இணையிலா ஏந்தல் அண்ணல் ஹாஜா
அஜ்மீரில் இருந்து உலகாளும் மகான், ஏழைகளின் தோழர், வாடாத ரோஜா, அண்ணலெம் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் 33வது வருடாமாக நடைபெறும் மாகந்தூரியை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
Read Moreமௌதுல் ஆலிம் மௌதுல் ஆலம்
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களின் சகோதரியின் மகனும், மகளின் கணவரும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்குல் மௌலவீ முஹம்மத் றாஸீ அல் இர்பானீ தங்கள் (மத்தல்லாஹு ளில்லஹுல் ஆலீ) அவர்களின் தந்தையுமான மௌலானா மௌலவீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் புகாரீ நல்ல கோயா தங்கள் அவர்கள் தங்களின் 61ம் வயதில் 09.08.2019 இன்று காலை 8.45 மணியளவில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகா அளவில் சேர்ந்து
Read Moreஹஜ் வணக்கத்தின் அடிப்படை
“ஹஜ் வணக்கத்தின் சிறப்புக்களும் கடமைகளின் அர்த்தங்களும்” மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் காத்தான்குடி-05 புனித இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவதும் இறுதியுமான கடமையே ஹஜ் கடமையாகும். இக் கடமை உடற்பலம், பணப்பலம் உள்ளவர்களுக்கே கடமையாகும். இஸ்லாமிய ஏனைய கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை தான் வதியும் இடத்தில் இருந்தவாறே செய்துகொள்ள முடியும். ஆனால் ஹஜ் கடமை இதற்கு மாறானதாகும். ஹஜ் கடமையைச் செய்வதாயின் மக்கா சென்றே செய்ய முடியும். ஹஜ் கடமையின் சிறப்புக்கள் அனந்தம். அவற்றில் சிலதை இங்கு குறிப்பிடுகின்றேன். நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் – “ஒருவர் ஹஜ்செய்ய நாடி தனது
Read More5ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2019
குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் கலீபாவாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாக 5ம் வருட அருள்மிகு கந்தூரி 28.07.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.30 மணிக்கு திருக்கொடியேற்றமும்,கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அன்னார்கள் பேரிலான மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால்
Read Moreபள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்குரிய நிபந்தனைகள்.
ஆக்கம் – அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ ——————————————————————————————————- பரம் பொருளாம் மெய்ப்பொருளின் தூது வந்தது மனிதா புரியுதா? யாரும் இதய சுத்தி பெற்று விட்டால் எல்லாம் புரியுமே அமலன் சொன்னது இதில் அர்த்தமுள்ளது. அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ. அல்லாஹ்வின் பள்ளிவாயலை நிர்வகிப்பவர்களுக்கு எத் தன்மைகள் இருக்க வேண்டுமென்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் விபரமாக கூறியுள்ளான். நேற்றைய பதிவிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒரு முறை
Read More‘ஷாதுலிய்யஹ் தரீகஹ்’ வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
பூமியின் நாலா பக்கமும் பரவியிருக்கும் “ஷாதுலிய்யஹ் தரீகஹ்”வின் தாபகர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 591ல் “ஙமாறஹ்” (மொறோகோவிலுள்ள ஒரு கிராமம், “ஸப்தஹ்” நகருக்கு அருகில் உள்ளது) கிராமத்தில் பிறந்தார்கள். தனது சிறு பராயத்திலேயே “தூனுஸ்” நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கேயே கல்வி கற்றார்கள். பின் உலகின் கிழக்குப் பிரதேசங்களுக்குச் செல்ல நாடி முதலில் “ஹஜ்” செய்துவிட்டு இராக் நாட்டில் நுழைந்தார்கள். மீண்டும் தனது பிறந்த ஊரான “ஙமாறஹ்” வுக்கு
Read Moreஅத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை
– ஷம்ஸ் மீடியா ஆசிரியர் குழு – அத்தஹிய்யாத்தில் வலதுகையின் சுட்டு விரலை உயர்த்த வேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. விரலை அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் வரவில்லை. இந்த பிக்ஹ் சட்டம் ஹதீதுகளின் ஆதாரத்தைக் கொண்டே இமாம்களால் அமைக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் விரலசைத்தார்கள் என சில ஹதீது அறிவிப்புகளில் வந்ததை விளங்கியதில் உள்ள குழப்பமே விலைசைக்கும் செயற்பாடு என்பதை நாம் தெளிவாக
Read Moreமுஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா ?
தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. மற்றவர்களை அநீதியாக கொலை செய்யுமாறு கூறவுமில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது என்றும். மாற்று மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது என்றும் சிலர் அல்குர்ஆனை தவறாகப் புரிந்துள்ளனர்.இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்வதாயின் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பின்வரும் வசனங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் .
Read More42வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி–2019
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 42வது வருட அருள் மிகு கந்தூரி 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More