ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்….
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கந்தூரி நிகழ்வுளில் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ், தலைபாத்திஹா மஜ்லிஸ், புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன. இதில் மர்ஹும் பர்மான் பாஸ் அவர்களுக்கு யாஸீன் ஓதப்பட்டது.
Read Moreஅல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்றம்
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்ற சிறப்பு நிகழ்வுகள் காத்தான்குடி – 05 B.J.M அமைந்துள்ள றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 100வது மாணவர் மன்ற நிகழ்வுகள் 24-03–2012 சனிக்கிழமை றப்பானிய்யஹ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா- அல் ஆலிமுல் பாழில் அஸ்-ஸெய்யித் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அதாலல்லாகஹு பகாஅகஹூ) அன்னவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுகள் 2 அமர்வுகளாக இடம் பெற்றன.
Read Moreஅல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்
– மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ். அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாக்கத்தை படிக்கும் “ஷம்ஸ்” இணையத்தள வாசகர்களே! என்னையும், உங்களையும் மேலானவர்களான “தாகிரீன்கள்” எனப்படும் இறை நினைப்பில் வாழும்
Read Moreநபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..
-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)- இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த
Read More27வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணை நிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கந்தூரி நிகழ்வுகள் இம்முறையும் 02.03.2012 ஆரம்பமாகி 04.03.2012 அன்று கந்தூரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… (இந்நிழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்டது.) 3 தினங்கள் நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ….
Read Moreஅஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்
மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA, JP ஹிஜ்ரி 560ம் ஆண்டு ரமழான் பிறை 27 அன்று (கி.பி 1165 ஆகஸ்ட் 7ம் நாள்) ஸ்பைன் நாட்டின் முர்ஸிய்யா எனும் ஊரில் ஷெய்கு அலீ அறபி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்கள். முஹ்யித்தீன் இப்னு அறபி(றஹ்) அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களிடம் இவர்களின் தந்தை ஐம்பது வயதாகியும் தனக்கு மகப்பேறு இல்லை என முறையிட்ட போது உங்களின்
Read Moreதுஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள்
-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)- அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறும் பொழுது ‘நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்திய்யுங்கள் நான் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்” என்று கூறுகின்றான் (40:60). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்விடம் துஆ கேட்காமலிருந்து விடும் போது அல்லாஹ் கோபிக்கின்றான் என்று சொன்னார்கள் (திர்மிதீ 5/126, -3433-மிஷ்காத்2238) மேற்சொல்லப்பட்ட திருமறை வசனத்திலிருந்தும் திரு நபீமொழியிலிருந்தும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும்போது அந்த துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள் பின்வருமாறு. 1) ஹலாலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 2)
Read Moreசியாரதுல் குபூர் — மண்ணறைகளைத் தரிசித்தல்.
தொடர்-05 சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ முதலாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நபீமொழியில் எனது “கப்று” அடக்கவிடத்தை தரிசித்தவன் என்று கூறப்பட்டிருந்தாலும் அதன் சரியான அர்த்தம் என்னைத் தரிசித்தவன் என்பதேயாகும். சரியான அர்த்தம் அதுவாக இருந்தாலும் நபீ(ஸல்) அவர்கள் சரியான அர்த்தம் தரும் வசனமான مَنْ زَارَنِيْ என்ற வசனத்தைக் கூறாமல் விட்டிருப்பதில் மிக ஆழமான தத்துவமொன்று மறைந்திருப்பதை மிக நுட்பமாக ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். அதை
Read Moreகத்தார் மஜ்லிஸ் நிகழ்வுகள்…
கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றி சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனிய பாடலும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் மஜ்லிஸ்
Read Moreமாபெரும் இரத்ததான நிகழ்வு – 2012
கண்மனி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக றப்பானிய்யஹ் இளைஞர் கழகமான மாபெரும் இரத்தனான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வானது 11/02/2012 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகம், றப்பானிய்யஹ் மகளிர் மன்றம், அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கம் என்பன இணை அனுசரனை வழங்கியது. இதில் சமூக நலன் கருதி சுமார் 100க்கு மேற்பட்டோர் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமுகமாக
Read More