தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 16வது வருட கந்தூரி
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான கந்தூரி இவ்வருடமும் 16வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. ** திருக்கொடியேற்றம் 04.01.2013 வௌ்ளி பி.ப 5.00 மணி தொடர்ந்து கத்முல் குர்ஆன் ** மஃரிப் தொழுகையின்பின் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ் ** இஷாத்தொழுகையின்பின் பயான், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத் மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி
Read Moreபறகத்பெறுதல் – தொடா்கட்டுரை
தொடர் – 04 …….. அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ (அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள் தினமும் காலையும், மாலையும் பீரங்கி வேட்டுக்களுடனும் மேள தாளத்துடனும் திறக்கப்படும் பாதுஷா அவர்களின் சமாதிக்கு முன்னால் கொடை வள்ளலும், அரசனும், ஆண்டியும், உயர் குலத்தோனும், இழி குலத்தோனும், படித்தவனும், பாமரனும், பைத்தியக்காரனும், புத்திமானும், அவ்லியாக்களும், அப்தால்களும் தலை குனிந்து நிற்கும் காட்சி கல்பையும், கண்ணையும் கவர்ந்துவிடும். இங்கு வருகின்ற பக்தர்கள் மகான் பாதுஷா
Read Moreமுஹர்ரம் மாத மௌலித் மஜ்லிஸ் – 2011
காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்… 05.12.2011 ===================================================================== ஹிஜ்ரி 1433 முஹர்றம் நிகழ்வுகள் புனித முஹர்றம் மாத்த்தில் அஹ்லுபைத்துக்ளை நினைவுகூறுமுகமாக காத்தாக்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் இமாம் அலிய்யிப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹ்ஹு, அஸ்ஸெய்யிதஹ் பாதிமஹ் ஸஹ்றா றழியல்லாஹு
Read Moreபத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள்
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் …..
Read Moreமந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே !
By: Moulavi Alhaj A. Abdur Rauf (Misbaahee, Bahji) யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது
Read Moreநபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மௌலவீ K.R.M. ஸஹ்லான் றப்பானி BBA (Hons) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான். ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக
Read Moreமஹான் பல்லாக்கு வலிய்யுல்லாஹ்
Moulavee: AAM .AROOS RABBANI ஹிஜ்ரி 1338 ம் ஆண்டு தொண்டியை நோக்கி பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார் பொருமகனார் ஒருவர். அங்கே அடங்கியிருக்கும் தமது பாட்டனாரை தரிசிப்பதற்காக அவர் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வழியிலேயே அவர்களை வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பல்லக்கு வரும் திசையை நோக்கிச் சென்று அதைச் சுமக்கவும் செய்கின்றார்கள். பாட்டனார் அடங்கியுள்ள தர்காவுக்கு அன்பர்களுடன் வந்து சேர்கிறார் அவர். அங்கு அமர்ந்தபடி அரபு மொழியில் தமது பாட்டனாரின் புகழ் பாடுகின்றார்கள்.
Read Moreஇணையத்தள ஆரம்பமும் நிகழ்வுகளும்
07.11.2011 ஹஜ்பெருநாள் தினம் காலை 9.45 மணிக்கு www.shumsme.com இணையத்தளம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடா்ந்து அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் மாணவன் MT.ஸுஹ்தீ அவர்களின் கிறாஅத்துடனும் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவா்களின் இணையத்தள அறிமுக உரையுடனும் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளைத்தொடா்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஹஜ்பெருநாள் தின சிறப்புரை இடம்பெற்றது. மேலும்………. நிகழ்வுகளின் பின்னர் காலை 11.00 மணிக்கு shums media unit அலுவலகம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் திறந்து வைக்கப்பட்டது.
Read Moreசுன்னத்வல்ஜமாஅத்தின் சத்தியக்குரல்
அல்குர்ஆன்,அல்கதீஸ்,இஜ்மாஃ,கியாஸ், ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் இமாம்களின் வழிகாட்டலின் கீழ் நபி (ஸல்) அவா்களினதும் அன்னாரின் சஹாபாக்களினதும் வழிமுறைகளைப் பின்பற்றிவாழும் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தினரின் கொள்கைப் பின்பற்றல்களும் அதன் நடைமுறைப்படுத்தல்களும் பல்வேறு அமைப்புக்கள் குழுக்களின் செல்வாக்குச் செலுத்தல்கள், செயற்திட்டங்கள், பிரச்சாரங்களால் கேள்விக்குறியாகிவரும் இக்காலப்பகுதியில்……. அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை நிலைநாட்ட பல்வேறு பிரச்சார அமைப்புக்கள் பத்திரிகைகள், புத்தக வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக தமது கொள்கைப் பிரச்சாரங்ளை மேற்கொண்டு வருகின்றன. இந்தகையில் எமது Shums Media
Read Moreசொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?
மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ”
Read More