64வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா மா கந்தூரி
கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் 64வது வருட மா கந்தூரி காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது. 3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஸலாத்துல்முஸாபிர் (கஸ்ரு, ஜம்உ தொழுகை) மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். ‘ளுஹர்- அஸர்’ இவ்விரண்டையும் மற்றும் ‘மஃரிபு-இஷா’ இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள்: 1. பயணத்தொலைவு 130 கிலோமீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். இத்தொலை தூரத்தை மண், விண்,
Read More– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click) என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை – ஏறும் கொடியும் ஈமான் பலமும் – ஆழமறியாமல் காலை விட்டதேன்? மதியன்பன் மதியிழந்ததேன்? கவித்திலகம் இவரது கவிதைக் கிறுக்கு கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று “ஜாஹில் மார்க்கம் பேசுவான்“ என்ற நபீ மொழி இதற்குச் சான்று! தம்புள்ள சாத்தான் இவரது இதயத்துள் புகுந்து கொண்டானோ…..? அதனாற்றான் – தர்காக்களை உடைக்க உலமாக்களை அழைக்கிறார். “ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“ என்னே
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஜும்ஆ மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்தபட்சம் ஜும்ஆவின் முத ல்ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்படவேண்டும். அனைவரும் முதல் றக்அத்தை ஜமாஅத்தாக நிறைவுசெய்தபின் இமாமுக்கு
Read Moreமுஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு
கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.
Read Moreஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்….
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கந்தூரி நிகழ்வுளில் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ், தலைபாத்திஹா மஜ்லிஸ், புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன. இதில் மர்ஹும் பர்மான் பாஸ் அவர்களுக்கு யாஸீன் ஓதப்பட்டது.
Read Moreஅல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்றம்
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்ற சிறப்பு நிகழ்வுகள் காத்தான்குடி – 05 B.J.M அமைந்துள்ள றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 100வது மாணவர் மன்ற நிகழ்வுகள் 24-03–2012 சனிக்கிழமை றப்பானிய்யஹ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா- அல் ஆலிமுல் பாழில் அஸ்-ஸெய்யித் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அதாலல்லாகஹு பகாஅகஹூ) அன்னவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுகள் 2 அமர்வுகளாக இடம் பெற்றன.
Read Moreஅல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்
– மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ். அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாக்கத்தை படிக்கும் “ஷம்ஸ்” இணையத்தள வாசகர்களே! என்னையும், உங்களையும் மேலானவர்களான “தாகிரீன்கள்” எனப்படும் இறை நினைப்பில் வாழும்
Read Moreநபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..
-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)- இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த
Read More27வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணை நிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கந்தூரி நிகழ்வுகள் இம்முறையும் 02.03.2012 ஆரம்பமாகி 04.03.2012 அன்று கந்தூரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… (இந்நிழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்டது.) 3 தினங்கள் நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ….
Read More