ஏகனின் தண்டனையை எதிர் கொள்ள எவரால் முடியும்?! சாது மிரண்டால் காடும் இடம் கொடாது.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அன்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நான் இங்கு கூறும் இவ்வறிவுரை எனக்கும், உங்களுக்குமேயன்றி உங்களுக்கு மட்டுமல்ல. நாம் அனைவரும் இறைவனுக்கு வழிப்பட்டு வாழ வேண்டும். எங்களின் சொல், செயல், எண்ணம் யாவும் உண்மையானவையாகவும், நேர்மையானவையாகவும் இருக்க வேண்டும்.
Read Moreநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜி) ஒரு மனிதனின் செல்வங்களில் நோயற்ற, நிம்மதியான வாழ்வு ஒன்று மட்டுமே குறைவற்ற, குறையற்ற செல்வமாகும்.
Read Moreஅல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதா? உலமா சபையின் கட்டளைக்கு அடிபணிவதா?
இது ஓர் அவசர சிகிச்சை மட்டும்தான். விரிவான சிகிச்சை இன்னும் சில தினங்களில்… وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ، அன்றியும் அல்லாஹ்வுடைய “மஸ்ஜித்”களில் அவனுடைய பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவர்களை விட மகா அநியாயக்காரன் யார்?
Read Moreஇமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(Hons) நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே
Read Moreவஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும் சரியான ஈமான் – நம்பிக்கை.
தொகுப்பு : சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்கள் அல்லாஹுதஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டும், ஸிபாத் – தன்மைகளைக் கொண்டும், அஸ்மாஉ – திருநாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகியிருக்கின்றான். படைப்புக்களாகத் தோற்றுவது அவன்தான். அவனைத் தவிர வேறில்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனுடைய தாத் – அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறேயிருக்கும் நிலையில் பிரபஞ்சமாக, படைப்புக்களாக அவனே தஜல்லீ – வெளியாகியுள்ளான். அவனது வெளிப்பாடான பிரபஞ்சம், படைப்பு
Read Moreஇமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
எழுதியவர் – மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அரபுக்கலாபீடம் தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى
Read MoreLet’s pray for Indian people. இந்திய மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.!
*Dear Muslim brothers and sisters in India!* Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu The following ‘DUHA’ belongs to Quthbal Aqthaab Muhyiddeen Abdil Qadir Jeelaanee (Razhiyallahu Anhu). He had been reciting it in dangerous, terrible circumstances and succeeded. You too follow it. Surely, you will succeed. Particularly, recite it at the tombs of Awliyas. Leader Sufi Muslim Community
Read Moreஅல்லாஹ்வின் தண்டனைகளுக்கும் சோதனைகளுக்குமான காரணங்கள் எவை?
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) முன் வாழ்ந்த சமூகத்திற்கு பல்வேறு சோதனைகளும், தண்டனைகளும் வழங்கப் பட்டதற்கான காரணம் அவர்கள் இறைவனுக்கும், தீர்க்க தரிசிகளுக்கும் வழிப்படாமலும், வேதங்களின் அறிவுரைகளின் படி செயல் படாமலிருந்ததுமேயாகும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது அநீதியாகாது. இறைவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை. இது இறை வாக்கு. لَاتَبْدِيْلَ لِكَلِمَاتِ الله இறைவனின் பேச்சில் மாற்றமில்லை. إنّه لَايُخْلِفُ الْمِيْعَادَ இறைவன் தனது வாக்கிற்கு மாறு செய்ய மாட்டான்.
Read Moreமாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்
ஆக்கம- MIM. அன்ஸார் ஆசிரியர் இறை அதிகாரிகள் உமது இறைவன் புவியில் “நிழலை” எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45) பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7) மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “நிழல்”, “மலைகள்” என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும் “நிழல்” எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் . மேலும்
Read Moreஷெய்குல் அக்பர் நாயகம் பற்றி இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்
مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة. أعزّه الله تعالى في الدنيا والآخرة ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟ فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن
Read More