஸ்ம்” இல்லாமற் போவதுடன் அதன் “ஸிபத்” கடுங்குளிர் என்ற அதை ஒட்டி நின்ற தன்மையும்
Read More39வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2016
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 39வது வருட அருள் மிகு கந்தூரி 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
Read Moreஅப்துல் ஜவாத் வலீ! நான் தேடும் நேர் வழி!!
ஆக்கியோன் மௌலவீ MJ.அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) மண்ணோர் வலம் வரும் இணையிலா கோனே விண்ணோர் புகழ்ந்திடும் மட்டில்லாப் புகழே நல்லோர் தேடிடும் காதலன் நீரே புகழ்ந்தே துதித்தேன் இரு கரமேந்தியே! அலியார் ஆலிமின் ஆன்மிக ஒளியே மூஸா உம்மா பெற்றிட்ட தவமே ஷெய்குனா தந்த தௌஹீதின் தளமே பத்ரிய்யஹ் ஆண்டிடும் நிகரிலா மதியே!
Read More“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!
-கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ அறிவுக்கண் திறந்த ஆத்மிகப் பேரொளியே அகவிருளை நீக்கிவைத்த அருள் ஞானம் கொண்டவரே ஆண்டு பல வாழ்ந்திடவே அல்லாஹ்வை பிரார்த்தித்தேன் அன்புள்ளம் கொண்டவரே அகமகிழ்ந்து வாழ்த்திடுவீர்! தியாகத்திரு நாளாம் திக்கெல்லாம் புகழ் நாளாம் திருவருள் சொரி நாளாம் தியாகங்கள் சொரி நாளாம் தரணியிலே நீங்கள் தித்திக்கும் பேரின்பம் தனித்துவங்கள் கொண்டுயர துய்யோனை வேண்டுகின்றேன் சற்குணத்தின் சற்குருவே சாந்தமொழிர் இன்முகமே சலனமற்ற மனங்கொண்ட சமூகத்தின் தீன் சுடரே சத்தியத்தை நிலை நாட்டி சரித்திரங்கள்
Read Moreஇப்னு அறபி நாயகம் பற்றிய சிறு குறிப்பு
مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة. أعزّه الله تعالى في الدنيا والآخرة ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟ فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن
Read More