மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான் அது பலதல்ல.
وما الوجه إلّا واحد غير أنّه – إذا انت أعددت المرايا تعدّدا முகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும். ஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை. இதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும். இந்த
Read Moreஇப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை வாசிப்பது ஆகுமா?
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله ماحكم مطالعة كتب الشّيخ محي الدّين ابن عربي؟ فأجاب بقوله أنّ الشّيخ محي الدّين ابن عربي من أولياء الله تعالى العارفين، ومن العلماء العاملين، وقد اتّفقُوا على أنّه كان أعلمَ أهل زمانه، بحيث أنّه كان فى كلّ فنّ متبوعا لا تابعا، وأنّه فى التحقيق والكشف والكلام على الفَرق
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 09 அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல். அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன் தொடர்புடைய அனைத்திலும் பறகத் – அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன்
Read Moreஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி
புதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ
Read Moreஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்
இஸ்லாமிய வரலாற்றில் பல படிப்பினைகளை எடுத்துக் கூறும் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் நிகழ்வுகள் 24.09.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வுகளின் தொகுப்பு…
Read Moreஇறையில்லம் சென்று வா! இன்ஸானே வென்று வா!
இறையடிமை இன்ஸானே! ஈமான் கொண்டவனே! இறைகடமை ஹஜ்ஜதனை இதயத்தால் எண்ணிப்பார்! இறையில்லம் சென்று நீ “இபாதத்” செய்யப்பார்! இரண்டென்ற இணை நீங்க “இஃறா” மை நீ உடுத்துக் கொள்! ஒன்டென்ற “தௌஹீத்” ஓங்க “தல்பியா” வை உரத்துச் சொல்! நானென்ற உணர்வு போக்கி நாயனிடம் எழுந்து நில்! உள்ளமை “அல்லாஹ்” வை உள்ளத்தால் உணர்ந்துவிட இல்லம் “கஃபா” வை ஏழு முறை சுற்றி விடு! கள்ளமை ஷைத்தானை விரட்ட கல்லெடுத்து எறிந்துவிடு! மலை அறபா தரித்து –
Read Moreஇலவச நூல்கள் வெளியீடு
2015 “ஈத் முபாறக்” நல்வாழத்துக்கள் இலவச நூல்கள் வெளியீடு ——————————————- மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் எழுதப்பட்ட # வஹ்ததுல் வுஜூத் பற்றிய சந்தேக நிவர்த்தி ( வினா – விடை விருந்து) # தவ்ஹீத் வரலாற்றில் நிகழ்ந்த உண்மைக் கதைகள் 24.09.2015 அன்று பெருநாள் குத்பஹ்வின் பின் எதிர்பாருங்கள் அஷ்ஷுப்பான் ஏற்பாட்டுக் குழு
Read Moreபுனித அறபா நாள் !
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது.. اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً
Read Moreபெயர் எதுவாயிருந்தால் என்ன?
ஆக்கம் – மௌலவீ பிலால் றப்பானீ தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்” என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும். வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா?
Read More