ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்
ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வுகள் (06.07.2016) இன்று புதன்கிழமை காலை 08.30 மணிக்கு தக்பீருடன் ஆரம்பமாகி 09.00 மணியுடன் பெண்களுக்கான பெருநாள் தொழுகை நிறைவுபெற்றது. தொடர்ந்து தக்பீர் ஆரம்பமாகி 09.45 மணியுடன் நிறைவு பெற, சிறப்பு நிகழ்வாக ஸூபிஸ ஆன்மீக கீதங்கள் அடங்கிய “குல்சன்” இறுவெட்டு வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. அதை சங்கைக்குரிய மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அன்னவர்கள் கையளிக்க சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ
Read Moreலைலதுல் கத்ரே வருக!
கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன். திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன். றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன். வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே! காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே!
Read Moreமூலப்பொருள் ஒன்றுதான் அதன் கோலங்கள் பல கோடி
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA. Hons. – படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்குர்ஆன் إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (آل عمران : 190،191) நிச்சயமாக, வானங்கள், பூமி, ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறிமாறி வருவதிலும்
Read Moreமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016
இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 31வது வருடமாக 29.06.2016 (புதன்கிழமை பின்னேரம் வியாழனிரவு) அன்று காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னவர்கள் பெயரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வு தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகி கத்முல் குர்ஆன், மௌலித் மஜ்லிஸ், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விஷெட
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2016
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.06.2016 (புதன் கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read Moreஅஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 15.06.2016 அன்று காலம் சென்ற முன்னால் மேல் மாகாண சபை ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை இன்று 17.06.2016 ஜும்அஹ் தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது. யாஅல்லாஹ்! எம்மை விட்டும் மறைந்த அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களின் பாவங்களை மன்னித்து, அன்னாரின்
Read Moreமௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.
ஞான வழி நடப்பவர்களாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களிற் சிலர் மௌன விரதம் – மௌன நோன்பு – நோற்கிறார்கள். காலை முதல் – “ஸுப்ஹ்” நேரம் வரை – மௌனிகளாக இருக்கிறார்கள். பேசுவதற்கு பதிலாக எழுதிக்காட்டுகிறார்கள். இன்னும் சிலர் பல வருடங்களாகவும், பல மாதங்களாகவும் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களில் அநேகர் “உலமாஉ”கள் அல்லாதவர்களேயாவர். இவர்களிடம் ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கேட்டால் من صَمَتَ نجا வாய்மூடி இருந்தவன் வெற்றி பெற்று விட்டான் என்றும் من
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக ஆரம்பமானது.
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 28.05.2016 (சனிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read Moreபறக்கும் கமறாவில் படம்பிடிக்கப்பட்ட ஹாஜாஜீ மாகந்தூரியின் பிரம்மாண்ட வீடியோ காட்சி
காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் திருக்கொடியேற்ற நிகழ்வு மற்றும் அலங்கார வேலைகளின் அழகிய காட்சி
Read More