காலத்தை ஏசாதீா்கள்
காலத்தை ஏச வேண்டாம் என்றதால் காலம் நீயே கோலங்கள் கொண்டதெல்லாம் “குதா” அன்றி வேறு உண்டோ ஆலத்தில் நீயேயல்லால் அறவேவேறில்லை எந்தன் சீலத்தை நல்லதாக்கிச் சிறப்பருள் யாகாலிகே (தைக்கா ஸாஹிபு வலீ றஹ்) لا تسبوا الدهر فإن الله هو الدهر காலத்தை ஏசாதீா்கள். ஏனெனில் காலம் என்பதும் அல்லாஹ்தான். (நபீ மொழி) மேற்கண்ட இந்த நபீ மொழிக்கு “ளாஹிர்”உடைய உலமாக்கள் ஒரு கருத்ததும் “பாதின்” உடைய உலமாக்கள் அதற்கு மாறான இன்னொரு கருத்தும் சொல்கிறார்கள்.
Read More67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு
இந்தியா – தமிழ்நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் கன்ஜே ஸவா, குத்புல் மஜீ்த், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத், அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்களின் நினைவாக கடந்த 27.03.2015 – 29.03.2015ம் திகதிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான 67வது வருட மாகந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆரம்பமாக திருக்கொடியேற்றி வைக்கப்பட்டு, கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ், மீரான் ஸாஹிப் மௌலித் மஜ்லிஸ், ஹத்தாத் றாதிப், முறாதிய்யஹ் பைத், கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ்,
Read Moreமுஹ்ஸின் மௌலானா தா்ஹா ஷரீப்
– ஸாஹே ஸரன்தீப் – சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வாழ்ந்து மறைந்த மாமேதைதான் முஹ்ஸின் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் குடும்ப வழியில் வந்த “ஸாதாத்” மார்களில் ஒருவராவார்கள். இவர்கள் “ஸெய்யித்” மட்டுமன்றி ஓர் ஆலிம் – மார்க்க மகானுமாவார்கள். இவா்கள் “கறாமத்”என்ற அற்புதம் உள்ள ஒரு ”வலீ” என்பதை ஊா் மக்கள் நன்கறிவா். ஒரு நாள் காத்தான்குடிவாசி ஒருவன் – இப்னு அப்துல் வஹ்ஹாப்
Read Moreதொழுகையின் அவசியமும், அதன் சிறப்பும்.
ஆக்கம் – மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் தீன் நகர், காத்தான்குடி ++++++++++++++++++++++++++++++++++++ தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமான ஒன்றாகும். கியாமத் நாளில் முதலில் கலிமாவைப்பற்றி விசாரிக்கப்படும். அதன் பின் பர்ளான ஐவேளைத் தொழுகைகளைப் பற்றியே வினவப்படும், ஆராயப்படும். தொழும் விடயத்தில் எதுவித காரணமும் சொல்லித் தப்பித்து விட முடியாது. நோன்புக்கு சலுகைகள் இருந்தாலும் தொழும் ஒருவருக்கு அதனை விட்டு விடுவதற்கு எதுவித சலுகையும் இல்லை.
Read Moreஅம்பா நாயகம் நினைவு மஜ்லிஸின் தொகுப்பு
இந்தியா தமிழ் நாடு கம்பம் நகரில் சமாதி கொண்டுள்ள அஸ்ஸெய்யித் முஹம்மத் அப்துர் றஹ்மான் கம்பமீ (அம்பா நாயகம்) அன்னவர்களின் நினைவாக 24.03.2015 செவ்வாய்க்கிழமை அன்று இஷா தொழுகையின் பி்ன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பா நாயகம் அன்னவர்களுக்காக சூறா யாஸீனும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் இயற்றிய மௌலூதுப் பாடலும் பாடப்பட்டு ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களால் அன்னாரின் சில சரிதைகளைக் கூறி இனிதே ஸலவாத்துடன் நிறைவெய்தியது. அல்ஹம்துலில்லாஹ்
Read Moreஅல்லாஹ்வின் இறைநேசர் அம்பா நாயகம் (றஹ்) அவர்கள்
-அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்- நான் சென்னையில் தங்கியிருந்த பொழுது தமிழ் நாட்டு உலமாக்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கம்பம் செல்லுங்கள். அங்கு ஒரு மகான் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்லியாக்களில் ஒருவர் என்று சொன்னார்கள். கம்பம் நோக்கி விரைந்தேன். ஒரு நாட்காலை நேரம் சுமார் பத்துமணியளவிள் கம்பத்தில் கால் வைத்தேன். மகான் அவர்கள் தங்கியுள்ள தைக்காவை விசாரித்து அறிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தேன். ஒருவர் வந்து நீங்கள் யார்?
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 04 ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். ஹஸ்ரஜ் வம்சத்தைச் சேர்ந்த மதீனாவாசி, பத்ர் யுத்தம் மற்றும் பல யுத்தங்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டவர்கள். தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைப்பது என்ற
Read Moreஷாஹுல் ஹமீத் பாதுஷாஹ் நாயகம் அன்னவர்களின் 67வது வருட கந்தூரிக்கான அறிவித்தல்
இந்தியா – தமிழ்நாடு நாஹுர் ஷரீபில் அரசாட்சி செய்யும் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 67வது வருட அருள்மிகு கந்தூரி திருக்கொடியேற்றறம் – 27.03.2015 (வெள்ளிக்கிழமை) மாகந்தூரி – 29.03.2015 (ஞாயிற்றுக்கிழமை) இடம் – பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05
Read Moreஸலாம் ஓர் பார்வை
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பேஷ் இமாம் ஸலாம் என்பது இஸ்லாத்தில் ஒரு சகோதரர் தன் மற்ற சகோதரரை கண்டபோது – முகமன் – சொல்வதற்கு குறிப்பாக பயன் படுத்தப்படுகின்றது. மாற்றுமத சகோதரர்கள் அவர்களின் வழக்கத்திலுள்ள அய்போவன், வணக்கம், குட்மோனிங், என்ற தங்களின் மதம் கூறும் வழியில், அல்லது அவர்களின் வழக்க முறைப்பிரகாரம் தங்கள் முகமன்களை கூறிக் கொள்கின்றனர். ஸலாம் என்பது ஓர் அறபுச்சொல்லாகும். இச்சொல்லை உரிய முறையில் சொல்வதாயின் “ஸலாம்” என்ற இந்த
Read Moreறிபாயீ நாயகம் நினைவு மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
சுல்தானுல் ஆரிபீன், தாஜுல் முஹக்கிகீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர் றிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவாக 13.03.2015 அன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற நினைவு மஜ்லிஸின் தொகுப்பு
Read More